ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா தேவதையே திருமகளே மாங்கனியே மணமகளே மாலை சூடும் குணமகளே ஏ ராசாத்தி .... கண்கள் இமை மூடும் போதும் உனதன்பு எனதன்பைத் தேடும் மஞ்சம் இரண்டான போதும் நம் எண்ணம் ஒன்றாக தூங்கும் தூர இருந்தும் அருகில் இருப்போம் தனித்து இருந்தும் இணைந்து இருப்போம் ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல் நீயாட அதில் நானாட நேரம் வந்தாட மின்னும் வெள்ளிமீண்களை மேனி எங்கும் சூடுவேன் மேடை என்னும் தேவியை ஆடை என்று மூடுவேன் அங்கம் எங்கும் தங்கம் எங்கும் இன்பம் பொங்கும் ஏ ராசாத்தி .... பந்தலிட்டு பரிசம் போட்டு சொந்தம் கூடி நாள் குறிக்க அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அழகாக மங்கைக்கு மாலை அணிந்து மங்கள வாத்தியம் மந்திரம் முழுங்க மஞ்சள் கயிறு மணிக்கழுத்தில் ஏறிடும் அந்நாள் வந்திடும் வந்திடும் வான்வெளியில் பூ விரித்து காண்போம் முதலிரவு தேன்மொழியில் இசைதான் கலந்து படிப்போம் இணைந்திருந்து வானும் இந்த பூமியும் நானும் தந்தேன் சீதனம் கையில் வந்த பூவுடல் காதல் மலர்ப்பூவனம் கண்ணே காதல் பெண்ணே காமன் கோயில் வாசல் முன்னே ஏ ராசாத்தி ....
அழகான இயற்கை காட்சிகளுடன் அருமையான பாடல். இந்த படத்தில் நடித்தமற்றொரு நடிகர் பாபு கடந்த 19ம். திகதி மரணமடைந்தார். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
ஒரு வார இதழில் இதன் கதையை பாரதிராஜா எழுதுகிறார்.. பாடகனின் குரலை கேட்டு நாயகி காதலில் விழுவதாக கதை.. தொடர் பாதியில் கைவிட்டு படமாகிறது.. வாசகர்களுக்கு ஆர்வம்.. கதையில் வரும் அந்த குரலுக்கு சினிமாவில் யார் நியாயம் சேர்க்க போகிறார்?? பாரதிராஜா இளையராஜா தேர்ந்தெடுத்த குரல்.. மலேசியா வாசுதேவன்..
Yeah I dont even remember this song, suddenly it came to my memory and cant stop listening to it. I think I listened to it only once when I was like 6 years old. How the hell?? No idea, there's definitely some magic in this song, especially does not have any fancy instruments playing along, just a simple song.
