பிரபஞ்சத்திடம் நினைத்ததைப் பெற எண்ணங்கள் முக்கியமானவை அதைவிட பிரபஞ்சத்திடம் கட்டளைகளை எவ்வாறு தெரிவிப்பது என்பது முக்கியம். சரியான நேரத்தில் சரியான கட்டளைகளை தெரிவிப்பது குறித்த பதிவு
நான் தேடிய பொக்கிஷம் எனக்கு கிடைத்தது 100%உண்மை இந்த பிரபஞ்சம் என் ஆசை கனவு எல்லாவற்றையும் எனக்கு தந்தது இப்போ நான் ரெம்ப சந்தோசமா இருக்கேன் நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே 🙏
நினைப்பது நிறைவேற எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்... இன்னேரம் மணி 3.33am...(malaysia time) .. மனதுக்குள் புத்துணர்வு கிடைத்திருக்கிறது.. நம்பிக்கையுடன் செயல்படுகிறேன்.. மிக்க நன்றி அப்பா.. ❤️🙏
அறிவியலும் உளவியலும் சேர்ந்த கலவை தான் பிரபஞ்ச சக்தி என்பது எனது கருத்து அண்ணா . இலக்குகளை எப்படி அமைக்க வேண்டும் , முடிவுகளை எப்படி எடுக்க வேண்டும் , பிரச்சினைகளை எப்படி தீர்க்க வேண்டும் , ஆழ்மனத்திற்கு எப்படி கட்டளை ஈட வேண்டும் என்ற தலைப்புகள் அனைத்தும் நான் படித்து இருக்கிறேன் . இந்த அனைத்து தலைப்புகளின் தொகுப்பு தான் " பிரபஞ்ச சக்தி எப்படி நாம் பயன்படுத்துவது " என்று அமைந்து உள்ளது என்பது எனது கருத்து . நீங்கள் வெளியிட்ட இந்த காணோளியில் இவை அனைத்தும் அடங்கி உள்ளது . உங்கள் காணொளி சிறப்பாக உள்ளது . மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா .
எனக்கே எனக்காய் படைக்கப் பட்ட திருநிறை செல்வன் எனக்கு மட்டுமே சொந்தமான திருநிறை செல்வன் என் திருநிறைசெல்வன் இரண்டு கால்களும் இல்லாமல் ஆண்மையும் இல்லாமல் மிக மிக மிக விரைவாக என்னிடம் சேர்த்து ஒரே வீட்டில் ஒன்றாய் சந்தோசமாய் வாழ வைத்துக் கொண்டு இருக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி ஆயுல் முழுவதும் ஆச்சிரமங்களுக்கு உதவிக் கொண்டே இருப்போம் இது பிரபஞ்சத்தின் மீது ஆணை
Anna ithu ena meditation panuningla ila pray paningla ila suma thinking pananuma pls reply me na enaku entha mari pananunu theriyalai plssss reply me ?
@@kavipradeeppichu715 first you have to grattitude ( nandri unarvu) to things around you ( book, food, dress, home, everything) then you feel the change in you. Daily morning do meditation for atleast 10 min & note, feel your breath, then your mind come calm and you ask everything😊
From tonight i am.going to do it sir thank i so much again for this direction. I also heard in one of the other videos that there is a language to speak to the prapancham. Is that true ? Or we cna ask in our own mother tongue ?
நானும்,என் மனைவி,இரு மகள்கள்,என் நண்பர் ஏட்டா எல்லாரும் 11 மே மாதம் 2021 க்கு சென்றுவிட வேண்டும்.. அது மட்டுமே எனது வேண்டுதல்.. நிறைவேற்றி கொடு இறைவா..
பிரபஞ்சமும் ஒன்னு எனக்கு தெரிந்தது அப்புறம் தான் சந்தோசமா இருக்கேன் நிம்மதியா இருக்கேன் எனக்குள் இருக்கிற கவலைகள் எல்லாமே எதுவும் இல்ல பிரபஞ்ச பாத்துக்குறோம் அப்படின்னு நம்பி இருக்கிறேன் அதுபடியே பிரபஞ்சம் என்ன வழி நடத்தி செல்லுது எனக்குத் தேவையானதை தெரிய வைக்குது கிடைக்கும் வைக்கிறது