உங்கள் கருத்து நன்று. சரியான பயிற்சி இல்லாமல் ஓட்டுநர் வாகன அனுமதி பத்திரம், எடுப்பதும் ஒரு காரணம். ஈழத் தமிழர்களிடம் ஒரு கிறுக்குப் புத்தியும் இருக்கிறது.
DON'T POINT IT OUT ONLY ELLATH THAMILAR HAS CERTAIN MIND. 🙄🙄👎👎ANY HUMAN BEEN WITHOUT PROPER TRAINING DANGEROUS TO DRIVE.👎🛑 MAJORITY PEOPLE WHO LIVES AROUND THE WORLD TAKE AN INTERNATIONAL DRIVER'S LICENSE FEW HOUR PRACTICE TO GET DRIVER'S LICENSES ONLY COMING TO ABROAD. SRI LANKA DRIVING SCHOOL MUST HAVE A STRICT RULES AND REGULATIONS FOR WHO WILL BE ELIGIBLE TO DRIVE ON THE ROAD. 🛑 SO DON'T PUT A BLAME ON ONLY ELLATH THAMILAR.🛑 GOVERNMENT MUST HAVE A SAFETY RULES REGULATIONS TO DRIVE THE VEHICLE .SOME AREA'S DON'T HAVE ANY TRAFFIC LIGHTS OR SPEEDING TICKETS OR WARNING SIGNS. 🚦🚦🚦🚦 PEOPLE DRIVE CRAZY TO REACHED THEIR DESTINATIONS.😡😡 NEVER THINK THEY CAN INVOLVED IN ACCIDENTS.👎👎🙄🙄 INDIVIDUAL HUMAN HAS TO TAKE AN ACTION TO DRIVER THEIR VEHICLE WITH A PROPER EXPERIENCE AND FOLLOW THE SAFETY RULES AND REGULATIONS. 🙏🙏🙏🙏 IF ANYONE NOT FOLLOWING THE RULES THEY MUST GET TICKETS.
நாம் செல்லும் , தனியார் வாகனசாரதிகள் , திறமையானவர்கள் , ஆனால் அதேநேரம் எமது உயிர்களைஅவர்கள் கையில் கொடுத்து விட்டு பயந்து பயந்து பயணிக்கவேண்டியுள்ளது, காரணம் வாகன பயணத்தின் போதுகைதொலைபேசியுடன் ,பேசி பேசியே வாகனம் ஓட்டுவார்கள் நாம் பயந்து பயந்தே பயணிக்கவேண்டியுள்ளது , கடவுளே வெளிநாட்டு தாய்யுறவுகளின் மனக்குமிறல் இது, சாரதிகள் திருந்தவும் 🙏
Hi Tamil adiyan… அறிவிருந்தும்.. நம்மவர்களின் அறிவற்ற வாகன ஓட்டுனர்களின்…. ஓட்டுத்தன்மையை விபரமாகவும்… அனைவர்க்கும் ஒரு விழிப்புனர்வை ஏற்படுத்தியமைக்கு நன்றி🙏
இன்னொரு தகவல் அண்ணன்; தண்டவாளத்தில் குறிப்பிட்ட தூரத்தில் ரெயின் வந்தால் அந்த தண்டவாளத்தில் மின்காந்த புயல் ஒரு உருவாகும், அந்த நேரம் தண்டவாக்கத்தை வாகனங்கள் கடக்க முட்பட்டால் வாகன இயந்திரம் சில சமயங்களில் நின்றுவிடும் அந்த நேரம் தப்பவே முடியாது..
100,200 ரூபாய் வாங்கிவிட்டு வாகனங்களினதும் சாரதிகளினதும் தவறுகளை கண்டும் காணாமல் விடும் காவல்துறையினர் இருக்கும் வரை இந்த மாதிரி விபத்துகள் தொடர்ந்தும் நடக்கும்..
