நன்றி Z தமிழ் தொலைக்காட்சி நிலையம்
திரு பிரகாஷ்
M SV கண்ணதாசன் இருவருக்கும் இடையே உள்ள நட்பு புரிதல் தனி
இருவரும் ஞானிகள்
அவர்கள் என்னிடம் இருந்த இசை தெரிந்தவன் என்ற எண்ணத்தினை நொறுக்கி
என் நிலையை எனக்கு உணர்தியவர்கள்
மெல்லிசை மன்னரிடம் இருந்து இவ்வளவு நல்ல இசை வர அவரின் நல்ல எண்ணமே காரணம்
உலக நாயகன்
திரு கமலின் உரை
மெல்லிசை மன்னர் ஆழ்வார்பேட்டை ஆஞ்சனேயர் என்ற தனிப்பாடல் ஒலிப்பேழைக்கு இசை அமைத்தார்
அதன் வெளியீட்டு விழாவும் மெல்லிசை மன்னர் ஒரு இசை சகாப்தம் என்றப பாராட்டு விழாவும் நடைபெற்றது
18 окт 2021