I found this awesome recording of "Amuthe Thamizhe-Kovil Pura" on #Smule: www.smule.com/p/1185819403_35... #tamil #Ilayaraja #songabouttamil #psuseela #umaramanan
சாருமதி அவர்களே பைரவி அவர்களே தேனினும் இனிய தமிழ்ப் பாடலை பாடி எங்கள் உள்ளங்களை மகிழ்வித்தமைக்கு தங்களை வணங்கி வாழ்த்துகிறேன் தங்கள் இருவருக்கும் இனிய குரலை கடவுள் தந்தமைக்கு அக்கடவுளை நன்றியுடன் வணங்கி மகிழ்ந்தேன்
மேடம். நீங்கள் இருவரும் பாடின விதம் மிகவும் அருமையாக👌 உள்ளது நீங்கள் பாடுகிற அழகை பார்த்தால் எனக்கே பாட்டு பாடணும் தோன்றது நான் தினமும் இதை பார்த்து பார்த்து பாடி கொண்டிருப்பேன் எனக்கும் பாடல் பாட மிகவும் பிடிக்கும் எனக்கு அந்த அளவுக்கு பாட வராது தினமும் ரசிப்பேன் உங்கள் இனிமையான குரல்களை. மிகவும் நன்றி🙏🎤💐💐
நீல புடவை கட்டி இருக்கும் சகோதரியின் தெளிவான உச்சரிப்பு என்னை புலகாங்கித நிலைக்கு கொண்டு செல்கிறது. குறிப்பாக தமது ழ,ல வேறுபாடு👍👍. பச்சை வண்ண உடை சகோதரிக்கு உச்சரிப்பில் இன்னும் தெளிவு வேண்டும். ஆனால் இருவரின் இசை ஞானம் போற்றுதலுக்குரியது🤩😍
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே சுகம் பல தரும் தமிழ்ப் பா சுகம் பல தரும் தமிழ்ப் பா சுவையொடு கவிதைகள் தா சுவையொடு கவிதைகள் தா தமிழே நாளும் நீ பாடு தமிழே நாளும் நீ பாடு அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம் தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம் தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும் ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும் பூங்குயிலே என்னோடு தமிழே னாளும் நீ பாடு அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள் பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள் கலை பலவும் பயில வரும் அறிவு வளம் பெருமை தரும் என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே சுகம் சுகம் பல தரும் தமிழ்ப் பா தமிழ்ப் பா சுவையொடு கவிதைகள் தா கவிதைகள் தா தமிழே நாளும் நீ பாடு அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சரிக சரிக சரிசரி கபகரி சரிக சரிக சரிக சரிசரி கபகரி சரிக அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே சுகம் பல தரும் தமிழ்ப்பா சுகம் பல தரும் தமிழ்ப்பா சுவையோடு கவிதைகள் தா சுவையோடு கவிதைகள் தா தமிழே நாளும் நீ பாடு தமிழே நாளும் நீ பாடு (அமுதே) தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம் தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம் தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும் ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும் பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு (அமுதே) பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள் பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள் கலைபலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும் என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு (அமுதே)
எது ? உண்மையான வரிகள்.??? கோவில் புறா படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை ... எத்தனை முறை கேட்கும் போதும் கண்களில் கண்ணீர் கரைந்து விடுகிறது.... அப்படி ஒரு ஆத்ம திருப்த்தியான பாடல். .. மிக மிக அழகாக அருமையாக பாடியதற்காக இருவரையும் வாழ்த்துகிறேன்... 👏 வணங்குகிறேன்..... 👃 மேடம் ஒரு சின்ன திருத்தம் ? நீங்கள் பாடிய இந்த பாடலில் ஒரு பிழை இருப்பதை கவனித்தீர்களா பூங்குயிலே என்னோடு ... தமிழே (ஆளும்) நீபாடு.... என பாடியிருக்கிறீர்கள்... வாய் உச்சரிப்பும் அப்படிதான் தெரிகிறது. .. பூங்குயிலே என்னோடு தமிழே( நாளும்) நீபாடு.... என்பதுதானே சரியான வரிகள்... எது உண்மையான வரிகள் மேடம். ??? பதில்....??? 👈👉
மிக்க நன்றி சார்.. தமிழில் நாளும் நீ பாடு என்பதே சரியான வரிகள்.. அப்படித்தான் பாடி இருக்கிறோம்.. பார்ப்பதற்கு ஆளும் என்பது போல் தோன்றுகிறது.. மிக்க நன்றிகள்..😊🙏
பைரவி மேம், 14 பேர் முந்திகிட்டாங்க மேம். அமுதே தமிழே சிறப்பாக பாடினீர்கள். உங்கள் முக பாவனயும் உங்கள் பாடலுக்கு கூடுதல் மெருகு ஏற்றுகிறது. நீங்கள், முடிந்தால்,S லட்சுமிபிரியாவுடன், (என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி) என்ற பாடலை அவசியம் பாடவும். இது உங்கள் தீவிர ரசிகனின் வேண்டுகோள்.