கண்கள் இமை மூடும் போதும் உனதன்பு எனதன்பைத் தேடும் மஞ்சம் இரண்டான போதும் நம் எண்ணம் ஒன்றாக தூங்கும் தூர இருந்தும் அருகில் இருப்போம் தனித்து இருந்தும் இணைந்து இருப்போம்
திரும்ப திரும்ப திரும்பவும் கேட்டும் தீராத தாகம் இந்த இசைஞானியின் இசைகீற்றின் மேல்... Ringtone, Callertune Musicplayer (5.1..+8d) அதுபோக பன்பலையிலும் அழைத்து நேயர்விருப்பம் நிகழ்ச்சியிலும் அனைத்திலும் மாறி மாறி கேட்கிறேன்... அத்துனை முறையும் ஏதோ ஒரு புதுவித உணர்வு,புத்துணர்ச்சி 😌😇🎵🎶👏👌👌👌
Hey raasathi rosapoo vaa vaa vaa Adiye seemaatti poochootti vaa vaa vaa Dhevathaiye thirumagale Maanganiye manamagale Maalai soodum gunamagale Ye raasathi ... Kangal imai moodum podhum Unathanbu enathanbaith thedum Manjam irandana podhum Nam ennam ondraga thoongum Dhoora irunthum arugil iruppom Thanithu irunthum inainthu iruppom Aagaayam poopanthal ange ponnoonjal Neeyaada adhil naan aada neram vanthaada Minnum velli meengalai meni engum sooduven Medai ennum dheviyai aadai endru mooduven Angam engum thangam engum inbam pongum Hey raasathi .... Pandhalittu parisam pottu sontham koodi naal kurikka Ammi mithithu arunthathi paarthu Azhagaaga mangaikku maalai aninthu Mangala vaathiyam manthiram muzhunga Manjal kayiru manik kazhuthilyeridum Annaal vandhidum vandhidum Vaan veliyil poo virithu kaanbom mudhal iravu Thaen mozhiyil isai thaan kalanthu Padippom inainthirunthu Vaanum intha bhoomiyum naanum thanthen seethanam Kaiyil vantha poovudal kaadhal malar poovanam Kanne kaadhal penne kaaman koyil vaasal munne Ye raasathi .... ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா தேவதையே திருமகளே மாங்கனியே மணமகளே மாலை சூடும் குணமகளே ஏ ராசாத்தி .... கண்கள் இமை மூடும் போதும் உனதன்பு எனதன்பைத் தேடும் மஞ்சம் இரண்டான போதும் நம் எண்ணம் ஒன்றாக தூங்கும் தூர இருந்தும் அருகில் இருப்போம் தனித்து இருந்தும் இணைந்து இருப்போம் ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல் நீயாட அதில் நானாட நேரம் வந்தாட மின்னும் வெள்ளிமீண்களை மேனி எங்கும் சூடுவேன் மேடை என்னும் தேவியை ஆடை என்று மூடுவேன் அங்கம் எங்கும் தங்கம் எங்கும் இன்பம் பொங்கும் ஏ ராசாத்தி .... பந்தலிட்டு பரிசம் போட்டு சொந்தம் கூடி நாள் குறிக்க அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அழகாக மங்கைக்கு மாலை அணிந்து மங்கள வாத்தியம் மந்திரம் முழுங்க மஞ்சள் கயிறு மணிக்கழுத்தில் ஏறிடும் அந்நாள் வந்திடும் வந்திடும் வான்வெளியில் பூ விரித்து காண்போம் முதலிரவு தேன்மொழியில் இசைதான் கலந்து படிப்போம் இணைந்திருந்து வானும் இந்த பூமியும் நானும் தந்தேன் சீதனம் கையில் வந்த பூவுடல் காதல் மலர்ப்பூவனம் கண்ணே காதல் பெண்ணே காமன் கோயில் வாசல் முன்னே ஏ ராசாத்தி ....
இந்த பாடலை நான் (26/01/2022) கிரிக்கெட் வெளையடியாய போது எங்கயோ கேட்டது ..... அருமையாக இருந்தது....💕💕💕💕💕💕💕💕👨❤️👨💘💘💘💘👨❤️👨👨❤️👨👨❤️👨👨❤️👨👨❤️👨👨❤️👨
This film was orchestrated after the reunion of Bharatiraja and Ilayaraja (they had a temporary rift).. And the posters and hoarding appeared as Bharathirja's 'En Uyir Thozhan' Ilayaraja.... :)
கண்கள் இமை மூடும் போதும் உனதன்பு எனதன்பை தேடும்.. மஞ்சம் இரண்டான போதும் நெஞ்சம் ஒன்றாக தூங்கும்... தூர இருந்தும் அருகில் இருப்போம், தனித்து இருந்தும் இணைந்து இருப்போம்...
Classy song... paying attention, every line has so much meaning to it .... Jus the lyrics👌👌👌 👌👌👌👌 I was in 8th std when this movie had come remember listening to this song in every wedding reception back in early 90’s