Ethanol என்பது நமது நாட்டின் பாரம்பரிய விளைச்சல் ஆன கரும்பிலிருந்து,பனை மரத்திலிருந்து தயாரிக்கக்கூடிய மலிவான எரிபொருள் ஆகும்.இதை நாம் உணர்ந்து நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். மேலும் Bio gas போன்ற மீத்தேன் வாயுக்களை வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தவும், மற்றும் மின்சார தேவைக்காக, இந்த எரிபொருளை பயன்படுத்த வேண்டும். வரும் காலங்களில் மின்சார வாகனங்களின் தேவை உணர்ந்து அதற்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் அதை இந்திய நாடு முழுவதும் பயன்படுத்தவும் இந்த திட்டம் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான்ELECTRIC CARS AND ELECTRIC BIKES கு தேவையான மின்சாரத்தை சுற்றுச்சூழலுக்கு மாசு அடையா வண்ணம் நாம் உற்பத்தி செய்யவும் முடியும். எனவே அரசாங்கமும் பொதுமக்களாகிய நாமும் கவனத்தில் கொண்டு இதை "சட்ட திட்டங்களுக்கு"உட்பட்டு தயாரிக்கவும் பயன்படுத்தவும் சகலகலா டிவி கேட்டுக்கொள்கிறது.. விவசாயம் வாழ்க..! நம்மை காக்கும் விவசாயி வாழ்க..! சமூக நலனில் அக்கறைகொண்ட அனைவருக்கும் நன்றி.
என்றும் மக்கள் நலனில் அக்கறைகொண்ட சகலகலா டிவி இது போன்ற பதிவுகளை மென்மேலும் அரசாங்கத்தோடு சேர்ந்து ஊக்குவிக்கிறது... பிரேசிலை போல நம் நாடும் வளமாக வாழ நாம் அனைவரும் இணைந்து கைகோர்ப்போம் நன்றி சகலகலா டிவி.
22 сен 2019