தந்தை பெயரை தன் பெயருடன் வைத்துக் கொண்டவர் புரட்சித்தலைவர் அதாவது மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் அதன் சுருக்கமே எம் ஜி ஆர் என்பது எல்லா தமிழ் மக்களுக்கும் அறிந்ததே ஒருவர் தன் தாயை கொண்டாடுகின்றார் என்றால் தந்தையை பிடிக்காதவர் என்று அர்த்தமல்ல. தன் தாயுடன் வருமையை அனுபவத்ததினால் தாயை தெய்வமாக வணங்குகிறார். புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
The word MGR,always says his father Marudhur Gopalan. He was a Magistrate. For so many generations,MGR family people r king like persons. Both Father,mother are belonged to Our Kovai District,Tamil Nadu.,Survey says his real history. Tamil family moves between Tamil nadu &Kerala.border. I 'm very happy to hear. Proudly enjoys the same.
தலைவன் என்பவர் தாயாக மாறுவது எல்லா இடத்திலும் நடப்பதில்லை.தலைவர் ஏழைகளுக்கானவர்,ஆனால் பணக்காரர்களை வெறுத்தவரல்ல,பண்பில் சிறந்தவர்.அனைத்துமக்களுக்கான தலைவர்.அவர் புகழ் வாழ்க.
தனது 3 வயதில் தந்தையை இழந்தவர் என் கடவுள். 100 சதவீதம் தாய் அரவணைப்பில் வளர்ந்ததால் தாயை தெய்வமாக கோவில் கட்டி தினமும் கோட்டைக்கு செல்லும் முன் வழிபட்டு வந்தார்
உண்டு. தந்தை, தாய், தன் முதல் இரண்டு மனைவிகள், முருகன், விநாயகன், மலைமகள், அலைமகள், ஏசு, புத்தர் & காந்தி படங்கள். திரு. ஆரூர் தாஸ், வசனகர்த்தா அவர்கள் பற்றிய காணொளி பாகம் 17ஐ காண்க.