என் கண் கலங்குகிறது விட்டுச் சென்ற தமிழ்நாட்டின் மாணிக்க சொத்து இன்னும் நம் நினைவில் இருக்கிறார் நம் விஜயகாந்த் அவர்களின் இந்தப் பாடலைக் கேட்கும் போது என் மனப்பசி நீங்கி விட்டது எங்கள் மக்களின் இதய தெய்வம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க வாழ்க 🙏🙏🙏😭😭
வைகை ஆறுந்தா கடலை பார்க்கல வாசுதேவன் மனம் கடல் ஆச்சு... சூப்பர் சூப்பர் அருமையான வரிகள்... எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மனதில் என்றென்றும் கூடி கொண்டிருக்கும் எங்கள் கேப்டனின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்வோம்.. 🙏🙏🙏
எங்கள் இமயமே நீங்கள் சென்றாலும் நீங்கள் செய்த தர்மமும் உதவியும் என்றும் மறையாது இந்த மண்ணில். நீங்கள் செய்த தர்மங்களை கொண்டு இன்றும் பல கோடி மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. என்றும் எல்லா மனதிலும் வாழும் எங்கள் கேப்டன் விஜயகாந்த்....🙏🙏🙏
இந்த பாடலை வரும் காலங்களில் கே மக்கள் இப்படி ஒரு உன்னதமான நிஜ கலைஞர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் மறைவின் போது பம்பாயில் இருந்து கொண்டு வராம இருந்த சூரியா, காரைக்குடியில் இருந்து கொண்டு வராமல் இருந்த கார்த்தி மற்றும் சிவகுமார் சிவகுமார் குடும்பம் சுயநல வாதிகள் என இப்பொழுது புரிந்து கொண்டோம் சென்னையில் இருந்து வராமல் இருந்த சிவ கார்த்திகேயன் , துபாயில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடிய சுய நல வாதி அஜித் இவர்களின் மீது இருந்த மரியாதை முற்றிலும் போய் விட்டது மக்களே இப்படி பட்ட உன்னத தலைவரை நாம் இழந்தோம். மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற கர்ணன், விஜயகாந்த் புகழ் நீடூடி வாழ்க. ♥️🙏 அதே சமயம் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த வுடம் நீளி கண்ணீர் வடித்த சூரியா, கார்த்தி , சிவகுமார் மற்றும் வரமால் போன சுயநலவாதி அஜித் போன்ற தலைக்கனம் கொண்ட பேய்களை மண்ணிக கூடாது. என்றும் இவர்கள் துரோகத்தை மக்கள் நினைவில் வைக்க இந்த கருத்து பதிவிடுகிறேன். மதிப்பிற்குரிய விஜயகாந்த் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை நோக்கி பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி ♥️🙏
இவன் எங்க நல்லா இருந்துருவான்னோனு நெனைக்குற நம்ம சொந்தக்காரங்க மத்தியில நம்ம யாருன்னே தெரியாத தமிழ் நாட்டில் பிறந்த ஒரே காரணத்துக்காக நமக்காக நல்லது பண்ண வந்த மனுசன இப்படி தவற விட்டோமே..... 😭😭😭😭 இந்த பாவோம் நம்மள சும்மா விடாது..... 😢😢😢 இந்த பாடலை கேட்ட நீங்க அப்படியே இதையும் கேளுங்க அபோனாலும் அவரு யாருனு புரியும்.... தமிழன் தமிழன் இவன் தான் தமிழன் தலைவன் தலைவன் இவன் தான் தலைவன்....... 🇧🇪🇧🇪🇧🇪
அய்யாவின் புகழும் பெருமையும் கருணையும் குறையாமல் கொண்டுவந்த பிரேமா அம்மாவுக்கு கோடி நன்றிகள். பத்தரமாத்து தங்கமய்யா நம் கேப்டன் ..... இந்த தமிழ் நாடு அவரை ஒதுக்கி இருக்கலாம் , ஆனால் தன் கடைசி மூச்சு வரை தமிழே தமிழ் மக்களே நேசிச்சே ஒரே உண்மையான தலைவன்.
ராஜா நடை கேப்டன் ஒருவருக்கு மட்டுமே தனித்துவமானது . கர்ணன் என்ற கதாபாத்திர்தை புராணகதையில் மட்டுமே கேட்டு அறிந்து இருப்போம் சமகாலத்தில் வாழ்ந்தவர் கர்ணனையும் மிஞ்சிய கருப்பு வைரம் எங்களின் கருப்பு வைரம்
இந்த பாடலுக்குரிய அனைத்து வரிகளும் இவருக்கு மட்டுமே பொருந்தும் நீங்கள் மண்னை விட்டு மட்டுமே பிரிந்துள்ளீர்கள் எங்கள் மனதை விட்டு அல்ல வாழ்க உங்கள் புகழ் ❤😢😢
எல்லா நடிகருக்கும் பாட்டு எலுதனும்நா பில்டப்புக்காக தா எலுதுவாங்க ஆனா இவருக்கு மட்டும் தா அவர் செய்த நல்லத எலுதுநாவே போதும் அவர் பேர் சொல்ல....😢😢😢😢😢.....
இந்த பாடல் வரிகள் அனைத்தும் இவருக்கு மட்டுமே பொருந்தும் 😢 பாடலுக்கு ஏற்றார் போல வாழ்ந்து மறைந்த மாசற்ற அன்பு தெய்வ பிறப்பு ❤😢😢😢😢😢🙏 விஜயகாந்த் ஐயா அவர்கள் 😭😭🙏🙏🙏🙏🙏🙏 கலியுகத்திலும் இப்படி ஒரு மனிதர் சொல்லுவதற்கு வார்த்தை இல்லை 😢😭🙏💯
சினிமா துறையில் அனைத்து புரட்சிகர பாடல்களும் புரட்சி கலைஞர் ஒருவருக்கு மட்டுமே பொருந்தும் கேப்டன் மறைந்தாலும் புகழ் மறையாது மனித கடவுள் மான்புமிகு கேப்டன் ஒருவரே
வள்ளல் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் தமிழ் சமூகம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும் அவரின் கொள்கைகளை பின்பற்றினாலே நாடு நன்றாக இருக்கும் மக்கள் நன்றாக வாழ்வார்கள்