பாடல் உருவாக்கியவிதத்தில் பல காரணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பலர் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், இரண்டு பாடல்களும், இசைஞானியின் மகுடத்தில் உள்ள வைரக்கற்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அன்புள்ள நண்பர் வெள்ளைச்சாமி அவர்களே உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் அருமையாக உள்ளது உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை நன்றி வாழ்த்துக்கள்
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அழுதுவிடுவேன்.அதே போல காத்திருந்து காத்திருந்து காவங்கள் போகுதடி இதுவும் மனதை பிசையவைக்கும் பாடல். அந்த நேரத்தில் இநேதப் படத்தின் இசைத்தட்டுகள் கிடைக்கவேயில்லை பெரிய டிமாண்ட்ஆகிவிட்டது எனவே 25/-ரூபாய் இசைத்தட்டை 100-/ கொடுத்து வாங்கினேன்.
🌹பெண்ணுக்கு, காதல்💕கடந்துப்போகும் வாழ்க்கை மங்களகரமாக நிலைத்துவிடும். ஆண்கள் கனியாத காதல்❤️ உணர்வு தான் விரகதாபம் .திரு. ஜெயச்சந்திரன் தன் குரலில் அழகான அந்த உணர்வைபாடியுள்ளார்.🎼🎵🎶 A soulful melliflous voice, A great INDIAN singer.
அது எப்பூடிப்பட்டப்பாட்டூ எஸ்எம்லசுப்பையா நாயூடூவோட இந்த கழுசடையக்கம்பேர் பண்ணாதீங்க !அந்தப்பாடல் ஆஹா!அதுக்கு நான்எழுதுன வர்ணனைக்கவுதையப்படிக்கவே ஆயிரம் பேர் வ்திருக்காங்க 👸
❤🎼🎤✍🏽👍👍அருமை , ஆனால் எனக்கு இந்த பாடலில் மிகவும் பிடித்தது இந்த பாடலின் BGM தான், நீங்க சொன்னது போல மனதை எங்கோ கூட்டிச்செல்லும், எந்த இசை அமைப்பாளருக்கும் கிடைக்காத ஒரு ஆஸ்கர் அவார்டு எல்லாமும் ஒரு யானை 🐘🏆🎖🏅தந்துவிட்டது இவருக்கு. ஆனால் இன்று உச்சத்தில் இருக்கும் ஒருவரின் இசையை கேட்டால் யானை காது ஜவ்வு அறுந்து செவிடாகி செத்தே கூட போய்விடம் 😂🤣
@@SudiRaj-19523 அப்படியே ஜெயச்சந்திரன் பாட்டை 🎤கேட்பதாக இருந்தாலும் அந்த ராகத்தை தந்தவர்🎼 இசைஞானி. அந்த ராகத்திற்கும் இசைக்கும் தான் முக்கியத்துவம் , அந்த படத்தில் அந்த பாடல் வரும் போது மட்டுமே யானைகள் வந்திருக்கிறது , அந்த படம் போன பிறகு யானை வருவதே இல்லையாம் . 🙏
ஐயா வணக்கம். நான் வணங்கும் என் கணக்கன்பட்டி ஐயா. உங்களுக்கு நீண்ட ஆயுளையும். ஆரோக்கியத்தையும். தர வேண்டும்... அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஐயா.. சபரிமன்னன் ஓவிய ஆசிரியர் குஜிலியம்பாறை..
அருமை சார். ராஜாவின் இந்த ஒரு டியூன் என்பது கடையில் ஒரே நேர்த்தியாக கட்டிய ஒரு ரோஜா மாலை போன்றது. அதை முதலில் சுகத்துக்கு எடுத்து சென்றார் சுசிலா அம்மாவின் குரலில் அதில் சுகமான வாசம். அதே நேர்த்தியில் கட்டிய அதே மாலையையே சோகத்துக்கு எடுத்துச் சென்றார் ஜெசந்திரன் ஐய்யா குரலில் அதில் ஈரமான சோக வாசனை. Hats off to writer, lyricist, music director, singer and each person who performed this music 👏❤️🙏
Excellent analysis 👏. I think Jeyachandran’s manly voice better suits with the strong music (violin etc.) giving a better package than the soft voice of PS. I have listened to this song at least 1000 times since the movie was released in 83. Even today every day I listen to this song in my car music CD with only Jeyachandran songs, about 75.
