அவர் சொன்னாரா உனக்கு நான் தலைவன் ஆகபோறேன் எண்டு? இப்படி உசுப்பேத்தி சிங்கள படையிடம் மாட்டிவிட்டு அவர் சோலியை முடிச்சிட்டு, நீ பதுங்கு உணர்ச்சிவசபடுறதே தமிழன் பொழைப்பா போச்சு.
Kasa vachi ellam seiya ealathu bro unmai vella kasu than veanum enda ithukku enna artham kaasukku than ellam kasu theava enda ivar Intha ninachi irunth probletthukku vanthu irukka maddar orutthara natthurathe kasu than athula neengkalum oru aal
ஊடகமாக உங்களுக்கு நன்றி சகோ. வைத்தியர்கள்+ அதிகாரிகள் தவறு/ ஊழல் ஊருக்கு தெரியவந்து! ஆனால் என்ன மாற்றம் வரும்? 25 வைத்தியர்கள் + B தர வைத்தியசாலை ஒரு சுகாதாரம் நிலையம் என சுருங்க காரணம்? யாழ்ப்பாணம் தமிழர்களை அழிக்க அவர்களின் வீன் திமிர்/ வேறுபாடுகள் மோதும். இலங்கை அரசியலில் தலைமுதல் வால் வரை உழல் இங்கு. மக்களால் என்ன செய்ய முடியும்?
ஏன் நல்ல ஒரு மனிதப்பணிதரை தமிழர் மட்டும்தானா பாராட்ட வேண்டும். இவர் ஒரு திறமைமிக்க வைத்திய மேதை . மனிதநேயத்துடன் நீதிக்காக வாதாடும் வீரன். ஒரு நல்ல வைத்தியரை நாடி எந்த மதமானாலும் நாம் தேடிபோவதில்லையா இவர் தமிழர்களுக்கு உறித்தானவர் அல்ல. எல்லா மதத்தினருக்கும் தேவைப்பட்ட புண்ணியவான். 💯⭐👍💐🤲🤲🤲
வைத்தியர்கள்+ மருத்துவ வியாபாரிகள்+ அதிகாரிகள் தவறு/ ஊழல் ஊருக்கு தெரியவந்து! ஆனால் என்ன மாற்றம் வரும்? 25 வைத்தியர்கள் + B தர வைத்தியசாலை ஒரு சுகாதாரம் நிலையம் என சுருங்க காரணம்? யாழ்ப்பாணம் தமிழர்களை அழிக்க அவர்களின் வீன் திமிர்/ வேறுபாடுகள் மோதும். இலங்கை அரசியலில் தலைமுதல் வால் வரை உழல் இங்கு. மக்களால் என்ன செய்ய முடியும்?
தங்க மகனே! உன்னைபெற்ற அன்னை ஒரு புண்ணியவதியே. பண்பாளனே......பற்றாளனே.... எங்கிருந்து கற்றாய் இத்தனை விசயங்களை.. இலட்சியம் தடையின்றி ஈடேற வாழ்த்துக்கள் பலகோடி. நூறாண்டு நீ வாழ்க. .
ஊடகமாக உங்களுக்கு நன்றி சகோ. வைத்தியர்கள்+ அதிகாரிகள் தவறு/ ஊழல் ஊருக்கு தெரியவந்து! ஆனால் என்ன மாற்றம் வரும்? 25 வைத்தியர்கள் + B தர வைத்தியசாலை ஒரு சுகாதாரம் நிலையம் என சுருங்க காரணம்? யாழ்ப்பாணம் தமிழர்களை அழிக்க அவர்களின் வீன் திமிர்/ வேறுபாடுகள் மோதும். இலங்கை அரசியலில் தலைமுதல் வால் வரை உழல் இங்கு. மக்களால் என்ன செய்ய முடியும்?
Dr. அர்ச்சுனா யாழ்ப்பாணம், தமிழ் என்று பிரதேசவாதம் பேசாதீர்கள். நீங்கள் முழு மருத்துவ மாபியாக்களுக்கு எதிரான ஒளிவிளக்கு. உங்கள் முயற்சிகள் வெற்றியடைய இறைவன் என்றும் துணையிருப்பர். ஆனால் நீங்கள் சொன்னது போல தேசியத்தலைவருக்கு பின்பு ஒரு நல்ல தலைவனை நாம் கண்டுகொண்டோம். மகிழ்ச்சி
அவர் யாழ்ப்பாணம் என பேசுவது தவறுதான். ஆனால் அவருக்கு ஒரு பிரதேசரீதியான நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. அவர் அப்படி பேசுவதை தவிர்க்க வேண்டும் என்கிற உங்களது ஆலோசனை வரவேற்கபட வேண்டியது.
நமது அரசியல்வாதிகள் இவரைப்பார்து தலைகுனியவேண்டும் தனியொரு மனிதனாக மக்களுக்கு நீதிவேண்டுமென்று போராடிய மாமனிதன் இவர் சினிமாக்கதாநாயகன் இல்லை உண்மையிலேயே தன் இனமக்கறுக்கு நியாயம்வேண்டும் என்று போராடிய உயர்ந்த மனிதன்..வாழ்க அர்ச்சுனா அவர்களே..
