நல்ல பதிவு.சாவகச்சேரி வைத்திய சாலையில் கடமையாற்றி மக்களால் கடவுள் எனப்போற்றப்பட்டு அவருக்கு சிலையும் வைத்துள்ளனர் சாவகச்சேரி மக்கள். அர்ச்சுனா வைத்தியரையும் அவ்வாறே எண்ணுகின்றனர் . அவர் சாவகச்சேரிக்கு வந்து மீண்டும் கடமையாற்ற வேண்டும்.இன்னும் ஒரு கடவுள் வைத்தியர் எங்களுக்கு வேண்டும்.❤🙏🙏 உண்மை வெல்லும் 💪❤🙏
காலத்தின் தேவைக்கேற்ற பதிவு வைத்தியர் அர்ச்சனா அவர்களின் உண்மையான மென்மையானசெயலுக்கு கிடைக்கும் மக்களின் பாராட்டு நமது அரசியல் முதலைகள் நித்திரையா செய்கின்றன மக்களே உண்மையை உரத்து சொல்லுங்கள் நல்ல பதிவு வாழ்த்துக்கள்
உலகத்தில் வாழும் தமிழ் உறவுகள் அனைவரும் எங்கள் மனதில் குடிகொண்டுள்ள சகோதரர் டொக்டர் அர்ச்சுனா அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதுடன் ஆதரவாக இருந்து உங்கள் நாட்டில் அரசுக்கு தெரியப்படுதாத்தி தமிழ் இனத்திற்கு விடிவு தேடித் தாருங்கள்.
2009க்கு முதல் ஒரு மாபியாக்களும் இல்லை. எல்லாம் ,2010 க்கு பிறகு தான் மெல்ல மெல்ல வளருது. அற்ப குணம் கொண்டவர்கள் தான் தற்சமயம் பதவியில் இருக்கிறார்கள். அதனால் தங்கள் பதவியை தாங்களே கேவலப்படுத்துகிறார்கள். தமிழ் நாடில் இருந்து பேசிய தம்பிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
அருமையான பதிவு அவரின் ஆலோசனைகள் ஒரு வழியில் கொண்டு செல்லும் எனவே இந்திய குடிமகனுக்கு என் நன்றிகள் மற்றவர்களுக்கு பேட்டி அளித்தார் கள் அவர்களுக்கு ம் நன்றி கள் 🎉❤😊 தர்மம் தலை காக்கும் உங்கள் ஆதரவு Dr Archana க்கு உறுதுணையாக இருந்தால் தான் நியாயம் தலைநிமிரும 😂
அருமையான பதிவு தம்பி நல்ல பல கருத்துக்களை இதில் ஒவ்வொருவரும் கூறியுள்ளனர். வாழ்த்துக்கள் அதேநேரம் டாக்டர் அர்ச்சுனா சார் அவர்களை தலை வணங்குவதில் நான் பெருமைபடுகிறேன்.வாழ்க வாழ்க.
ஊழல் வாதிகளும் அரசியல் வாதிகளும் மிகமிக ஒற்றுமையாய் ஒரு குடைக்கு கீழ் எப்படி இணைந்திருக்கிறார்கள் என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து விட்டார்கள் இனி மக்கள் விழித்துவிட்டார்கள்
தமிழ் நாட்டு சகோதரனின் வேண்டுகோள் மிகவும் சரியானது. ஊழலுக்கும் , முறைகேடுகளுக்கும் எதிரான மக்கள் இயக்கம் ஒவ்வொரு பிரதேச பிரிவிலும் உருவாகவேண்டும். அர்ஜீனாவழியில் மக்கள் இயக்கம் ஆங்காங்கே அர்ஜீனாவழியில் போராடட்டும்.
வணக்கம் இருவருக்கும்.டாக்டர் எங்கு சென்றாலும்.சிரித்த முகத்துடன் வாழ்க.எல்லா மதமக்கள் கலந்து வாழும் இடத்தில் வாழலாம்.தமிழ் இனம் வாழும் இடத்தில் வாழ முடியாது.நீதி வேண்டும் அர்ச்சனா வுக்கு மாளநஷ்டம் வழங்க படவேண்டும் கேசவன் அவரீடைய சம்பளம் வழங்கப் பட வேண்டும்
ஒரு இளைஞர் கொண்ட சரியான கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் இளைஞர் கூட்டம் இது ஒரு இறங்கினால் தான் வெற்றி கிடைக்கும் முதியவர்களை இதிலிருந்து வெளியேற்றுங்கள்
தமிழ் நாட்டுப் பிரபல்ய ஊடகங்கள் எவையும் இந்த விடயத்தைப் பெரிது படுத்தாத போதும் வலையொளி மூலம் இந்தப் பிரச்சனைக்கு இந்தத் தமிழ் மகன் ஆணித்தரமான கருத்துக்களைக் கூறியுள்ளார். வாழ்த்துக்கள் நன்றி. பதிவுக்கு நன்றி.
இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு நேர்மையான அரசியல் வாதியாக மிளிர்ந்தவர் முன்னாள் அமைச்சர் திரு. றிச்சார்ட் பத்திரன அவர்கள்.சிறீலங்கா சுதந்திர கட்சியின் தீவிர ஆதரவாளரான இவர் பாடசாலை அதிபராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் மகன் இன்றைய சுகாதர அமைச்சர் திரு. ரமேஷ் பத்திரன. இப்படியாக ஒரு நேர்மையான அரசியல் பின்புலத்தில் வளர்ந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையின் தற்போதைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வந்தவர் தமிழ் அரசியல்வாதிகளால் தவறாக வழிநடத்தப்பட்டார் என்பது ஆச்சரியத்துக்குரியதும் வேதனைக்குரியதுமாகும். அமைச்சருக்கு சொல்லப்பட்டவை விடயங்கள் சினிமாபாணியானதாகும்.அன்று அமைச்சருடன் கூட இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமநாதன் ஆகும்.சுதந்திர கட்சியின் வழிவந்த அமைச்சர் ரமேஷ் பத்திரனவிற்கும் சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிக்கும் அங்கஜன் இராமநாதனிற்கும் இடைவெளி அதிகம் இல்லை.அவ்வளவிற்கு இருவரும் மிக நெருக்கமானவர்கள்.வயது போன கிழட்டு அரசியல் நரிகள் யாரும் அமைச்சரை நெருங்கவில்லை.காரணம் கறை படிந்த ஊழல் வாதிகளாய் இருந்தார்கள்.வைத்தியசாலையில் நடந்த முழு விடயங்களையும் டாக்டர்.அர்ச்சனாவுடைய சமூக நீதியையும், முறைப்பாடுகளையும், பாதிக்கப்பட்ட தென்மராட்சி மக்களுடைய கவலைகளையும், வேதனைகளையும், அங்கஜன் இராமநாதனால் அமைச்சருக்கு எடுத்து சொல்லி இருந்தால் அமைச்சரின் யாழ் விஷயம் பயனுள்ளதாக இருந்திருக்கும். தென்மராட்சி மக்களுக்கு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இருந்திருக்கும்.ஆனால் எதுவும் அங்கஜனால் நடை பெறவில்லை என்பதும் எங்களுக்கு உதவி செய்வதாக் கூறி முதுகில் குத்தி,நம்பிய எங்களுக்கு துரோகம் செய்து விட்டார் என்றும் தென்மராட்சி மக்கள் கொதித்து போயுள்ளனர். எனவே, மருத்துவ மாபியாக்களுக்கு துணை போகும் இவர்களினால் எங்களுக்கு ஆவது எதுவும் இல்லை என்று சமூக ஊடகங்கள் மூலமாக கருத்துக்களை கூறி வருகின்றனர். அடுத்த தேர்தல் வேளை இவர்களை கவனித்து கொள்கின்றோம் என்ற சபதத்தையும் கூற தயங்கவில்லை. இந்த வேளையில் அமைச்சர் திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாராட்டுக்குரியவர். நிலமைகளை உணர்ந்து ஒதுங்கி கொண்டார். இது துரோகம் அல்லவே?! டேவிட் அந்தனி( பிரான்ஸ்சிலிருந்து)
Sir என்று தன்னை கூப்பிடவேண்டாம் என்று எனக்கும் சொன்னார் அதற்கு நான் சொன்னேன் மகன்!, நான் எவரையும் எனது ஆசிரியர்களை தவிர அவர்களின் பெயர் சொல்லி கூப்பிடுவதுதான் வழக்கம். ஆனால் அர்ஜூனாவின் அன்புக்கு அடிமையானவர் எவரும் sir என்று கூப்பிடலாம் என்றேன். Definition of Sir is as follow SLAVE I REMAIN.
Good analysis sister. First of all stop treating Doctors like Gods . Studying medicine is not Rocket science . Large volume of content is mesmerised with in a short period of time. 10 years of hospital experience as Physicians you can work out any illness and treat accordingly . Even these Physicians look at google abstracts to find out abnormal conditions. I have witnessed this in Uk visiting A and E .departments Public should be educated how to use Google to find answers for the tablets they are given ,their side effects etc. There-are Google Translation you can get it on the internet. Public awareness of different diseases should be encouraged by groups of educated professionals in Jaffna or retired medical professionals from foreign countries should go to Jaffna and run clinics free and educate public. ( Have to be careful against these Crooks)Involve volunteers to teach public about primary care medicine South Asians give big tag for these doctors. If you go to Western countries that is not the case. Even the junior doctors here are treated like dirt. Even the nurse coordinators and managers will put them down. I will respect doctors who will treat their profession as a noble profession. Not just medical profession any profession should have a code of conduct . Teachers , Lawyers , public servants worked before 1960’s in Srilanka have professionalism . We can’t expect that professionalism in a country just above Zimbabwe in terms of corruption, standard of Living , law and order and education. Do not expect any changes for another century . Very Sad state.
Dr அருச்சுனா என்னதான் கேட்டுவிட்டார் என்று இப்படி அவர் மீது பழி போடுகின்றார்கள் என்று குழப்பமாக இருக்கு தனிப்பட்ட பிரச்சனை இல்லையே அது பொதுமக்களுக்காக போராடிய விசயம் அதை யோசித்து திருத்தபாருங்கோ அஅனைத்து Dr களும்
People he is open straight even admit his statements errors so support n praise him who has guts to even names of corrupted staffs people dont trust politicians try to change people educated n honest