சுசிலாம்மா பாடலை அந்த மணப்பெண் உயிரோடு இருக்கும் போது பாடியது... ஜெயச்சந்திரன் சார் பாடியது மணப்பெண் போயிட்டாலே என்று வருத்தத்தில் கதாநாயகன் பாடுவது....சோகம் தான் முதலிடம் பிடிக்கும் தெரிந்த விஷயம்தானே....ஆனாலும் ஊண்றி கவனித்தால். சுசீலாம்மா அந்த பெண்ணின் கனவுகளுக்கு ஏற்றார் போல் உருக்கமாக பாடியிருப்பதும் அந்த பெண்ணும் அதற்கேற்றார் போல் நடித்திருப்பதும் மறக்கமுடியாத திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் பாடல் காட்சி......
இயக்குனர் என்பவர் ஒரு சிற்பி . அதில் கதை , நடிகர்கள் எல்லாம் ஒரு கல் . இந்த இடத்துல இயக்குனரின் திறமையைத்தான் பாராட்டனும் . ஒருவேள "பூப்போட்ட சேல பொழுதான வேள . இந்த பல்லவிய ஓகே சொல்லிருந்தார்னா "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சி " இந்த பல்லவி பொறந்தே இருக்காது .
உங்களுடைய பகுப்பாய்வுரை பிரமிக்கவைக்கிறது. பாடலில் உள்ள கருத்துகளை விடவும் அதனை உணர்ந்து பாடியவரின் அர்பணிப்புதான் ராசாத்தி பாடலை ரசிக்க வைக்கிறது என்பது உண்மை. இசையமைப்பாளரின் திறமை வழக்கமான பாணியில் இசைக்கருவிகளின் மேலாதிக்கம் நிறைந்ததாகத்தான் இருக்கிறது.
அண்ணா. ஊரெல்லாம் உன் பாட்டு தான் பாடல் பற்றி விவரியுங்கள். இந்த பாடல் போல ஜேசுதாஸ் மற்றும் சொர்ணலதா பாடியுள்ளார்கள். பாடல் மட்டுமோ எனக்கு தெரியும். அதன் பின்னால் இருப்பதை விவரியுங்கள் அண்ணா.
ஒத்த பாட்டுக்குள்ள இடையிசைங்கிற பேர்ல கணக்கு வழக்கில்லாத மெட்டுகளுக்கான இசையை போகிற போக்கில் சர்வ சாதாரணமா அள்ளியிறைச்சிட்டு போற இசை மாமேதையை காப்பியடிச்சான்னு சொன்னா சொல்றவனுக்கு எந்த அளவு இசை ரசனை இருந்து விடப்போகிறது..? வெறும் மெட்டையும் பாடல் வரிகளையும் பாடகர்களின் குரல் வளத்தையும் மட்டுமே ரசிக்கிறவர்கள் இசை ரசிகர்கள் கிடையாது.. அவர்கள் வெறும் பாட்டு ரசிகர்கள் மட்டுமே.. Irன் இடையிசையை கவனித்து ரசிப்பதென்பது அலாதியான ஒரு சுகானுபவம். இந்த இடையிசை போடுவதெல்லாம் வெறெந்த கொம்பாதி கொம்பனாலும் முடியாத காரியம். எந்த ஆஸ்கார் புயலா இருந்தாலும் Ir......ஐ முட்டி போட்டு .......ம்
@@SudiRaj-19523 புரிஞ்சா சரி.. நீங்க நம்ம இனமய்யா... அது மத மத வெறி பொம்பள.. அதனால இசைய ரசிக்க முடியாத அளவு மத வெறி காத அடைச்சிடுது. இறை பக்தி கண்டிப்பா இருக்கணும் தோழர்... மத வெறி கூடவே கூடாது தோழர்.. அது அழிவை நோக்கி கொண்டு போயிடும் தோழர்.. இதை சரியாக கடைபிடிப்பவர்கள் இந்துக்கள்தான் என்பதை மனப்பூர்வமாக ஒத்துக்கொள்கிறேன்.
இப்பாடலுக்கு முன்னோடியான - தென்றல் வந்து வீசாதோ தெம்மாங்கு பாடாதோ- எஸ் வரலட்சுமி, டி எஸ் பகவதி - கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி- கேட்டுப்பாருங்கள். சிவகங்கைச் சீமை படம். பாட்டின் முன்னம் தொடக்க இசை தென்றல் வருடுவது போல் இசை கோர்ப்பு, குரல்கள், பின்னணி, தாளம் - இப்பாடலை ஒட்டியே ராஜா இசையமைத்திருக்கிறார். ராஜாவின் பாடல் பிரபலமானது உண்மை எனினும் அதன் தொடக்கம் நான் குறிப்பிட்ட பாடலே. நன்றி.
