During His interaction ,Organised by MMFA (Mellisai Mannar Fans Association ,Mr G S Mani continued to Shower Praise on Mellisai mannar ,kaviarassu ,Valee Etc
MMFA (மெல்லிசை மன்னர் ரசிக அமைப்பு ) நடத்திய கலந்துரையாடல் பொழுது மதுரை திரு G S மணிஅவர்கள் பேசிய பேச்சின் பகுதி 3 இங்கு தரப்பட்டுள்ளது மெல்லிசை மன்னரின் மெட்டமைக்கும் திறனை பற்றியும் ,இசையே அவர் என்பதை மிக அழுத்தம்திருத்தமாக எடுத்துரைக்கிறார்.தான் மெல்லிசை மன்னர் மற்றும் கவியரசுவிடம் பிரமித்து நின்ற தருணங்களை விவரிக்கிறார். ஒரு துறையில் (கர்நாடக இசை )தான்மேன்மையுற இருந்தாலும் படைப்பாற்றலில் மெல்லிசை மன்னருக்கு முன் தான் ஒன்றுமில்லை என்பதை ஆணித்தரமாக கூறுகின்றார் திரு மணி இதோ உங்களின் பார்வைக்கு
17 май 2019