கவிஞரே நீங்கள் நூறு வயது வாழ்ந்திருந்தால் ஹிந்துக்களுக்கு எவ்வளவோ நன்மை கிடைத்திருக்கும். நீங்கள் ஹிந்துக்களுக்கும் ஹிந்து மதத்திற்கும் கிடைத்த பொக்கிஷம்.
எனக்கு இன்று நடந்த அதிசயம் கவலையாக இருந்த நேரத்தில் கவிஞர் அவர்கள் பொன் மொழிமொழி என் மனதை தடை படுத்தி உள்ளது என் மகனுக்கு ஈரலில் புற்று நோய்என்று மருத்துவர் ச சொன்னார் கவலையாக இருந்த போது அவரி தரு வாக்குகள் எனக்கு தைரியத்தை கொடுத்தது நன்றி இதனை அதிசயமாக நினைக்கிறேன் சிங்கப்பூரில் இருந்து துரைசாமி இந்திரா தேவி
இந்த உலகத்திற்க்கும் ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்வில் நிம்மதியும், நிறைவும் பெற வந்த மகான் அருட் தந்தை யோகி ராஜ் பாமர மக்களின் தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் 🌷🌷 வாழ்க வளமுடன் 🌷🙏
இல்லை என்று சொல்வது மிக எளிது.எனவே அதை சொல்பனுக்கு ஒன்றும் தேவை இல்லை. ஆனால் இருக்கிறது என்று சொல்பனுக்கு அதை நிருபிக்க ஆதாரம் வேண்டும். ஆதாரத்தை அவன் தேடவேண்டும் அதற்கு அவனுக்கு கொஞ்சம் சிந்தனை வேண்டும். இல்லை என்பவன் சிந்தனை என்ற ஆறாம் அறிவை பயன்படுத்துவது இல்லை இது தான் உண்மை .
அர்த்தங்களும், பொருத்தங்களும், ஆயிரமிருந்தாலும், அருவு மறு உருவமாய் அணுவினுள் அணுவுமாய் அனந்தமாய் நின்று அவனியாய் ஜடமுமாய் அவையினுள் ஜீவனாய் ஆங்காங்கு மேவுகின்ற உண்மை இறைவன் ஒருவனே. இல்லாதது போலிருந்து இருப்பவைகளை சூழ்ந்து அறிபவனே, கடந்து உள்ளிருக்கும் கடவுள்.இறைஞ்சி நிற்க்கும் இறைவன். இம்மையில் நாம் செய்யும் நன்மை தீமைகளின் பலனை மறுமையில் தர காத்திருக்கும் கருணை நிறைந்தோன் .
every tamil magan must be proud and always to be brave to remember the GREAT TAMIL LEGEND ...he will never be again give birth because only once in a life .........this tamil legend ........got the permission from god to give birth to tamil mother in this universe
We are proud of living in the era of Kaviarasu Kannadhasan. Very few only has the capacity of speaking, writing n singing. Kannadhasan is the first n Best in the above three
I dont know why, suddenly i felt impelled to search for "kannadasan talks" and i landed here.... What a inspiring talk, what a human, what a guide, thank you kanna dasa anba nanba guruve saranam🙏
I had his speech in my schooling at RKM North branch I compare kanchi paramacharyar by his speech Pranams I compare Don't did by a person Should do by a person Both are given life hood to humans By their knowledge of life
இவ்வளவும் பேசிய கண்ணதாசர் தன் வாழ்வின் முடிவில் இறைவனை கண்டு கொண்டார். அவர் மரிப்பதற்கு முன் பைபிளை பாடலாக மொழி பெயர்த்தார். இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். அவர் மரணசாசனப்படி அவர் மரித்த பின் புனித வேதம் அவர் பூத உடலின் மேல் வைக்கப்பட்டது. உண்மையாகவே அவர் சொன்னது போல ஆதி மூலத்தை தன் வாழ்வில் தேடிக் கொண்டே இருந்தார்... அவருடைய விதி பலன் அவரை உண்மை தெய்வத்தை நோக்கி வழி நடத்தி முடிவிலே அதை காணவும் செய்தது... தமிழகமும், தமிழும் உள்ளவரை மறக்கவும், மறுக்கவும் முடியாத மாபெரும் கவிஞனாக, படைப்பாளியாக திகழ்ந்தார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.. "கவி" உலகம் உள்ளவரை அவர்புகழ் மறையாது.....
அர்த்தமுள்ள இந்து மதத்தை மிக அழகாகவும், தெளிவாகவும் அதன் உயர்வினை எடுத்து இயம்பிய கவியரசு மறந்தும் கூட சகோதர மதங்களை குறைத்து மதிப்பிட்டு எண்ணவில்லை!! எழதவில்லை!! அதனால் தான் "ஏசுகாவியமும்" அவரால் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுத முடிந்தது. செய்யுளை உரைநடையாக்குவது கொஞ்சம் சுலபம், ஆனால் கவியரசு உரைநடையை செய்யுளாக வடித்தார். அவருக்கு நிகர் அவர் மட்டுமே. அவர் பங்கேற்ற கவியரங்கம், பொதுக் கூட்டங்களை கண்டு மகிழ்வுடன் இறைவன் எங்களைப் போன்றோர்க்கு அருள் பாலித்தார்.
My beloved appa "Kannadasan"❤❤❤ Once Appa Kannadasan was atheist but latter foundthe beauty of Hinduism. One day on the grace of God CM Stalin and his son Udayaneethi will follow Amma Durga path"emma mathum sanbantham"❤❤❤
சிம்மத்தை எம்பெருமானார் நாராயணன் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் படைத்து காக்கும் பொருட்டு இருக்கும் பட்சத்தில் அடியேனுக்கு ஓர் ஆத்மாவுக்கும் கஷ்டங்களை கொடுத்த கடைசி கட்டத்தில் அவர் திருவுருவத்தை காட்டுகிறார் என்று சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன் ஆனா இந்த ஆத்மாவுக்கு நினைத்த கணம் அப்பப்ப போது அடுத்த நிமிடமே கொடுத்து கொடுத்து காட்சி கொடுத்து அது அடியேன் மட்டும் இந்த ஆத்ம மட்டும் புரிந்து கொள்ளும் அளவுக்கு இல்லாமல் இந்த உலக மக்களே புரிந்து கொள்ளும் அளவிற்கு நடத்திக்கொண்டிருக்கிறார் இது எவ்வளவு பெரிய அமைப்பு எவ்வளவு பெரிய பாக்கியம் ஆகையால் மிக விரைவில் வேதம் ஒலிக்கும் வெற்றி கொடி பறக்கும் வரலாறு செழிக்கும் வையகம் செழிக்கும் இந்த நேரத்தில் பிறந்த உலக மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் பிறந்தோம் என்கின்ற பேரானந்த இன்பத் தேனை உணர்வார்கள் ஒரு நேரம் இது சத்தியம் ஆர் இளவரசன் இளையாழ்வார் ராமானுஜ தாசன் இளையராஜா வாழ்க பெருமாள் புகழ்