Balamurali Krishna was naturally gifted with a wide voice range. He sang only a few songs for Tamil movies. Different genres, different pitches, still he excelled and all were hits.
இந்த படத்துக்கு பல சிறப்பம்சங்கள் உண்டு! - 1) கர்நாடக சங்கீத வித்வான் பாலமுரளி கிருஷ்ணா (மெல்லிசை மன்னர் இசைஞானி போன்றோர்களுக்கு மானசீக குரு) குத்து ஸ்டைல் பாடலையம் பாட முடியும் என்று நிரூபித்த புரட்சித்தலைவர்! - 2) உலகம் சுற்றும் வாலிபனுக்கு மெல்லிசை மன்னரிடம் இருந்து ஒரு புதுவித இசையை வேற லெவலில் உருவாக்குவதற்கு ஆரம்பத்தில் முதலில் வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதனை ஒப்பந்தம் செய்து பிறகு மெல்லிசை மன்னரை அழைத்து தனக்கு தேவையானவற்றை வாங்கினார்! அதே சமயத்தில் குன்னக்குடிக்கும் முன்பு பேசியபடியே பிறகு இந்த படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார்! ஒரே கல்லில் 2 மாங்காய்! - 3) பணக்கஷ்டத்தில் மனம் உடைந்து நோயால் அவதியுற்று காலதேவன் அருகில் இருந்த தயாரிப்பாளர் இயக்குனர் ஏ.பி.நாகராஜனுக்கும் இந்த படவாய்ப்பை தந்து எப்படி பி.ஆர்.பந்துலு ஸ்ரீதர் போன்றோர்களுக்கு படங்களை தந்து அவர்கள் நிதி நெருக்கடியை தீர்த்து வைத்தாரோ அதே போல... ஒரே நாளில் இந்த படம் மூலமா எல்லா கடன்களையும் ஏ.பி.நாகராஜன் அவர்களுக்கு தீர்த்து வைத்தார்! கல்கண்டு தமிழ்வாணன் அன்றே சொன்னார் : மக்கள் திலகத்தின் தோல்வி படங்கள் கூட மற்றவர்களின் வெற்றி படங்களுக்கு சமம் இணையானது இதை கல்கண்டு வார இதழிலும் எழுதினர்! அதற்க்கு ஓர் உதாரணம்: சரியான திரைக்கதை இல்லாமல் தேர்தல் நேரத்தில் அவசரம் அவசரமா எடுக்கப்பட்டு புரட்சித்தலைவர் நடித்து முடித்து கொடுத்த படம் நவரத்தினம்! புரட்சித்தலைவரால் திரைப்படத்துறையை சேர்ந்த எத்தனை எத்தனை குடும்பங்கள் பலன் அடைந்தன... சாதாரண லைட் பாய்லிருந்து உச்சத்தில் இருந்த தயாரிப்பாளர் இயக்குனர் வரை பிரச்சனை என்று வரும்போது அனைவருக்கும் வேறுபாடு இல்லாமல் உதவி செய்யும் நல்ல மனசு அதுவும் தன்னை எதிர்த்தவர்களையும் அரவணைக்கும் மனசு இந்த பூவுலகில் யாருக்கு வரும்! அதனால்தான் அருள்மிகு கிருபானந்த வாரியார் ஆசையா அழகா அற்புதமா சொன்னார் : எம்.ஜி.ஆர். ஒரு பொன்மனச்செம்மல்! தன் வாழ்நாள் முழுவதும் தமிழ்க்கடவுள் என்றழைக்கப்படும் முருகனை மட்டுமே ஆராதித்த உதடுகள் ஒரு மனிதனை அந்த அளவுக்கு உயர்த்தியது... அதான் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவரால் ஆரம்ப காலத்தில் இருந்தே இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் பாகவதர்லிருந்து ஆரம்பித்து கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பி.ஆர்.பந்துலு ஸ்ரீதர் அசோகன் சந்திரபாபு ஏ.பி.நாகராஜன் போன்றோர் ஏராளமானவர்களுக்கு வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் புரட்சித்தலைவர் செய்த உதவிகள் ஏராளம் ஏராளம்... இன்றும் இவர்களது குடும்ப உறுப்பினர்களே இதற்க்கு சாட்சி!
Avec OURUKKU OUZHAIPPAVAN/OORUKKU UZHAIPPAVAN, NAVARATHINAM est un film de MGR, où le grand T.M.Soundher Radjan est absent de la bande originale. On retrouve K.J.Yésudass (dans une chanson, un duo en hindi) et S.P.Balasubramanium aussi, dans un titre philosophique cher à MGR
எம்.ஜி.ஆர் விட்ட தவறுகளில் ஒன்று, இந்தத் தென்மாங்குப் பாடலை டி.எம்.எஸ் அவர்களை வைத்துப் பாடாதது. பாலமுரளிகிருஷ்ணா ஒன்றும் சளைத்தவர் அல்ல. ஆயினும் எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ் அவர்கள் பாடியவைகளையே ரசிகர் ஏற்றுக்கொண்டார்கள். எம்.ஜி.ஆரின் படங்கள் தோல்வியடைவதில்லை, இருந்தாலும் இந்தப்படம் அவர் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை.