யார் ஐயா நீங்கள்? மிகவும் சிறப்பாக இருக்கிறது. Bbc Tamil Osai became famous during 1988 because of their Tamil pronunciation. உங்களுடைய மொழி ஆளுமை மிகவும் சிறப்பு.
தமிழ் அடியான் அவர்களே! முதலில் என் வாழ்த்துகள். தமிழைப் போல் இனிய மொழி இவ் உலகில் உண்டோ என்று கேட்டால் நான் இல்லை என்றுதான் சொல்வேன். அமிழ்திலும் இனிய மொழியை தேனிலும் இனிமையாக யாழ் மொழியான பேச்சு மொழியில் சொல்லும் விதம் இருக்கே என்னவென்று சொல்வது! அருமையாக கதை பயணித்து நிறைவு பெற்றது. வாழ்க! வளமுடன் ! நானும் இலங்கை தான் அம்பாரை மாவட்டம். என் உறவுகள் அங்கே இருப்தால் பார்ப்பது வழக்கம் .நன்றி தமிழ் ! Siva T.
Well narrated story. Sad to know the UK situation now. Everthing has gone at standstill. Cannot contact any essential services over the phone, take half an hour or more. Last week postal delivery came after 2 weeks.
யாழ்ப்பாண வைத்தியசாலையைப்பற்றி கீழ்த்தரமாக,எழுதியவர்கள்கவனத்தில்கொள்ளவும்ஒருவர்வெளிநாடுகளில்மிகதிறமையாகநடக்கிறது,என்றும் எழுதியிருந்தார்அவரின்பதில்தேவை
மருத்துவமனைக்குள் ரொபின் நுழைந்தது போல் இன்னும் ஏராளமான ரொபின்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்குள்ளும், அரசாங்க அலுவலகத்துக்குள்ளும் நுழைய வேண்டும்/.....✅✅✅✅
The most civilized country,really what's happenings in Englland.Why the health services is so poor.unbelievable.Why the past was so kind and beautiful.May be more strangers influx into the jobs could be a reason for this happenings or the present situation may have made mentally disturbed the employees..The trainee journalist is a remarkable person in our life
கதையின் ஆரம்பம் இது உண்மையா பொய்யா ? அல்ல கண்ணால் பார்த்ததா ? காதால் கேட்டதாலென்ற சந்தேகங்கள் தான் எங்களுக்குள் எழுந்தன . ஆனால் உண்மை தான் என்று அறிந்த போது .. என்ன உலகம் இது என்ற வேதனை தான் பிறந்தது . , A&E இல் நீண்ட நேரக் காத்திருப்பு என்பது நாமறிந்த ஒன்று Doctors உம் Nurses உம் ஓடிக் கொண்டே இருப்பார்கள் . வலியுடன் காத்திருக்கும் நோயாளிகளுக்கோ எப்போ நம்மிடம் வருவார்கள் என்று கண்கள் ஏக்கத்துடன் அலைபாயும் . என்ன system என்று நாமறியோம் ? paper work அது இதென்று ஓடிக் கொண்டே இருப்பார்கள் . செய்யும் தொழிலே தெயவமாய் அதில் மருத்துவத் தொழிலை நாம் போற்றுவோம் . அதற்க்கு நேர்ந்த கதி மிகவும, வேதனைக் குரியதே .