இரண்டு சாரதிகளும் அலட்சியமாக செயல்பட்டதால் விலை மதிப்பற்ற இரு உயிர்கள் போய் விட்டது நாள்ளாந்தம் நாட்டில் நடக்கும் எத்தனையோ விபத்துகள் கேள்விப்பட்டு இருப்பார்கள் அப்படி இருந்தும் ஏன் இந்த அலச்சிய போக்கு
உங்கள் பதிவு மிகவும் ஆக்கபூர்வமானதும் ஒவ்வொரு சாரதிகளும் வாகன பாதுகாவலரும் இதைவிட வாகன உரிமையாளர்கள் நல்ல வாகனத்தை வேண்டினால் மட்டும் போதாது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் முக்கியமாக வாகனம். ஓடிமுடிய மது அருந்திவிட்டு சரியான போதாத நித்திரை கொண்டு விட்டு திரும்ப இரவு புறப்படுவது இவற்றை சரியான முறையில் கவனித்து அனைவரும் செயற்பட வேண்டும் இது ஒருவரையும் குறைகூறவில்லை ….!!!
கொழும்பு - யாழ்ப்பாணம் சொகுசு பஸ்களின் தரம் மிகவும் கவலைக்குரியது. பராமரிப்பு மிக மோசம். கடந்த மாதம் நான் பயணித்த ஒரு பஸ் அனுராதபுரத்திற்கு அருகில் பழுதடைந்து வேறு பஸ்ஸில் ஏற்றி அனுப்பினார்கள். அந்த பஸ் மாங்குளம் பகுதியில் பழுதடைந்து ஏறத்தாழ மூன்று மணி நேரம் தாமதமானது.
உண்மைதான் இங்கு உள்ள வீதிகள் ஒரு நீண்டதூர பயணத்திற்கு உகந்ததாக இல்லை ஒற்றை லைன் வீதி அதுவும் எதிரிலிருந்து வார வீதிக்கும் நாம் செல்லும் வீதிக்கும் உள்ள பாதுகாப்பு இடைவெளி குறைந்தது மூன்றடி அகலமாவது இருத்தல் வேண்டும் எந்தவிதத்திலும் ஆபத்தானது
Good advice by Tamil Adiyan. It is very sad about the frequent accidents occuring on daily basis mostly on A9 route. Why cannot Jaffna governor take an interest on this matter and make the necessary actions, such as to install well lit street lights, speed cameras and to instruct to follow the highway code rules. Many vehicles belongs to army and other forces find places to park only on A9 roadside at nights. Because of too many of their presence too is an additional burden in North. Further, mostly the dipper vehicles, or heavy trucks only involved in most accidents. It looks like to think that heavy vehicle driver must be thinking that they would be safe even if they knock any other motorbike or auto. It is very very sad, so Governor should take time to think about this matter.
இங்குள்ளதுகளுக்கு மாட்டுவண்டில்தான் பொருத்தம் …. வாகனம் எது ஓடினாலும் 100 மீற்றருக்கு குறிப்பாக முன்னோக்கி (நம்மை சுற்றி) என்ன நடக்கின்றது என்பது தெரிதல் வேண்டும்
பஸ் பழுதடைவது சாதாரணவிடையம் ஆனால் வீதியோரமாக நிறுத்தி hazard light போடப்பட்டிருந்ததா? அல்லது கோண் வைக்கப்பட்டிருந்ததா?போடவில்லையென்றால் வந்து மோதியவரில் தவறில்லை..
There was a plan to make A9 route same as at South, though fund was allocated, but was not yet used. We know our politicians are not taking any keen interest.
Recently our XCM Mr.CVV banned A9 Road side parkingkg wiithin the province. i am sure that it was implemented until he was in power.After that the police neglected and tippers are parked all over the place.
வணக்கம் யாழ்ப்பாண தமிழர்கள் காட்டுமிராண்டி க்கூட்டம். படிப்பறிவு அற்றவர்கள் சூரிய வெளிச்சம் படராத மகியங்கனைக்காட்டில் உள்ள அப்பு காமிக்கு இருக்கும் அறிவு யாழ்ப்பாண தமிழர்களுக்கு இல்லை