ஐயா, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்களுக்கு ஒரே தாளில் வரிசையாக எழுதி ஒவ்வொன்றுக்கும் ஒர் நாணயம் என்ற விதமாக வைக்கலாமா? அல்லது தனித்தனியாக எழுதவா? விளக்குங்கள். நன்றிங்க ❤❤
ரொம்ப நன்றிங்க ராமா நாம 11000 தடவை 44நாட்கள் சொல்கிறேன் இதற்குமுன் 15 நாட்கள் மேல் தொடர முடியல அதுவும் நீங்க சொன்னது நிறைய பேர் சொல்ல சொல்கிறேன். இன்று வாராஹி பூஜை முடித்தவுடன் இதை பார்த்தேன் மகா பெரியவா ஜோதி தரிசனம் மூன்று வருடம்முன் காட்சி கொடுத்தார் மகா பெரியவா சரணம் நன்றி
காலையில் எழுந்தவுடன் உங்கள் குழந்தை முகத்தை பார்த்து இனி மேல் குடிக்க மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்கள் குடும்பத்துக்கும் அரசு ரூபாய் பத்து லட்சம் கொடுக்க வேண்டிய நிலைமை வரலாம்