Тёмный

வட ஆதிக்கம்? ஸ்டாலின்-வைகோ இணைந்திருக்க வேண்டும்.. Vairamuthu Emotional speech | Tamizhaatrupadai 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 82 тыс.
50% 1

#Vairamuthu #MKStalin #Vaiko #PaChidambaram #Tamizhaatrupadai NKN1
தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் வைரமுத்துவின் பேச்சு.
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world News, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 135   
@muthalaganp9009
@muthalaganp9009 5 лет назад
தமிழின பச்சை இனதுரோகம் செய்த திராவிடனின் வஞ்சகத்தை இதயத்தில் சுமந்துகொண்டு ஒப்புக்காக வஞ்சப்புகழ்ச்சி பாடுவது நன்றாக உங்கள் முகம் காட்டுகிறது. நம் தமிழினத்தை திராவிடனிடம் தலைகுணியவிடாமல் பார்த்துக்கொள்வது வரலாற்று நாயகனின் கடமை. உங்கள் பேச்சு வருத்தமளிக்கிறது அய்யா
@nithyanand8164
@nithyanand8164 5 лет назад
அருமையான பேச்சு.தமிழனாய் பிறந்ததை பெருமைக் கொள்ளும் வண்ணம் மனம் சிலிர்க்கிறது.நன்றிஐயா.என்றும் தமிழன் தாய்மொழியைக் காப்பான்.சகோதரமொழிக்கும் மரியாதை தருவான்.வாழ்க தமிழ்.
@rk5479
@rk5479 5 лет назад
வைரமுத்து வானளாவப் புகழ்ந்த அதே கலைஞர் ஆட்சிக்காலம் (2009) தமிழர்களின் இருண்ட காலம். இலங்கைத்தமிழ் மக்கள் உட்பட இலங்கைத்தமிழ் ஈழப்போராட்டமும் தங்கள் சுயலாபம் கருதி ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர் துடிதுடிக்க கொல்லப்பட்டனர். வைரமுத்து எல்லாவற்றையும் மறந்து விட்டார். எல்லாருமே பணத்துக்கும் புகழுக்கும் சோரம் போகும் கூட்டமாகவே உள்ளனர். அதுவும் தமிழினத்தின் சாபக்கேடு.
@selvakumarkumar5412
@selvakumarkumar5412 5 лет назад
2009- ஆண்டில் ஈழத்தமிழர்கள் இறந்த பொழுது சீமான் கட்சியினர் மேடையில் வெற்றுக் கூச்சல் போட்டதோடு சரி.வேறு ஒன்றும் பிடுங்கவில்லை.ஒன்றரை லட்சம் பேர் இறந்த பொழுது சீமான் போய் தடுத்தி நிறுத்த வேண்டியதுதானே.ஏன் மேடையில் கத்துவதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. இப்பொழுதும் ஈழத்தமிழர் துன்பத்தில் வாடுகின்றனர்.அவர்களைக் காக்க போகலாம்.அவரை யாரும் தடுக்கப் போவதில்லை. அவ்வளவு ஏன் தமிழகத்தில் இலங்கை மக்கள் அகதிகள் முகாமில் துயரத்தின் உச்சியில் இருக்கிறார்கள்.அவர்களைக் காக்க எவனும் பேசுவதில்லையே ஏன்? இறந்தவர்களைப் பற்றிப் பேசி அனுதாப வாக்கு வாங்க நினைப்பவர்கள் உயிரோடு துன்பத்தில் நடை பிணமாக வாழும் அகதிகளைப் பற்றி மறந்தும் வாய் திறப்பதில்லை ஏன் ? அவனும் மனிதன் தானே.அவனுக்கு குரல் கொடுக்க சீமானுக்குத் தெம்பில்லையா? யாரை ஏமாற்ற இன்னும் நாடகமாடுகிறார் சீமான்.இலங்கைப் போர் நடந்து 10 ஆண்டுகளாகிவிட்டது.இன்னும் அதைப் பற்றிப் பேசி வாக்குகள் பெறலாம் என நினைத்தால் ஏமாந்துதான் போக நேரிடும்.இலங்கைத் தமிழனைக்காக்க அவனுக்கு அங்கே உள்ள அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள தமிழனைப் பற்றிக் கவலைப் படாதவர்கள் இலங்கைக்கு சென்று அங்கே அரசியல் செய்யலாம்.இங்கே அவர்கள் தேவையில்லை.
