மிகவும் சிறப்பான நிகழ்ச்சி இது. கண்ணதாசன் எழுதிய பலரும் அறியாத வரிகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. 2 மணி நேரமும் ரசிக்கத்தக்க நல்ல உரையாடல். 👏👏👏 தாங்கள் ரசித்ததை பிறரையும் ரசிக்க வைத்தது மிகவும் சிறப்பு.
ரமணன் அவர்கள் பாடுவது அழகோ அழகோ... ஒரு சிலரின் குறள் மட்டுமே இசையின்றி கேட்டாலும் சுகமாக இருக்கும்.. அதுபோன்ற குறள் ரமணன் ஐயா அவர்களுடையது... ஒரு சின்ன வேண்டுகோள்.. இந்நிகழ்ச்சி இப்போது உள்ள இளம் தலைமுறையினரை சென்று சேர வேண்டும்.. அவர்களும் கண்ணதாசனை பற்றி பலவும் அறிய வேண்டும்... எனது யோசனை ஒன்றை கூறுகிறேன்.. (தவறு என்றால் மன்னிக்கவும்) இளம் பாடகி.. சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடினாலும் இசையின்றி கேட்க ரம்மியமாக இருக்கும்.. பிரியங்காவை இந்நிகழ்ச்சியில் இடம்பெற செய்து இப்போதுள்ள இளம் தலைமுறையை கண்ணதாசன் வழீ ஈர்க்க வேண்டும் என வேண்டுகிறேன்... சற்றும் தற்பெருமை காட்ட பாடகி பிரியங்கா என்பதும் குறிப்பிடத்தக்கது... நன்றிகளும் வாழ்த்துகளும்...!!
Bb n. M MMB be n b n m. N n n. N. N b nn nb bb bb MMB n bn. B. MMB Nb by nb vm nb. Nb. B. Nb nb B n bnb. N n 00000000000000000⁰00000⁰tt0tt0ttt0tt Tr 00t0⁰t00t0t⁰tt0tt0tt4⁰tt0tt0t0y⁰0y000ttt0t0t0t0t0t0t00t0t020t00tt0tyt0y00t00y0 t y00ť yurt 0tt t y000þ try Yr r t GTG ťy0t y 00y0t0000t t 0tt TY 0y000t0tt00 Yr 000t0y00ý y ý000t00ý TY t y44000t00y Tr 0tý ý Jr u t y y
யாரை நம்பி நான் பிறந்தேன் பாடல் உதறித்தள்ளக்கூடிய பாடலல்ல. நன்றி மறந்த பிள்ளைகளையெண்ணி ஆத்திரப்படும் அற்புதமான பாடல் . ரிஎம்எஸ் மகுடத்திலோர் வைரமான பாடலது. இறுதியில் முதியவராக காலை வளைத்து உள்ளே செல்வார் சிவாஜி அதுநடிப்பு.
உங்கள் உரையைக் கேட்டு கண்ணீர் பெருக்கெடுத்து நிற்கையில் வாய் சொற்கள் அல்ல கையும் சொற்களை தட்டச்சு செய்ய மறுக்கின்றன! அதன் ஒவ்வொரு துளிக்கும் உருவம் தரித்தால் அவை தங்களிடம் வந்து சொல்லும் நான் எப்படி கேட்டு ரசித்தேன் என்பதை! நெகிழச் செய்த நிறைவான உரை ஐயா! பெரியவர்களை வணங்குகிறேன்!
