Makkal Mandram: NTK Leader Seeman's Speech against GST | Thanthi TV Catch us LIVE @ www.thanthitv.com/ Follow us on - Facebook @ / thanthitv Follow us on - Twitter @ / thanthitv
சீமானுக்கு போடும் வாக்கு மதவாதிகளிடம் வாக்கு சதவீத அடிப்படையில் பணம் பெற்று சீமானின் வசதியை பெருக்கும் செல்லாத வாக்கு தவிர தமிழகத்திற்கு எந்த நலனும் இல்லை சிந்திக்க வேண்டும் தமிழகம் காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் வளர்ச்சி அடைந்தது வடக்கே இருந்து இங்க பிழைக்க வருகிறார்கள் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் தமிழகம் எப்படி வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை முதியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் தமிழகத்தின் வளர்ச்சியை பற்றி. சீமானுடன் கதையை நம்பி ஏமாறாதீர்கள் இளைஞர் கூட்டங்களே மோடி அரசு தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு நிதி உதவி செய்வதில்லை திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பதற்கு வரிப்பணத்தை கொடுப்பதில்லை இதில் எம்பிக்கள் மீது பழிபோட்டு பிஜேபி உடன் காங்கிரஸை ஒப்பிட்டு மதவாதிகளை காப்பாற்றும் சீமான் மதவாதிகளின் கைக்கூலி மதவாத தந்தி டிவியின் நாம் தமிழர் கட்சி பெயரை சீமானுக்கு கொடுத்தார்கள் பாண்டே முதல் புதிய தமிழகம் வரை மதவாதிகளின் விண்வெளியில் இயக்கக் கூடியவர்கள் சீமானை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவது திமுகவை ஒழிக்க வேண்டும் என்று தான் அது தவிர தமிழகத்தின் நலனுக்கு ஆனது அல்ல சீமான் பெரிய அறிவு ஆற்றல்வாதி ஆயிற்றே அவனுக்குத் தெரியாதா அவனுக்கு வாக்களித்தால் என்ன புடிக்க முடியும் என்று என்ன செய்வேன் என்று சொல்வானா பிரதமராகி விடுவானா சீமான் உண்மையிலேயே தமிழகத்தின் மீது அக்கறையும் உள்ளவனாக இருந்தால் பிஜேபி வந்துவிடக்கூடாது என்பதில் அக்கறையாக இருப்பான் காங்கிரஸின் தமிழிற்கு எவ்வளவு பலன் கிடைத்திருக்கிறது ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லி சொல்லியே மதவாதிகளிடம் பணம் பெற்று காங்கிரசை வீழ்த்த பார்க்கிறான் இன்று பிஜேபி செய்யும தவறுகளை இதற்கு முன்பு காங்கிரஸ் செய்தது என்று ஒப்பிட்டு பேசி நியாயப் படுத்துகிறான். சீமானுக்கு கொடுக்கப்படும் கூலி இஸ்லாமிய வாக்கைப் பிரிக்க வேண்டும் இளைஞர்கள் வாக்கை பிரிக்க வேண்டும் அதற்காக அவனுக்கு பல கோடிகள் குவிகிறது மதவாதிகள் இல்லை என்றால் இவனை காணாமல் செய்திருப்பார்கள் ஒரு விஜயலட்சுமி வழக்கு போதாதா இவனை உள்ளே போட்டு நொங்க தினகரன் மூடிக்கொண்டு இருப்பது எப்படி தினகரன் நினைத்திருந்தால் அதிமுக கட்சியை இப்பொழுது தினகரன் கைக்கு சென்று இருக்கும் பிஜேபியை பற்றி பேசுவது ஐடி ரெய்டு சின்னம் போன்றவை எல்லாம் மக்களை ஏமாற்றும் பித்தலாட்ட வேலை 50 ஆண்டுகால ஆண்டு காலத்திற்கு முந்தைய தமிழகத்தின் நிலைமையை பழைய படங்களைப் பார்த்தாலே தெரிந்து கொள்வீர்கள் சோறு தண்ணீருக்கு கஷ்டம் .
சீமான் ஒரு தலை சிறந்த மனிதர் அவருடைய நேர்மையை அவரை எதிர்ப்பவர்கள் கூட விமர்சிக்க முடியாது என்பதே அவரின் பலம். விரைவில் தமிழ் தேசம் விடியலைக் காணட்டும் சீமானெனும் சூரியனால்.
சகோதரர் சீமான் அவர்களுடைய தீச்சுடர் போன்ற செய்திகள் அனைத்தும் தென்னிந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சேரவேண்டும். Excellent. Thank you very for your service information and advice.
இந்த காணொளியை பார்த்து ரசித்து விட்டு போகாமல் சிந்தித்து பார்த்து நம்முடைய நாட்டை ஆலவெண்டியவர் யார் என்று தீர்மானியுங்கள். அப்பொழுதுதான் தமிழ்நாடு பேர்சொள்ளும் படி இருக்கும். உண்மையான தமிழனை வெல்ல இந்த உலகில் யார் உண்டு. ஒரே வரி தான், பழிகிப்பார் ஈரம் தெரியும் பகைத்துப்பார் எங்களின் வீரம் புரியும்❤️😘.
உலக அரசியல்வாதிகள் இன் பேச்சுகளை பார்த்திருக்கின்றேன் இப்படி ஒரு தெளிவான அரசியல் தெளிவு இல்லை பேச்சை இப்பொழுது தான் சீமான் அண்ணன் ஊடாக பார்க்கின்றேன் தமிழர்களை தமிழர்கள் இவரை தலைவராக ஏற்றுக் கொள்ளுங்கள் இப்படி ஒரு தலைவன் உங்களுக்கு கிடைக்காது
@@madhankumar2187 உனக்கு ஏன்டா.ரோச. புன்டை.வருது. விஜயலட்சுமி ஏமாற்றிவிட்டான் . அதற்கு முன் எத்தனை பெண்களை ஏமாற்றி விட்டானோ. ஓ ஜாதி பற்றுஆமை குஞ்சு. உன் வீட்டுப் பெண்களை கூட்டி கொடுத்து விட்டு அவன் கூடவே மாமா வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறாயா எச்ச சோறு. இந்த கம்பி கட்டும் வேலை எல்லாம் வேற எங்கேயோ போய் சொல்லு
ஒருவன் ,பத்து பேர், ஆயிரம், லட்சம், முப்பதுலட்சம், அறுபது லட்சம், ஒன்றரை கோடி வாக்குகள், பன்னிரண்டு கோடிமக்களின் இதயத்தை வென்ற மேன்மை மிக்க நம் முதல்வர் சீமான்.
உங்கள் அறிவு அவ்வளவுதான் எப்படி உள்ளது என்றால்.... பாட திட்டங்கள் அண்ணா யூணிவேர்சிட்டி க்கு ஒன்றும் தெரியாது, பள்ளி, கல்லூரி ப்ரின்ஸிபால் க்கு ஒன்றும் தெரியாது... ஏன் கல்லூரி ஆசிரியர் கும் ஒன்றும் தெரியாது ஆனால் பள்ளி கல்லூரி பியூன் சொல்லுக்கு கைதடுகிறீர்கள்...... அந்த கை தட்டல் தான் இன்று இங்கு நீங்கள் சொல்வது... முடிந்தால் GST ப்ரோஸ்ஸ், இதில் யார் யார் இருப்பார்கள், தமிழக FM இருப்பாரா இருக்க மாட்டாரா... அது எப்படி இயங்கு கிறது அந்த இயக்கத்தின் தன்மையும் இது தவறாக உள்ளது என்று புள்ளி விவரங்களை சொல்லி உங்கள் கை தட்டல் வாங்கினால் நானும் உங்களுடன் கை தட்டுவேன்.... சும்மா எந்த புள்ளி விவரம் இல்லாமல்... எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் ஒருவர் பேசுகிறார் அவருக்கு கை தட்டல்.....அது சரி தலைவன் எவ்வழியோ அவ்வழியே தொண்டனும்....
பலமுறை பார்த்துவிட்டேன்... அருமையான அரசியல் சிந்தனைகள். தொலைநோக்கு பார்வை.. இவருக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுக்கலாம் தமிழ்நாட்டின் முதல்வராக..ஆனால் இவரிடம் உள்ள பிரச்சனை சரியான ஆளுமையான ,திறமையான ஆட்களை அடையாளம் கண்டு அவர்களை கட்சியில் சேர்க்காமல் விட்டதுதான்..அதை இவர் சரிசெய்தால் மட்டுமே இவரின் அரசியல் பயணம் நல்ல வழியை நோக்கி பயணிக்கும்.