@mobinjee4659
@mobinjee4659 5 лет назад
உம் பெயர் வைரமுத்து உமது வாயிலிருந்து வைரங்களும் முத்துக்களும் மடை திறந்த வெள்ளமாக ஒலி ஒளி எழுப்பி ஓடி வருகிறது ! உறங்கும் தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி உணர்வு பெற்று ஒன்றுபடச் செய்கிறது ! சாதிமத பேதமின்றி ஒலிக்கும் உம் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் ! வாழ்த்துக்கள்
@Disha87
@Disha87 5 лет назад
மூத்த சகோதரர் இளைய சகோதரர் கடைக்குட்டி... ஸ்டாலின் வை.கோ...சிதம்பரம் அருமை.. அருமை ... அந்த அழுகை அருமையோ அருமை நான் இங்கு யாரையும் குற்றம் சொல்லவில்லை குறை கூறுவமில்லை ஆனால் இந்த காசுக்காய் எழுதும் கவிஞனிடம் ஒன்றே ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன் ஆண்டாள் பிரச்சனையில் நித்தியின் சக்திகள் பச்சையாகவே சொல்கிறேன் உன்னை சூத்தடிக்க கூப்பிட்ட போது தயவு செய்து சொல்லி விடு இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று?
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 5 лет назад
உண்மை. இதெல்லாம் காலக் கொடுமை.
@periyathambi9902
@periyathambi9902 5 лет назад
வாழிய உம் தமிழ் தொண்டு தமிழ் தாய் பெற்று எடுத்த தவப்புதல்வா உன் வாய்த்தமிழை வணங்குகிறேன் நன்றிகள்பல மதுரை மாநகர் திமுகழகம்
@TheMalarsiva
@TheMalarsiva 5 лет назад
அய்யா? காசு இருப்பவன் தான் கவிஞனுக்கு கடவுள் . இது இப்போது அல்ல காலம் காலமாக . இதற்க்கு நீங்கள் விதிவிலக்கா . வாழ்த்துக்கள் வாழ்க.
@RavikumarRavikumar-me5zk
@RavikumarRavikumar-me5zk 5 лет назад
வைரம் வைரம்தான், முத்து முத்துமுத்துதான். வாழ்த்துக்கள்.
@Aazhifishworld
@Aazhifishworld 5 лет назад
கம்பனை பற்றிய பாகம் மிக சிறப்பு ❤️ ❤️
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 5 лет назад
நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள வேன்டும் என்று திட்டமிட்டேன் ,சில காரனங்களால் முடியவில்லை ,மிகச் சிறப்பான உரை
@mugilansm7
@mugilansm7 5 лет назад
Excellent speech Sir.
@alkafsalih9083
@alkafsalih9083 5 лет назад
வாழ்த்துகள்
@thirchittrambalamthirchitt6629
வைரம் சொல்வது முற்றிலும் உண்மையே
@aravamuthanr8203
@aravamuthanr8203 5 лет назад
நான் கலந்துகொண்டேன், காக்கை கூட்டமும் சத்தமும் அதிகமாய் இருந்தது. திராவிடத்தைக்கொண்டு எப்படி தமிழை காப்பாற்றுவார். இது புத்தக விற்பனை அரங்கமாக எனக்கு பட்டது.
