Mannar Kudumbam Presents "Virunthinar Pakkam" Interview with Music Director Sri. Thayanban Thanks to : Ms.Lalitha Sabapathy Mr. Bobuji Mr. Sabapathy Mr. Bharanidharan Mr. Swamy
FROM MALAYSIA.. SRI TAYANBAN SAR YOUR INTERVIEW BROUHT MY TEARS DOWN.. I WAS SHOCKED TO SEE YOUR GURU BAKHTI.. OH MY GOD YOU'RE A CLASS ONE PERSON SAR. MAY GOD BLESS YOU AND YOUR GREAT MUSIC FAMILY AT ALL TIMES. HATS OFF SAR.
You talk like this But Ilayaraja says i am a Suyambu no one is Teacher ( Guru ) For me - Realy My Favo Music Dirctor is KVM Sir then after MSV sir No more My Adorable Singer is the great TMS sir the Genuine is Poets Nice Words are Reached to the people by TMS sir great Voice, the way the feeling he sang with and Super Pronunciation . Thank God .
தாயன்பன் ஐயா வணக்கம் கீழ்கண்ட பாடலைப்பாடிக் கருத்து கூறவும். பல்லவி பாவிகளைத் தேடி ஏசு வந்தார் பாவிகள் கூட்டத்திலும் அவரிருந்தார் பாவி ஒருவனை மீட்டெடுத்தாலே பரலோகம் மெத்த மகிழும் என்றார் பரிசேயர் பலருக்கும் புரியச் சொன்னார் சரணம்:-1 ஆட்டு இடையனாம் ஒருவருக்கு ஒரு நூறு ஆடுகள் சொந்தமிருக்கு மேய்ச்சலில் ஒன்று தொலைந்து போனது போனால் போகட்டும் என்பாரா? தொலைந்ததைத் தேடி இருளிலும் ஓடி கிடைத்ததும் மகிழ்ந்து தோள்களில் சுமந்து கொண்டாடினார் அவர் கூத்தாடினார். சரணம்:-2 மாதவள் தொலைத்தாள் ஒரு நாளில் தான் கொண்ட பத்தில் ஒரு வெள்ளியை ஒன்பது வெள்ளியில் திருப்தியில்லை ஒரு வெள்ளி குறித்தே கலக்கமுற்றாள் அறையினைப் பெருக்கி ஆராய்ந்து பார்த்து தொலைந்ததை மீண்டும் கண்டேன் என்று சொல்லி மகிழ்ந்தாள் அவள் துள்ளிமகிழ்ந்தாள். சரணம்:-3 ஊதாரி மகனை ஒரு தகப்பன் உதவாக்கரை என்று விட்டானா? நாள் தோறும் மகனை எதிர்பார்த்தான் தெளிந்த மகனும் தேடி வந்தான் தொலைந்தான் அன்று கிடைத்தான் இன்று பிறழ்ந்தான் நல்வழி பிறந்தான் புதிதாய் வாரி அனைத்தானே மகனுக்கு விருந்து சமைத்தானே.
மன்னர் உருவாக்கியது போல வேர எந்த இசை அமைப்பாளராவது உருவாக்கி இறுப்பார்கலா என்பது சந்தேகமே. g.k.வெங்கடேஷ். சங்கர் கணேஷ். சந்த்ர போஸ் தாயன்பன். அடெயப்பா.... தேவாவுக்கு ஒரு பாராட்டு விழாவுக்கு மன்னரை தலைமை தாங்க அழைத்த போது அவர் சொன்ன வார்த்தை அவருக்கு பட்டம் கொடுக்காதீங்க. ஏதாவது படம் குடுங்க. நல்லா பண்ணுவாறு. .................. அவருக்கு தேனிசைத் தென்றல் என்ற பட்டத்தை கொட்டுத்தவர் இந்த வசிஸ்டர்தான்.