நல்லதையே கேட்க ஆள் இல்லை இல்லையா நான் ஒரு இந்துக்காரன் இதை கேட்டதை பெருமையாக நினைக்கிறேன் தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏❣️👍❣️👍
நான் ஜெபம் செய்துதான் இந்த அற்புதம் நடந்தது என்று சொன்னது யார் ?😊 " இந்த அற்புதங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இயேசுகிறிஸ்துவே இந்த அற்புதங்களைச் செய்கிறார் நான் உங்களைப்போல் பாடு உள்
,,,,, உருவ வழிபாடு வெறுக்கிறேன் அதற்கு ஊற்றுகிற பால் நெய் பால் பஞ்சாமிர்தம் எண்ணெய் சந்தானம் ப வாசனை திரவியங்கள் இப்படியெல்லாம் கொண்டு போய் உருவத்திற்கு ஊற்றும் பொழுது வேதனையாக இருக்கிறது பால் வாங்க பணம் இல்லை சாப்பிட பழம் இல்லை உணவு இல்லை இவைகளை ஏழை மக்களுக்கு கொடுக்கலாம் இல்லையா கொடுக்கலாம்😊 இல்லையா இது தானே தர்மம் அதுதான் தர்மம் அதுதான் தெய்வ வழிபாடு உருவங்களுக்கு எண்ணெய் நெய் பட்டு வேஷ்டி உங்களை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது
மதம் மாறினேன். பாராட்டினர். பரிசு அளித்தனர். சோறும் போட்டனர். *** பின்புதான் காட்டினர்; தனி சர்ச், தனி கல்லறை, தனி கழிப்பறை. இயேசு, இயேசு என்று முழங்கினர். ** நான், உள்ளுக்குள், என்னையும், அவர்களையும், "ஏசுகிறேன்"
Yeah he is right ...He is first on the line . What is the priest job coordinating the Tamil businessman. You know to join his rise team annual member is starts from thousand to lakhs
Only one god power/ Multy god history india private television tv how may God good advacer after death god not eat food not using toilet/ life catlok kuran jakir naik good explain
An individual can decide, how to live his own life. But a group or a society can't force an individual on how to live his own life. Jesus was against the Jews fundamentalism. As a Christian, I should treat all humans equally without discrimination. So Fundamentalism is not good for humanity.
மற்றவர்கள மனத்தில் சாத்தான் குடியிருப்பதாகச் சொல்கிறாயே, நீ அவர்கள் மனத்தில் என்றைக்கு புகுந்து பார்த்தாய்? உன்மனதில் சாத்தான் குடியிருக்கிறான் என்று என்று நான் நேற்று பார்த்தேன். என்ன சொல்கிறாய் ? மற்றவர்கள்மீது நீ துப்பினால் மற்றவர்களும் உனமீது துப்புவார்கள், மறந்துவிடாதே.
ஒரே கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்பது பைபிள் சான்று பகருகிறது. அதை கத்தோலிக்க திருச்சபை நம்புகிறது. அந்த 3பேர் தந்தை , மகன், தூய ஆவி. இவர்களில் கடவுள் தன்மை இல்லாதவர் யார் என்பதை கூறுங்கள். உங்கள் சபை இயேசுவால் உருவாக்கப்பட்டதல்ல என்பதை புரிந்து கொள்ளும். காண்க 2பேதுரு 1/20. கத்தோலிக்க திருச்சபை விக்கிர ஆராதனை செய்வதில்லை. Fr. கஸ்பார் 10 பவுன் நகையை கைப்பற்றிருந்தால் சிலை வழிபாடு. பொருளாசையே சிலைவழிபாடு என்பது உங்களுக்கு தெரியாதா? தெரியாதா?
இயேசு திருமுழுக்கு பெற்ற போது ஆவியானவர் புறா வடிவில் இயேசுவின் மேல் வந்தது. இவரே என் அன்பார்ந்த மகன் என்ற குரல் கேட்டது. எனவே ஒரே கடவுள் 3 ஆட்களாய் இருக்கிறார் என்பது உண்மை. எனவே தவறாக விளக்கம் கொடுப்பதை தவிற்கவும். காண்க. 2பேதுரு1/20.
இயேசு சாத்தானை வென்றதால்தான் சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.இல்லையேல் இவ்வளவு வேதனைகளை அனுபவிக்கும் முன்னரே கடவுளை முறுதலித்து சிலுவைச் சாவை ஏற்றிருக்க மாட்டார்.
ஜீசஸ் கூறிய இந்த கருத்தைத்தான் அதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ரிக் வேதத்தில் காயத்ரி மந்திரம் பின் வருமாறு கூறுகிறது . "ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்" பூர், புவ, ஸுவ எனும் மூன்று லோகங்களையும் படைத்த ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரிய சக்தியை தியானிக்கிறோம். மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை மேம்படுத்தட்டும் என்ற பொருளைக் கொண்டது இந்த மந்திரம்.
Gasper please you come out from your father dress and religion and then talk. First accept thiruvalluvar as hindu and kural for hindus not as ulaga podumurai. Then others can accept kural . Valluvar should have tillagam...not empty forehead. Mr gasper
பிரபலமாக வேண்டும், you tube காசு. Father, father என்று உங்களை நீங்களே அழைத்து கொண்டால், என்ன பயன்? ஃபாதர் என்றால் மிக பெரிய வார்த்தை, அது உங்கள மற்றவர்கள் அழைக்க வேண்டும்