@balun872
@balun872 5 лет назад
முன்நோக்கி 3000 என்றால் அதற்க்கு சீமான்தான், சுடலின் (ஆகையாலே) அல்ல.
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 5 лет назад
உண்மை.
@thamilselvan3176
@thamilselvan3176 5 лет назад
Nalla Urai...
@onlymusicx9747
@onlymusicx9747 5 лет назад
Vairamuthu um vari ellam muthu
@kalyansundar5007
@kalyansundar5007 5 лет назад
வைரமுத்து அய்யா முதலில் தி மு க வினரை குடும்பத்தினரை பிள்ளைகளை தமிழில் பள்ளி கூடத்தில் படிக்கவைங்க சொல்லுங்கள் அப்புறம் இந்தி எதிர்ப்பு என்ற ஊருக்கு உபதேசம் பண்ணலாம் . மெரினா உங்களுக்கு சுடுகாடா. அழகிய மெரினா இன்னும் எத்தனை சமாதிகளை சுமக்க இருக்கிறதோ .🤦🏻‍♂🤦🏻‍♂🤦🏻‍♂
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 5 лет назад
உண்மை.
@nirmalaganeshannirmala1700
@nirmalaganeshannirmala1700 5 лет назад
Super
@nirmalaganeshannirmala1700
@nirmalaganeshannirmala1700 5 лет назад
🤣🤣🤣
@user-iw7fr8cx7x
@user-iw7fr8cx7x 5 лет назад
Well said
@user-hz5of3jh3j
@user-hz5of3jh3j 5 лет назад
நல்லவை ஏற்று அல்லவை நீக்கிடுவோம் ! தமிழன் தமிழை ஏற்போம் அல்லவைகளை அல்ல ! நல்லவை ஏற்று அல்லவை நீக்கிடுவோம் ! நாங்கள் மதிப்பது தமிழ் மட்டும்தான் ! தமிழன் நாம் அறிவோம் வரலாறு நலம் பெறுவோம் நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@jezzant23
@jezzant23 5 лет назад
உங்கள் தலைவர் தனது தந்தையின் அனைத்து கறுப்பு பணத்தையும் எப்பொழுது ஏழை குடிமக்களுக்கு நன்கொடையாக அளித்தார், கெளரவ தமிழ் கவி அவர்களே !!!!
@balabala2994
@balabala2994 5 лет назад
ஐயா உங்களை உலகுக்கு(கலையுலக்கு) அறிமுகபடுத்திய வழிகாட்டிய ஐயா.பாரதிராஜாவை மேடையில் பெருமை படுத்தாதது ஏன் அவர் எந்த விதத்தில் குறைந்தவர் என்று கருதுகிறிர்கள்
@rajaratnamkanapathipillai3260
@rajaratnamkanapathipillai3260 5 лет назад
Bala bala ஏணிகளை தன்னோடு வைத்திருந்தவர்கள் எத்தனை பேர்?
@balabala2994
@balabala2994 5 лет назад
Rajaratnam Kanapathipillai ஆமாம் உண்மைதான்
@Krishgopalswamy
@Krishgopalswamy 5 лет назад
Bala bala bharathirajan was busy in Tamil director election.
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 5 лет назад
சின்மயி பாலியல் புகார் கூறியபோது இவர்கள் யாரும் ஆதரவு கொடுக்க வில்லை. வெளிப்படையாக வைரமுத்துவை ஆதரவு கொடுத்த அண்ணன் சீமான் மேடையில் இல்லை. காலக் கொடுமை சார்.
@kabilan
@kabilan 5 лет назад
Bala bala avar varuvathu illai thozhar
@angelvijilal2868
@angelvijilal2868 5 лет назад
வடநாட்டான் வஞ்சனையை போராட்டங்கள் மூலம் வெல்வோம்.