உண்மையை கூறியவர். ஆனால் .அனிதியி. என்றும் நிலைக்காது. இறைவன் உனது பக்கம். நீ மீண்டும் வா..😅 காலம் வரும்.. நீ வருவாய். மக்கள் உன் வருகையை காத்திரிக்கின்றனர். உனது பணி என்றும் 😊என் என்றும் 😊 தெடர வழ்த்துகள். மனித நேயம் உள்ளவன். உனக்காக நான். நீதிக்கு அன்பானவன்.😂 இறைவனுக்கு.என்றும் எந்த நிமிடமும் விசுவாசம் உள்ளவன் 😮.நீ வாழ்க என்றும் சந்திப்பேம்.❤
சகோதரா அர்ஜுனா உங்களுக்கு பெயருக்கேற்ப வீரம் விவேகம் அன்பு நேர்மை பண்பு பணிவு போன்ற அத்தனையும் உண்டு இப்படி எல்லாம் இருக்கும் ஓர் மனிதரை காண்பது அதுவும் இக்காலத்தில் நீங்கள் யெயிக்கப் பிறந்த மறத்தமிழன் ஆண்மகன் அழக்கூடாது அதுவும் உங்களை மாதிரி உள்ள மறத்தமிழன் அழக்கூடாது உங்கள் பின்னால்(உண்மைக்குப் பின்னால்)இலங்கைத்தமிழர் மட்டுமல்ல புலம்பெயர் தமிழரும் வெகுண்டெழுவோம் இனிவரும் காலத்தில் ஒருதுளி கண்ணீர் உங்கள் கண்களில் இருந்து வரக்கூடாது உங்கள் கனவு ஜெயிக்கும்
வாழும் சே குவாராவாக உங்களை பாக்குறேன். அவரும் ஒரு மருத்துவர். அவரின் புரட்ச்சியல் தான் இன்றும் கியூபா நாட்டில் மருத்துவம், கல்வி இரண்டும் இலவசம். அது போல் உங்கள் மூலம் எங்கள் மக்களுக்கும் ஒரு விடிவு வரட்டும்.
சேர் உங்கலை போன்ற நேர்மையானவர்கள் தான் இந்த நாட்டுக்கு தேவை. சேர் நேரத்துக்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.உடல் ஆரோக்கியம் முக்கியம்.உங்களது போராட்டம் வெற்றி பெர வாழ்த்துக்கள்.
உலகில் எவரும் எதற்கும் பயப்படாதீர்கள்… உங்கள் உங்கள் மனச்சாட்சிகளுக்கு மட்டுமே பயப்படுங்கள்.. அதுபோதும் வாழ்த்துக்கள் டாக்டர்… முடிந்தால் இந்த மக்களை பார்க்க மீண்டும் வாருங்கள்… உங்களுக்காக இந்த மக்கள் காத்துள்ளோம்…வாழ்க வழமுடன். ஆயுதப்போராட்டத்திற்கு எங்களில் ஆட்கள் பத்தாது… எங்கே எங்கள் அந்த வாம தேவன் ஐயா…
கவலைப் படாதே தம்பி அர்ச்சுனா. இந்த நிலையில் பார்க்க விரும்பவில்லை. கடவுள் இருக்கிறார் என்றால் நீங்கள் திரும்ப வரணும். உலக தமிழ் மக்களே உங்கள் நாட்டில் குரல் கொடுங்கள். இதற்கு தீர்வு காண வேண்டும். நாட்டில் எப்படி வாழ்வது
உங்கள் மன வலிமையும் உறுதியும் பார்க்கும்போது எங்கள் தலைவரின் முகம்தான் கண்ணுக்குள்வந்துபோகுது சகோதரா. பிறந்தோம் வாழ்ந்தோம் செத்தோம் என்றில்லாமல் பிறந்ததற்கு உரிய தடத்தை பதித்துவிட்டு போ. அது எல்லோராலும் முடியாது உன்னால் முடியும் சகோதரா
நல்ல மனிதரை.. ஒரு ஆளுமை அர்ப்பணிப்போடு பார்க்கும் போது... மெய் சிலிர்க்கிறது... இந்த ஊழல் சமூகத்தில் ஒரு பொதுமகனாய்... வார்த்தைகள் இல்லை... நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்... நிறைந்த சேவை ஆற்ற வேண்டும். வாழ்த்துகள் ❤️ தம்பி அர்சுனா
கண்ணன் தந்து விட்டார் ஒரு உண்மையான நீதி மகனை உண்மை வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் உங்களின் பயணம் தடை இன்றி தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அர்சுனா டொக்டர் 🙏🏽🙏🏽🙏🏽
❤❤❤❤❤அண்ணா எதிரிகளை விடத் துரோகிகளே ஆபத்தானவர்கள்அண்ணா உங்களிற்கு துரோகிகள் கூட இருக்கிறார்கள் கவலை பட வேண்டாம் அண்ணாஎங்கள்தமிழ் எங்கள் தமிழினம் வெல்லும் எப்போதும் இதேதுணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் இருங்கள் ❤❤❤❤,❤
தம்பி அர்சுனா கலங்காதே தர்மம் வெல்லும் நீங்கள் தான் உன்மையான தமிழ் மகன் துணிந்து செல் நிமிர்ந்து நில் எல்லோருக்கும் காலம் பதில் சொல்லும் தம்பி அர்சுனா கலங்காதே உங்கள் பணி தொடரட்டும் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤😂