Fantastic program with a wide range of songs. I wish he also demonstrated ragams in newer songs as Illaiyaraja, Rahman and even newer composers also lean heavily on classical ragams, they just don't advertise it
Dear mr. Mani sir, Interesting demonstration. I want to see you. God willing, it will materialise. As my Sathguru used to say inruthan koottu vaiththathu N.R. Ranganathan. Gnana Oli, Thapovanam.
1.43.37 -- 50 வருடங்களுக்கு முன்பு, திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் உள்ளூர் சப்தஸ்தானம் முதல் நாள் இரவு 9 மணிக்கு ஆரம்பித்து, கோவிலின் 2-ம் பிரகாரத்தில் 7 சுற்றுக்கள் வசித்து விட்டு, 4 வீதிகளையும் சுற்றி வர சுவாமி புறப்பாடு இரவு 11 மணி ஆகும். ஆண்டாங்கோயில் ராஜரெத்தினம் கோஷ்டி ஆங்காங்கே நின்று வாசித்து விட்டு கோவிலுக்கு திரும்ப மறுநாள் விடியற்காலை 5 மணி ஆகி விடும். நாதஸ்வர வித்துவான் ஆண்டாங்கோயில் திரு. ராஜரெத்தினம் சுமார் 6 ஆடி உயரத்துடன் நல்ல கட்டுமஸ்தான தேகத்துடன் இருப்பார். அந்தக் காலத்தில் சுவாமி புறப்பாடு என்றால், முன்னதாக தோரணம், 12 அடி நீள குழல் வாத்தியங்கள், வளைவான கொம்பு வாத்தியங்கள் மற்றும் ஆங்காங்கே 5,6 தீவட்டிகள், தீவட்டிகளுக்கு எண்ணை ஊற்றுபவர், 4,5 ஸ்டாண்டு உள்ள பெட்ரோமாக்ஸ் லைட்டுகள் ஆகியவற்றுடனும், வேத பாராயண கோஷ்டிகள் முன் செல்ல ஆங்காங்கே நின்று மக்கள் சுவாமிக்கு அர்ச்சனை தட்டை நீட்ட, அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு விடிய, விடிய மக்கள் போய்க்கொண்டு இருப்பார்கள். அந்த காலம் இப்போது எங்கே போனது என்று தெரியவில்லை.