காந்தியின் நினைவுகள் தற்போது மழுங்கடிக்கப்பட்டு வருவதாக உணர்கிறேன்-தங்களின் பேச்சு காந்தியின் நினைவுகள் மீண்டும் நெஞ்சில் நிலைத்திருக்கச் செய்பவை - தொடர்ந்து இன்னும் நன்றாக ஆய்வு செய்து தொடர்ந்து உரை நிகழ்த்த கேட்டுக்கொள்கிறேன் - நன்றி🙏🙏
காந்தியை பின்பற்ற விரும்புவேன் அய்யா நீங்கள் பேசியது மிக அருமையான உரை காந்தியை பற்றி பலர் அறியாமையில் பேசுகிறார் சிலர் புரியாமல் ஏசுகிறார் நீங்கள் நிகத்திய உரை அவர் மனதை பழுதுபாற்கும்
*உண்மை*, உண்மையில் மிகவும் சோதனைகளை எதிர்நோக்கி, பாதை முழுதுமாய் பாதிக்கப்படுகிறது. அதன் பிறகு தான் அது, தன் வலிமையை உணரச் செய்யும். அப்பழுக்கற்ற ஒப்பற்ற ஒழுக்க நெறிகளை ஏற்றுள்ள சன்மார்க்கம் போன்ற ஒரு மார்க்கமானதாகும். எனக்கு அவ்வளவாகத்தான் தோன்றியது. நன்றியுடன் வணக்கம்!
உண்மையில் அன்பரே இதே கேள்விதான் எனக்கும் எழுந்தது எத்தனையோ அரிய பெரிய அரிவார்ந்த விசயங்களை கனீர் குரலில் தூய தமிழில் தெளிவாக பேசும் தமிழ் அருவி மணியன் அவர்கள் போயும் போயும் இந்த ரஜினிகாந்த்தை ஆதரித்து. பேசுவதை தான் பலராலும் ஜிரனிக்க முடியவில்லை ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து போனது இவர் புத்தி
ஐயா டிரான்ஸ்வாலே ரயிலில் அவர் பெற்றிருந்தது 2ம் வகுப்பு ticket. அடுத்த train ல் 1வகுப்பில் பயணம் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளதாக(சத்திய சோதனையில்) நியாபகம்.
There are some cuts in between. Can you upload the complete video? We couldn't hear what general smutt did after recieving the have woven slippers from Gandhi
நிங்க சொன்னது உண்மைதான் தான் ஆனால் என்னால் மாகாத்மா காந்தி அவர்களை தேசத் தந்தை யாக ஏற்றுக் கொள்ள முடியாது எனக்கு தேசத் தந்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் தான் ஜெய் ஹிந்த்
உங்கள் பேச்சு எங்கள் உத்வேகம் ஐயா. ஒவ்வொரு மாணவனுக்கும் போய்ச் சேரவேண்டிய உரை. நாட்டுப்பற்று நம் குழந்தைகளுக்குச் சொல்லித்தரப்பட வேண்டும். வணக்கங்கள் ஆயிரம் ஐயா. 🙏🙏