அண்ணா பத்தி என்ற சொல் இன்று பக்தி எனப்படுவதாக உணர்கிறேன். பத்தி என்பதற்கான பொருள் ஒழுங்கான முறை என்று தமிழ் மொழி கூறுகிறது. உங்களது உரை அதை உறுதி செய்வதை நினைத்து வியக்கின்றேன். பத்தி என்றாலே ஒழுங்கு என்பது உண்மையின் உச்சம். நன்றி அண்ணா 🙏🏼
"பக்தியினும் ஒழுங்கு பெரிது" என்ற வாக்கியத்திற்குள் எவ்வளவு பெரிய அர்த்தம் உள்ளது உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக முழுமையாக கேளுங்கள் , நன்றி 🙏