ஊறுகாய் விக்கும் அப்பத்தாவுக்கு வரின்னு சொல்லுறான் .75 லட்சம் வரையும் வரி கிடையாது. அம்பானியின் பெட்ரோலுக்கு வரி இல்லைன்னு சொல்லுறான் ஆனால் இப்பவும் 53% VAT தான் அம்பானியின் பெட்ரோல் என்றால்...அப்ப Indian oil ,HP எல்லாம் பாமாயில் தயரிக்குரனுன்னு நினைச்சுட்டு இருக்கான் போல மல்லையாவின் சரக்கிற்கு வரி இல்லைனு சொல்லுறான் . ஆனால் 37% VAT கடலை மிட்டாய்க்கு 18% வரினு சொல்லுறான் ஆனால் 5% தான் Pizza Burgerக்கு 5% வரி தான்னு சொல்லுறான் ஆனால் 18% தான் ஆக இவன் விட்டது அனைத்தும் புருடா. ஒரு விசியத்தின் உண்மை தன்மை பற்றி கவலை படாமல் Rhymingஅ இருக்கும் ஒரே காரணத்துக்காக Share பண்ணி புல்அறிசீட்டு இருக்கணுங்க இந்த திடீர் போரலிஸ் என்ற பெயரில் வலம் வரும் படித்த முட்டாள்கள் .
வரி அதிகம் பண்ணா என்ன குறைச்சா என்ன ??? அம்பானிக்கு என்ன பிரயோஜனம் . குறைச்ச கூட அவருக்கு அதிகமா விற்பனை ஆகும் ஒரு லாஜிக் இருக்கு இப்போ என்னடா லாஜிக் இருக்கு திருந்தவே மாட்டிங்களா .இல்ல புத்திசாலிங்க சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.கடலை மிட்டாய் 5 %தான் வரி பிஸ்சாக்கு 18 % தான் வரி நான் பில் நகல் தருகிறேன் .உணர்ச்சி வசப்படுவது மாதிரி பேசுவதால் உண்மை ஆகிவிடாது மக்களை திசை திருப்புவதுதான் நடக்கிறது .அப்பத்தா ஊறுகாய்க்கு எங்கயும் வரி இல்லை அதே மாதிரி பாக்கெட் செய்யப்பட்ட பதிவு செய்யப்பட்ட உணவு பொருட்ட்களுக்கு மட்டுமே வரி .இதனால் சிறு தொழில் பெருகும்.பால் எப்பிடி வைத்தாலும் வரி இல்லை இவர் சொன்னதில் எதுவுமே உண்மை இல்லை . மக்கள் புரிந்து கொள்வார்களா ????அதே மாதிரி பாண்டே இரு முறை எதற்கு வரி அதிகம் என்று கேட்டும் பதில் சொல்லாமல் மழுப்பி சென்று விட்டார் இது இதற்க்கு வரி வரி அதிகம் என்று சொல்ல வேண்டியதுதானே .????? வெட்டி பேச்சு
நான் இந்த lockdown ஆரம்பிக்கும்போது எனக்கு "நாம் தமிழர் கட்சி" பற்றி அந்த அளவிற்கு புரிதல் கிடையாது, இந்த lockdownல் time passகாக சீமான் அவர்களின் காணொளிகளை பார்க்க ஆரம்பித்து, அவரின் நேர்த்தியான எதிர்கால நோக்கம் கொண்ட பேச்சை கேட்டு, இப்போது நானும் என்னை மானசீகமாக "நாம் தமிழர் கட்சியோடு" இணைத்துக்கொண்டேன்... நான் தர்போது இந்தியாவில் இல்லை... இந்தியா வந்த உடன் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து பணியாற்றுவேன்... நான் விளையாட்டாக கூறவில்லை... கண்டிப்பாக NTKவில் இணைந்து ஒரு போராளியாக என் தமிழ்நாட்டை மீட்டெடுக்க முன்னேறுவேன் !!! இந்த காணொளியை தேடி கண்டுபிடித்து இன்று May, 15 2020, ரசித்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன், என்ன ஒரு விவேகமான பேச்சு !!! வாழ்க தமிழ் !!!