Neminatha Jain Temple | Best place to visit Thiruvannamalai district | kundavai temple #mysutrula #thirumalai Thiru Neminatha Bhagawan Digamber Jain Hill Temple - Thirumalai maps.app.goo.gl/CqsZHkXaM8kXy...
இந்த மாதிரி அழகான கோயில்களை சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி. 👌 அந்த ஓவியம் காலத்தைக் காட்டும் மற்றும் நேரத்தை காட்டும் ஓவியமாக வரைந்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அருமை அருமை சனாதனம் தின்று செரித்தது போக மிச்சமிருக்கும் இது போன்ற ஒரு சில பௌத்த, சமண, அடையாளங்களை பத்திரமாக பராமரித்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்...அசட்டையாக இருந்தால் இதையும் ஒரு புராண அவதாரமாக மாற்றி சனாதனம் புகுந்து விடும்...♦♥
தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கில் அழகான ஆலயம் உள்ளது ஒவ்வொன்றும் ஒரு உலக அதிசயம்? இதை ரசிக்க தெரியாமல் நாம் வெளிநாட்டு அடையாளங்களை புகழ்ந்து கொண்டு இருக்கிறோம்
ஐயா இரண்டு கோ விட் முன்னாலிருந்து உங்க ஆன்மீக பற்றியம் யாளி டைரக்சன் பற்றியும் பார்த்திருக்கிறேன் அதையெல்லாம் தாண்டி உண்மையிலே இந்த சமணர் கோயில் அருமையாக உள்ளது
Awesome efforts 👍🏻 we have many temples which are unique but due to time and without maintenance getting detoriated. Thanks for capturing and recording in you tube foreover
மலையை குடைந்து எவ்வளவு அழகாக கட்டி இருக்கிறார்கள் இவ்வழகிய கோவிலை நம் தமிழர்கள் இது அவர்களின் மிக கடின உழைப்பைத் காட்டுது சூப்பர் இதுவும் உலக அதிசியத்தில் ஒன்றுதான் நன்றி வணக்கம்
உண்மையிலேயே அற்புதமான பாறை ஓவியங்கள் மற்றும் கோயில். சமணர்கள் கடவுளை மறுப்பவர்கள். புத்தரும் கடவுளை மறுத்தவர்.. இதுபோன்ற பலவற்றை எதிர்பார்க்கிறேன். மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆந்திராவின் லிங்ககொண்டா போஜனகுண்டா ஒரியாவின் உதயகிரி மகாராஷ்டிரா அஜந்தா ஏல்லோரா மத்தியபிரதேசத்தின் பாக் குகைகள் சமண பௌத்த சமயத்தின் சாட்சி இவைகளை பார்த்த எனக்கு தமிழகத்தில் இப்படி ஒர் இடம் இருப்பது இப்பொழுதுதான் தெரிந்தது
Very nice video. Pls try to visit similar jain temple, Thirunarunkundram, 15 kms from ulundurpet. P.s. the statue which had snake behind is of 23rd thirthankar called Parsvanathar thirthankar. Lord Mahavira is the 24th and final thirthankar. 1st thirthankar is called Rishabanadhar or Adinadhar.
அங்கு தாங்கள் பார்த்த வட்டமான ஓவியம் ஜம்பூத்வீபம் என்ற த்வீபத்தின் அமைப்பு. அந்த த்வீபத்தில் தான் நாம் வசிக்கும் பரத கண்டமும் அடங்கும். அந்த த்வீபத்தின் அமைப்பு அங்கு இருக்கின்ற க்ஷேத்ரங்கள் நாடுகள் நதிகள் என அனைத்தும் உள்ளடங்கிய படம். மற்றொரு படம் சமவ சரண அமைப்பு. தீர்த்தங்கரர் முழுதுணர் ஞானம் பெற்ற பிறகு அவர்கள் அறம் உரைக்கும் மண்டபம் சமவ சரணம் எனப்படும். அதில் பகவான் அமர்ந்திருக்கும் பீடத்தை சுற்றி பன்னிரண்டு கோட்டங்கள். அதில் ஒவ்வொரு கோட்டத்தில் மனிதர்கள் துறவிகள் விலங்குகள் என அமர்ந்து அறவுரை கேட்பர். அந்த அமைப்பின் படம் அது.
நன்று... அருமையான கோவில்... நமது முனிவர்கள், முன்னோர்கள் பற்றி எவ்வளவோ பெருமைகள்.... ஆனால் இவற்றை சொல்லக்கூடிய, விளக்க்கூடிய வீடியோவாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..! வெறும் டூரிஸ்ட் மாதிரி சென்று பார்த்து வருவது ் என்ன பயன..??
Sir Raja Raja cholan first daughter name also kunthavai. She only converted Hindu to Jain... So cleared the detail either sister kunthavai or daughter kunthavai... Good for ur job