ஆத்தா நீ கண்ண தோரந்துட்டே!! கும்பு டுரோம்ஆத்தா!! கரிசோறு கேட்டுடாதே ஆத்தா!!இதுவழியா தரமுடியாது!!எங்க கச்சில இருக்கவங்க எல்லாரும் one by one ah வருவாங்க ஆத்தா!!😂😂😂
அடேய் அனிருத் வெளிநாட்டு பாட்டை கேக்குறதுக்கு பதில் இந்த மாதிரி வீடியோ பாரு அப்போதாவது நீ நல்ல பாட்டு கொடுக்கிறீயா ன்னுட்டு பார்க்கலாம் பத்து கோடி வாங்குறது பெருசில்லை காலத்தில் நிற்கும் பாட்டை கொடுக்கணும்
திரு ஜெயசந்திரன் தேசுதாஸை விட தமிழ் உச்சரிப்பை மிகவும் சரியாக பாடகூடியவர் ஆனால் அவருக்கு பிறகு வந்ததால் அதே குரலில் பாடியதால் இரண்டாம் மூன்றாவது இடத்திற்கு போகிற மாதிரி ஆகி விட்டது ஆனால் நீங்கள் சொல்லிய இப்படி ஒரே பாடலை இருவரும் எந்த மாற்றமும் இல்லாத இசையில் சங்கிக்கு முன்பே நிறைய பேர் கொடுத்து இருக்கிறார்கள் ஏணிப்படிகள் படத்தில் கே வி மகாதேவன் அவர்களின் இசையில் பூந்தேனில் கலந்து பாடல் ஒரு துளி கூட மாறாமல் அப்படியே எஸ் பிபீ சுசிலா பாடி இருக்கிறார்கள் இரண்டுமே மகிழ்ச்சி பாடல் தான் ஆனால் நிறைய பாடல்கள் முதலில் ஆண் அல்லது பெண் இப்படி மகிழ்ச்சி பாடல் பாடுவது பிறகு யார் தோல்வி அடைகிறார்களோ அவர்கள் அந்த பாடலயே சோகமாக பாடுவது உண்டு இந்த மாதிரி ஹிந்தி பாடல்களிலும் ஏகப்பட்ட பாடல்கள் உள்ளன ஆனால் ஒன்று மட்டும் உண்மை யானைக்கும் இசை அறிவு உண்டு அப்போது என் சிறு வயதில் என் உயிர் மேரி அக்கா உடன் ஒரு சர்க்கஸ் காட்சியில் யானை ஒன்று பேண்ட் வாத்தியம் மிகவும் அருமையாக வாசித்தது அந்த தேவதை உடன் இருந்தது மட்டுமே பொற்காலம் என் உயிர் எப்போதே அந்த தேவதை கொண்டு சென்று விட்டது வெறும் உடல் மட்டுமே இப்போதைக்கு நடமாடி கொண்டு இருக்கிறது
இது மாதிரி தான் என்னோட அக்கா மகன கடைக்கு கூட்டிபோனேன்!! அடம்பண்ணி தோந்தரவு பண்ண ரோட்டுலயே ஓங்கி ஒண்ணு விட்டேன்.அதுல இருந்து என்ன பாத்தா புலிய பாக்குர மாரி பாப்பான்😂
சார்... நீங்க ஏன் சார் இடையில பாடுறீங்க ? கொடுமையா இருக்கு கேட்க போன காணொளியில் சுசீலாம்மா எல் ஆர் ஈஸ்வரி அம்மாவைவிட அதிக டேக் வாங்கினாங்க ன்னு சொன்னீங்க இந்த காணொளியிலும் சுசீலாம்மா பாடல் ஜயசந்திரன் பாடலைவிட பிரபலம் ஆகலைங்கறீங்க ஏனய்யா தேவையில்லாத விஷயங்களையே தொடரந்து பேசுகிறீர்கள் தயவு செய்து இடையில் நீங்க பாடாதீங்க.. சுதியும் சேராம... தாளமும் சேராமல்.. லியோனி பாடறத கேட்கிற மாதிரி ஒரு அவஸ்தை...தப்பா நினச்சுக்காதீங்க