நீண்ட காலமாக உங்கள் இருவரையும் பார்க்க முடியவில்லையே உங்கள் இருவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி நீண்ட இடவேலிக்குபிறகு உங்கள் காணோழி தொடர்ந்து போடவும் 🐓🐓🐣🐣🐤🐤🐤🐤🐥🐥🐥🦃🦃🦃🐔🐔🐔
கூண்டில் இருந்தால் தன்னை தானே கொத்தி சாவுது, அதான் அம்மை நோய் போல, 30குஞ்சி யில் 6குஞ்சி மீந்தது, இடம் மாத்தி பாப்போம் என்று மாத்தினேன் 6குஞ்சி யும் நல்லா இருக்கு, இப்படி மாத்தி யோசிக்கணும் வாழ்க தமிழ் வாழ்க வளம்
கடைசியில் நீங்கள் சொன்ன சொல் உண்மை. நானும் 10,20 கோழி வளர்த்தேன். இப்போது 4 கோழிகள் மட்டும் உள்ளது. மாலை 6 மணி நெருங்கும் போது முதலில் சேவல் தான் கூட்டில் ஏறும். உடனே 3 பெட்டை கோழிகளும் கூண்டில் ஏறிவிடும்.
நான் கடந்த இரண்டு வருடம் கோழி வளர்க்காமல் இப்போது இரண்டு கோழி வளர்க்கிறேன் ஆனால் செத்து போது நான் மருந்து எல்லாம் போட்டாலும் செத்து போகுது மனசு கஸ்டமா இருக்கும். ஒரு கோழி கூட தங்குது இல்ல என்ன செய்வது.
அண்ணா என்னால இளம் கோழி குஞ்சுகள 2 மாதங்களுக்கு மேல காப்பாத்த முடியல அண்ணா... குறுகி நிக்கி சாகுது அண்ணா.. உங்கள எப்படி அண்ணா காண்டாக்ட் பண்றது.. எனக்கு உதவி பண்ணுங்க😢
Hello Raja, நான் உங்கள் காணொளியை (கிராம வனம் மற்றும் கோழிகளின் கூத்துக்கள்)பார்த்த பிறகுதான் வீட்டில் வீட்டு தேவைக்காக கோழி வளர்க்க ஆர்வம் கொண்டு வளர்த்து வருகிறேன், வணக்கம், நான் விஜய் சங்கர், திருத்தணி அருகே வீட்டு தேவைக்காக 5 பெருவிடை பெட்டை மற்றும் 1 சேவல் வளர்க்கிறேன், அதில் ஒரு பெட்டை கோழிக்கு அடைவைத்து எட்டு முட்டை பொரித்து குஞ்சுகளுக்கு இரண்டு மாதம் ஆகிறது, குஞ்சுகள் ஒன்றை ஒன்று தலையில் கொத்திக்கொண்டு காயம் அடைகிறது இதற்கான காரணம் என்ன?