@SAMPATHMSAMPATH
@SAMPATHMSAMPATH 5 лет назад
Vairamuthu is a political prisoner,cant escape from dravidian politics, whenever hard times comes people like seeman, bharathiraja will come to defend him naturally, but whenever glory comes people like stalin, vaiko comes, but its ok, just coz of his contribution for thamil literature, i tolerate his dravidian influence
@user-iw7fr8cx7x
@user-iw7fr8cx7x 5 лет назад
20:46 aiyooooo aiyayiyo🤣😂😂😆 Always comedy..
@kabilan
@kabilan 5 лет назад
Thamizhin perumaiye ❤️
@moorthganga4635
@moorthganga4635 5 лет назад
அதிகமாக கருத்துக்கள் சொன்னீர்கள் ஸ்டாலினுக்கு புறியாதே
@Aazhifishworld
@Aazhifishworld 5 лет назад
சிதம்பரம் = சத்தியம் 😂😂😂😂 அநியாயம் பா.....
@balun872
@balun872 5 лет назад
கொடுமை.
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 5 лет назад
ஐயோ. வைரமுத்து மீது சின்மயி, பாலியல் புகார் கூறியபோது, இவர்கள் யாரும் ஆதரவு கொடுக்க வில்லை. வெளிப்படையாக வைரமுத்துவை ஆதரித்த அண்ணன் சீமான் இந்த மேடையில் இல்லை. காலக் கொடுமை.
@arshadahamed3331
@arshadahamed3331 5 лет назад
Seemaan ivar ku sombu thuukinathukku avasiyam enna nu.. Avan director ah irukkum pothu ulla varalaara padi.. Unakkey puriyum😂😇 Aen seeman vairamuthukku aatharavalithaar nu..
@jchristuraj
@jchristuraj 5 лет назад
இவன் காமுகன்... தமிழ் போர்வையில் ஒழிந்துகொள்கிறன்
@thesammuthusamy
@thesammuthusamy 5 лет назад
How u know
@manivasakan9462
@manivasakan9462 5 лет назад
தமிழுக்கும் சீமானுக்கும் என்ன சம்பந்தம்? அவரை எதற்க்கு இந்த மேடைக்கு அழைக்க வேண்டும்? அதோடு மட்டுமல்ல வைரமுத்து அவர்களுக்கு வைகோ வெளிப்படையாக அப்போது ஆதரவு தெரிவித்திருந்தார்.
@periyathambisampath6435
@periyathambisampath6435 5 лет назад
நீ தமிழின் அடையாளம் ....தமிழின் முகவரி
@ilankovan596
@ilankovan596 5 лет назад
கவிப்பேரரசு மேடையில் இதுவரை சொந்த வெண்பாவோ குறளோ பதிணன் பாடலோ பாடியதாகத் தெரியவில்லை. ஆனால் வாலி? கவிதை ப்ரவாகமெடுக்கும்
@aramvijay
@aramvijay 5 лет назад
தலைவனின் சொத்துக்களை காப்பவனல்ல தலைவன் - ஸ்டாலினை கவுத்துட்டீங்களே கவிஞரே 😝😝😝😝
@abumohamohammed2601
@abumohamohammed2601 5 лет назад
துபாய் யில் இன் நூல் கிடைக்குமா
@sarkarsarkar8542
@sarkarsarkar8542 5 лет назад
Tsmilene amuthendre per ,anthe thamil inbe thamileke uyireke nerr uyiirekke nerr ,tamimoligelil valthevendiyevergeley valthamel taveri ,,,kadkre kasedere kaddrevei atherkepin nirke atherke thage ,🌞🌻🌞
@karthijais
@karthijais 5 лет назад
கவிஞர் கள்எப்போதுமே திராவிட ர்களின் கால்களில் விழுந்து கிடப்பதை பெருமையாக நினக்கிறார்கள்.
