நொடியும் நீ, நிமிடம் நீ, மணியும் நீ, நாளும் நீ, இரவும் நீ, பகலும் நீ, வாரம், மாதம் , வருஷம் என ஓடும் காலமும் நீ, 🙏🙏, காலச் சக்கர ம் ஓய்வது எப்போது? அப்பனே! உன் திருவடியை சேர்ந்த பின் சுற்றுவது நின்றிடுமே! சரணம் 🙏🙏🙏
அம்மா எங்களுக்கு ஓர் ஆசை காஞ்சிபுரம் அடியேன் போனதில்லை எப்படியாவது அடிகடிமஹாபெரியவ பார்த்து னும் தாய் காமட்சி அம்மாவையும். அப்பா. கஞ்சி ஏகம்பரஸ் வரர்.தரிசனம் வேணும் பெரியவா துனை வேண்டும். சிவசிவ