வணக்கம் சிறுவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பணி தொடர வாழ்த்துக்கள் ★★★★★★★★★★★★.nandri..France. .erundhu:17:5:2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
குழந்தை தான் பாவம். குழந்தை பெற வர தெரிந்த நீங்கள் சொல்லும் குழந்தைக்கு தனது குழந்தைக்கு என்ன கதி என்று பார்க்க தான் தெரியவில்லை. எல்லாம் திட்டமிட்டு செய்து உள்ளனர், தாயும், மகளும்.
ஆரம்ப கட்டம் முற்றிய நிலையில் குடும்ப வன்முறையை முறைப்பாடு செய்தால் தீரவிசாரணை செய்வதில்லை சிறுவர்களுக்கு ஆபத்து நடந்த பிறகு தாம் தூம் என்று குதித்து என்ன பலன்? பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தித்து ஆபத்து நடக்க முன் காப்பாற்றுங்கள்
இந்த மாதிரி கேவளமான சம்பவங்கள் சமீப காலமாக வடக்கில் அதிகமாக நடக்கின்றது இதை தெற்கில் உள்ள ஊடகங்களும் சொல்கிறது நீங்களும் இது மாதிரியான செய்திகளை சொல்லி வடக்கில் வாழும் மக்களை கேவளப்படுத்துகிறீர்கள் உங்கள் குடும்பங்களில் ஒருவருக்கு இப்படி நடந்தால் சொல்வீர்களா அதனால் நன்றாக சிந்தியுங்கள் உங்களுக்கு டொலர்கள் கிடைக்கும் அதற்காக ஒரு சமுகத்தை கேவளப்படுத்துவதா
Your opinion is not wrong, however, our culture is what ever happens hide from everyone. Now we can’t do that, must be publish and make a awareness to the society. Parents must aware of the situation, educate the children, should not bring unknown person to the house and let the children mingle with the person. Where are we heading , not sure.