@MK-ru1ms
@MK-ru1ms 5 лет назад
கலைஞரின் தம்பி கவிஞருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
@naveenkumar07579
@naveenkumar07579 5 лет назад
tamil Ennaku ippotha athigama pidikuthu
@moorthganga4635
@moorthganga4635 5 лет назад
நீங்க இன்னும் பலாண்டுகள் வாழவேண்டும்
@aramvijay
@aramvijay 5 лет назад
திராவிடத்தை ஏற்க இயலாது.....
@selvagopal4781
@selvagopal4781 5 лет назад
Ariya kaikuli abadi than irukanum illai salary No
@aramvijay
@aramvijay 5 лет назад
@@selvagopal4781 திராவிட கைக்கூலி யா
@abdulwahabjahabarali7954
@abdulwahabjahabarali7954 5 лет назад
திராவிடம் என்பது மனிதம் சார்ந்த அறம்.
@rajamohamed1096
@rajamohamed1096 5 лет назад
கவி முத்துக்கள்
@aravindhanrajendran5021
@aravindhanrajendran5021 5 лет назад
Kalaignar vazhga
@antonybhaskar
@antonybhaskar 5 лет назад
Vairamuthu sir you are a very talented and genius person...
@rosnybois4743
@rosnybois4743 5 лет назад
தங்க தலை மகனாம்,பொருளாதார மேதையாம், ம்ம் ம்ம் அடிங்க அடிங்க
@latchulsubramani1017
@latchulsubramani1017 5 лет назад
வைரமுத்து ஒரு ஓலை
@balun872
@balun872 5 лет назад
தமிழ் பேசுப்பா!, சுடலின், பசி, வைகோ வேண்டாம்.
@user-iw7fr8cx7x
@user-iw7fr8cx7x 5 лет назад
🥺😟☹️😢😭😠😡😡😡😡😡😡 What did u say about stalin(dummy) ?? Where all these guys when you were getting into #MeeToo and Andal issue
@aravindhanrajendran5021
@aravindhanrajendran5021 5 лет назад
Tamil vazhga
@v.muralitharanfilms7701
@v.muralitharanfilms7701 5 лет назад
First you change from north dress and come out in vetti sattai Dont preach divisive speech north Because of your speech tamils in north are uneasy
@reganjoans
@reganjoans 5 лет назад
தருண் விசைக்கு விளக்கு பிடித்த பித்தளை முத்து!!!
@venkataramananvaidhyanatha5586
Illai . Thandai kollai adithadai kappatri melum kollai adippavan thanayan . Stalin .
@rajrama6106
@rajrama6106 5 лет назад
stalin vaiko are telungar they make alliance with bjp Congress both are Aryan partys....
@selvakumarkumar5412
@selvakumarkumar5412 5 лет назад
ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறினால் உண்மையாகும் என்பது கோயபல்ஸ்- ன் தத்துவம்.அவன் ஹிட்லர் அமைச்சரவையில் ஒரு அமைச்சர். அது போல சீமானின் கைத்தடிகள் புதிய கோயபல்ஸ் -கள் கலைஞர் குடும்பத்தினரை தெலுங்கர் என்று கூறி தமிழக அரசியலில் இருந்து அவர்களைத் தள்ளி வைக்க நினைக்கின்றனர்.கலைஞர் தமிழுக்கு செய்த சேவையில் கோடியில் ஒரு பங்கு கூட சீமான் செய்ததில்லை.இனியும் செய்ய முடியாது.கலைஞரின் கால் தூசுக்குக்கூட இணையாக மாட்டார் சீமான். மேடையில் ஏற்ற இறக்கத்துடன் பேசி தொண்டை கிழிய கத்திப் பேசி அவரது வாண்டுகளை ஏமாற்றலாம்.