கண்ணதாசன் அவர்களின் கவித்துவத்தை உண்மையாக புரிந்து கொண்டு புரட்சி தலைவர் MGR அவர்கள் கவிஞர் அவர்களை அரசவை கவிஞர் கண்ணதாசன் என்று அறிவித்தார். அந்த பெருமை MGR அவர்களுக்கு
4 வருடத்துக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி. தமிழருவி மணியனின் தமிழையும் கண்ணதாசனின் கவிதைகளையும் ரமணனின் பாட்டையும் ஒன்றாக கேட்டபோது இந்த மாலைப்பொழுது மிக இனிமையாக கழிந்தது. கிருஷ்னா ஸ்வீட்ஸ் , பாரதிய வித்யாபவனின் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
Beautiful program Ramanan Sir Enna our azaghana speech Tamizharuvi Manian Sir Fantastic Sir. We watched Padikadha Maedhai Deivapiravi Sir. Wonderful wonderful Thanks a lot Sir
அருமை, அருமை, இசைக்கவி அவர்களின் கவிதைகள் இரண்டும் மிகஅருமை. எதுவரையில் எம் இதயம் இயங்குமோ, அதுவரையில் உம் பாடல் ஒலிக்கும்." மிகவும் அருமையான வரிகள். இந்த வரிகள் கண்ணதாசனை விரும்புகின்ற எம்போன்ற பாமரனுக்கும் பொருந்தும். நான் உங்கள் கூடவே வந்துகொண்டுதான் இருக்கிறேன். அனைத்து பாடல்களும் என் மனதை தொட்டவை. அடியேனின் விமர்சனங்கள் இங்கு நிறைய வரும். தவறு இருந்தால் பொறுத்தருள்க.. முழுமையாக கேட்டாகி விட்டது. இனி முதலில் இருந்து விமர்னங்கள் தொடரும்.நன்றி.
Excellent Manian sir. You are a role model and you set an example to other speakers and orators by inculcating through your self-discipline, wisdom, dedication and commitments in whatever assignments you undertake. Hats off to you sir. Your being smple and honest in both private and public lives, never ceases to amaze me. I pray God to bless you and your family with good health and long life. Tamil Society needs your continued service. Dr. K.B. Nagashanmugam, from Damascus, Syria.
Congratulations world famous Tamil aruvi manian sir🎉 Welcome my friend 🎉 Excellent program 🎉 Thank you very much 🎉 Dhanaradha Jegadeesan Tamil Songs writer
I totally agree with subha's skill academy comments. My high respects to shri manian ayya avargal. Great scholar. My wish to meet him in person one day.
தமிழருவி அய்யா அவர்கள் கண்ணதாசன் காலங்களில் அவள் வசந்தம் பேசினது மிக மிக மகிழ்ச்சி .... அய்யா அவர்களுக்கும் இசைக்கவி அவர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்
தமிழன் அனைவரும் அவரது தமிழுக்கு அடிமை தமிழ் அவருக்கு கொடுத்த கொடை. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். பெருந்தலைவர் வாயால் தமிழருவி தமிழருவி தகுந்த நேர்மையான மனிதர் வணங்குகிறேன்
Sumaithangi. Jana ki song had a reflection in my dear sisters life. She changed the lines a little" En annai seidha pavam naan mannil vandhadhu,. En ashagu seidha pavam avan ennai kkandadhu. En thanthai seidha pavam en thirumanam Enna dhu. Idhil. Kadavul seidha priharam pirivu enbadhu.
அரசியலுக்கு அப்பால், என் மனங்கவர்ந்தவர் ஐயா மணியன் அவர்கள். அவர் மீது வசைபாடுபவர்கள் தயவுசெய்து அவரது வயதையும், தமிழ் மீது அவர் கொண்டுள்ள பற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள். இசைக்கவி ரமணன் அவர்களுக்கு மிக்க நன்றி.
நல்ல நிகழ்ச்சி! காமராஜர் பக்தன், சிவாஜி ரசிகர், நல்ல தமிழ் அறிஞர்! கொஞ்சகாலமாக அரசியல் தடம்மாறியதில் பல தமிழர்களுக்கு வருத்தம்தான்! காலம் இதை சரிசெய்யும் என்று நம்புவோமாக!
செவ்வான மேகங்கள் குழலாகுமா, செந்தூரம் விளையாடும் முகமாகுமா, அழகானது அன்பானது இவையாவும் உன் வாழ்வில் முறையானது (or ) உன் வாழ்வும் இது போல மேலானது!!!!..(this is my assumption sir)
I am not fan of any celebrities just fan of tamilaruvi iyya and kamarajar because core to honest.. .honest itself honour being fan of them..we should celebrate them.. Kanadasan still keep wipe my tears through his poetry lines.. Explaination awesome ..vice of raman sir nice i melted like ice . I request tamil aruvi iyya to write explaination for kanadasan songs for just selected songs which ever comeout to public..thx for ur goldden explaination for diamond songs..y i mentioned diamond orienment which all cant wear .here selected songs are like that which i never before hear..from today onwards i will here diamond songs of kanadasan.