எங்களைப் போன்றவர்களை ஏமாற்ற முடியாது. வைகோ தாய் மொழி தெலுங்காக இருந்தாலும் அவர் தமிழனாகவே வாழ்கிறார்.அவர் தமிழர்களுக்காக குரல் கொடுத்தது போல ஒரு உண்மைத் தமிழன் குரல் கொடுத்திருக்க மாட்டான்.அவர் காலகாலமாக தமிழ்நாட்டில் வாழ்கிறார். நடிகர் விஜயகாந்த் அவர்களும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்தான்.ஆனாலும் தமிழனாக வாழ்கிறார்.அவரை ஏன் தெலுங்கர் என்று சீமான் கட்சியினர் விமர்சிப்பதில்லை. கலைஞர் தமிழர்.அவர் இசைவேளாளர் எனும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்.அவரை தெலுங்கர் எனக் கூறி சிலர் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என எண்ணுவோர்க்கு ஒரு எச்சரிக்கை.அவர்கள் விரைவில் தமிழகத்தை விட்டு ஓட ஓட விரட்டப்படுவார்கள்.அரசியலில் இருந்து அப்புறப் படுத்தப்படுவார்கள்
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 5 лет назад
@@selvakumarkumar5412 கருணாநிதி செய்தது....... வீராணம் ஊழல், கோதுமை ஊழல் ,சர்க்கரை ஊழல் ,பல்கேரியா கப்பல் ஊழல், சுடுகாடு கொட்டகையில் ஊழல் ,மணல் கொள்ளை, ஈழத்தில் 2 லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தது ,கச்சத்தீவை பிரித்து கொடுத்தது ,காவிரி ஆற்றில் தமிழ் நாட்டின் பங்கை விட்டு விட்டது, MGR உதவியில் CM ஆகிவிட்டு பிறகு அவரை எட்டி உதைத்தது ,தி மு க வ குடும்ப கம்பெனி ஆக்கியது, மேம்பாலம் ஊழல் ,2 ஜி ஊழல், மேம்பாலம் ஊழல் ,ஆறு ,ஏரி குளங்களை ஃபிளாட் போட்டு விற்றது, டிக்கெட் எடுக்க பணமில்லாம திருட்டு ரயில் ஏறி வந்து 6 லட்சம் கோடி ரூபாய் சொத்து சேரத்தது. Sterlite hydro corbon methene ethene nutrino போன்ற நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதி அளித்தது. இன்னும் ஊழல் கருணாநிதி க்கு சப்போட்டு. காலக் கொடுமை.
@rajannavaratnam2373
@rajannavaratnam2373 5 лет назад
You are tmk party supporters u are not talk about Tamil and Tamil history ottha
@amizhelvanmuthukrishnan6945
@amizhelvanmuthukrishnan6945 5 лет назад
தேவையில்லாத பேச்சு
@rajurajendran
@rajurajendran 5 лет назад
வெட்டப்படுவது வேட்டி, அறுக்கப்படுவது அறுவை, துண்டிக்கப்படுவது துண்டு. வேட்டி தமிழ்ச்சொல். ஆஷ்டுக்குஷ்டிதான் ஆட்டுக்குட்டியானது என்பதுபோலிருக்கு.
@user-iw7fr8cx7x
@user-iw7fr8cx7x 5 лет назад
சுய விமர்சனம் 16:15 If you know you then how would u say Stalin would be Nambikkai Natchathiram. Simply waste
@whanmugilan1630
@whanmugilan1630 5 лет назад
Shabaaa... DMK ஜால்ரா
@kalaimani5424
@kalaimani5424 5 лет назад
Neenga oru Womanizer rombha pesathe
@balun872
@balun872 5 лет назад
மு.க. சிங்கம்மா? அசிங்கம். ஈழ கொலை?
@balun872
@balun872 5 лет назад
மு.க.
@jack8000
@jack8000 5 лет назад
Ne poi motha vetti satai podu da...
@murugavel.r6670
@murugavel.r6670 5 лет назад
Kalaignar kunja oombi vidu
Далее
Modus males sekolah
00:14
Просмотров 9 млн
Modus males sekolah
00:14
Просмотров 9 млн