Esai Kaviku Oru Vinnappam. Pl invite Elaknki Jayaraj for. this program. It's Rasikargalan Neyar viruppum. please consider our request. We are waiting. Jayaraj Tamil & Kannadasan every body knows.
In. Alayamani. Sivajis diaologue will be" En kadantha kalam vuyir petru eshunthu nigash kalathil paivathu ool oru biramai" My thoughts went back to those days as a sthabana Congress man I went to every place thiru manian spoke.
தமிழருவி மணியனின் அறிவாற்றல் மெச்சத்தக்கது . கண்ணதாசனை பற்றி நமக்கு தெரிய வைத்தது, கண்ணதாசனை எப்படி படிக்க வேண்டும் எப்படி ரசிக்க வேண்டும் என்று அவர் விளக்கிய விதம் சுவையோ சுவை.
இங்கு தமிழருவியே முதலில் கூறுகிறார், பள்ளிப்பருவத்தில் கண்ணதாசனின் கரம்பிடித்து நடந்தேன் என்கிறார்.முதலில் திரைப்பட பாடல்மூலமே அவரை அறிந்தேன். பிறகு கல்லூரியில் படிக்கும்போது அவரது கவிதை நூல்கள் மூலம் பேசிக்கொண்டு இருப்பேன் என்கிறார். ஐயா, நீங்கள் கல்லூரி வரைக்கும் சென்றதால், அவரை துணைக்கு அழைத்துக் கொண்டீர்கள். அடியேன் நடுநிலையோடு நின்றதால், திரைப்பட பாடல் மட்டுமே அறியமுடிந்தது.அதில் யான்கண்டு, ஆச்சரியப்பட்ட, மகிழ்ச்சியுற்ற, ஏன் பிரமித்த வரிகள் பல உண்டு. (அப்படிப்பட்ட பாடல்களை நீங்களும் அறிவீர்கள்.) அப்படிப்பட்ட வரிகளை நீங்களோ, இசைக்கவியோ, இதற்கு முன் " காலங்களில் அவன் வசந்தம் " நிகழ்ச்சியில் பங்குகொண்ட பெருமக்களோ, இனிமேல் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்பவர்களோ எங்கும் பேசவோ, பதிவிடவோ மாட்டார்கள். சபையின் நாகரீகம் கருதி, அடியேனும் சுருக்கமாகவே ( மற்றவர் முகம் சுளிக்காவண்ணம் பதிவிட்டுள்ளேன். இன்னும் தொடரும்.) ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதுபோல் இருக்கும். நன்றி - இன்னும் தொடர்வேன். ( பாகம்,மூன்று, நிறைவு)
முதலில் திரு. இசை கவி அய்யாவிற்கு எனது நமஸ்காரங்கள்...என்ன ஒரு சொல் ஆற்றல்..என்ன குரல்..வாழ்க நின் தமிழ் .. கண்ணதாசனை பற்றி அறிந்து கொள்ள வேறு எங்கும் தேட வேண்டிய அவசியம் இல்லை உங்கள் நிகழ்ச்சி போதும். தமிழை பரிட்சைக்கு மட்டுமே படித்த எனக்கு..தமிழின் சுவையும் கண்ணதாசனின் அளப்பரிய பாடல்களின் ஒரு வெள்ளோட்டத்தையும் கண்பித்தமைக்கு நன்றி நன்றி நன்றி... கண்ணதாசன் பற்றிய இந்த நிகழ்ச்சியில் ..தமிழ்அறுவி மணியன் அவர்களின் நிகழ்சியே என்னை பொறுத்த மட்டில் மெய் சிலிர்க வைத்து..
இருமலர்கள் படத்தில் பாடல்கள்: வாலி என மட்டுந்தான் வருகிறது கண்ணதாசன் பெயர் குறிப்பிடப்படவில்லை. இசைக்கவியார் மன்னிக்கவேண்டுகிறேன் பாடல் கண்ணதாசனது என்கிறார்.