எங்கள் தெய்வம் உலகப்புகழ் தமிழ் வேந்தர் சிவாஜி அவர்கள் புகழ் காப்போம் --உயிருள்ளவரை சிவாஜி மந்திரம் ஜெபிப்போம் --சிவாஜியே எங்கள் உலகம் --சிவாஜியே எங்கள் வேதம்
இப்படி பாட தகுதியுள்ள ஒரே ஆண்மகன் தலைவர் மட்டுமே சினிமாவில் நடிப்புலக சக்கரவர்த்தி தலைவர் மட்டுமே தலைவரின் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்வோம் வாழ்க அவர் புகழ்
MSV ன் இசை நடிகர் திலகத்தின் stylish நடிப்பு TMS ன் கம்பீர குரல்வளம் கவிஞரின் கற்பனை ... நான்கு முத்துக்களின் கூட்டணியில் உருவாகிய முத்தாரம் இந்த பாடல்.
காமராஜரின் அரசியல் தோல்வி கண்டு கவிஞர் கண்ணதாசன் மனம் வேதனைபட்ட நேரத்தில் எழுதப்பட்ட பாட்டுதான் இந்த பாடல். சிவாஜி கணேசனும் காமராஜர் மீது மிகுந்த அன்பு செலுத்திவந்தார் இந்த பாடலில் அவரது நடிப்பால் அதை வெளிக்காட்டியிருப்பார்.
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி சினிமா என்ற சொல் இருக்கும் வரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்
என ஒரு அருமையான பாடல் என ஒரு அருமையான கம்பீரமான நடிப்பு எத்தனை தடவை கேட்டு அலுக்காத மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை 👌👍எங்கள் தலைவர் இதய தெய்வம் சிவாஜி ஐயா அவர்கள் காவியம் படைப்பு 🙏
Wow that's awesome Shivaji the great..., . thanks for this song...... watching this song with tearful eyes .,... what an actor... .. jaihind vande mataramb
அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன் அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன் சதிகாரக் கூட்டம் ஒன்று சபையேறக் கண்டேன் தவறென்று என்னைச் சொல்லும் பரிதாபம் கண்டேன்
The way he walk, the way he stand, the way he turn and all his movements speaks a million words. The Italian style costume suits him well...look at his brown shoes which were favourites of most youngsters in Europe nowadays. SIVAJI GANESAN THE LEGEND OF WORLD CINEMA.
Brilliant observation! I have seen,amazed at and relished many European style icons including Alain Delon,Jean Paul Belmondo,Yves Montand,Jean Pierre Melville,Marcello Mastroianni in their prime.But Sivaji Ganesan's style,body language and dress sense, facial expressions and voice modulation are way,way superior till his movie "Thiagam"(thereafter he put on weight, perhaps lost interest in films but compelled to carry on).All his Directors like A.Bhimsingh,Krishnan-Panchu, T.R.Raamannaa,C.V.Sridhar Reddy,C.V.Rajendran Reddy, P.Madhavan Naidu,Ch.Narayana Rao, C.Pulliah, T.S.Prakash Rao,B.S.Rangaachaari Iyengar,K.S.Prakash Rao, K.Sankar,Trilokachandhar,Muktha Srinivasan Iyengar,,even P.Neelakantan loved him despite cretive & commercial & personal differences,and each of them savored Sivaji's uniqueness and matchless brilliance so much so,from wigs to costumes to accessories to footwear,all of them went extra miles to decorate Sivaji in the best,to let the fans and public savor and enjoy the "once-in10,000 years-only-Phenomenon" Sivaji Ganesan as much as each of them did personally. Producer K.Balaji was one such too.See scenes from "Dheiva Magan","Raja,"",Vasntha Maaligai","Iru Malargal","Dharmam Enge",Annayin Aanai","Sorgam",Thanga Churangam", Sivakaamiyin Selvan","Unakkaaga Naan", "Padiththaal Mattum Podhumaa","Naane Raaja"Paar Magale Paar",Uyarntha Manithan" and myriad other films of Sivaji will bear this out!!!
இந்த பாடலை எத்தனை முறை மனப்பாடம் செய்து இருப்பார் சிவாஜி ஒருவார்த்தை கூட மாறாமல் வாயசைக்கிறார் செய்வதை சிறப்பாக செய்வதே நடிகர் திலகம் ஓங்குக உங்கள் புகழ்
ஐயா உலகக்குரல் இறைவா டி எம் எஸ் >> நீங்கள் குரல் கொடுக்காத பாடல்கள் பாடலோ - இருதிலகங்களும் பாடற்காட்சிகளில் கொடிகட்டிட நீங்கள் செய்த பெரும்பணியை மறந்தனவே தமிழக அசுத்தங்கள். உங்கள் குரலின் இனிமை பொருத்தம் இல்லையேல் ஏது சிவாஜி ஏது எம்ஜி . உங்கள் குரலுக்காகவே படங்களைப்பார்த்தவன் நான்.
இந்த பாடலுக்கு யாரையும் குறை சொல்ல முடியாது அவர் அவர் வேலை யை அவர் அவர் நல்ல செய்து இருக்கிறார் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் சிவாஜி எம்ஜியார் ஜெமினி கணேசன் எஸ் எஸ்ரா நேந்திரன் இல்லை என்றால் டி எம் எஸ் இல்லை
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் - உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் ஹேஹே... உள்ளவரெல்லாம் நல்லவராவார் இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே பின்னே நன்மை தீமை என்பது என்ன பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே ( நீங்கள்...) அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன் அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன் சதிகாரக் கூட்டம் ஒன்று சபையேறக் கண்டேன் தவறென்று என்னைச் சொல்லும் பரிதாபம் கண்டேன் கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான் ஊழல் செய்பவன் யோக்கியன் போலே ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கின்றான் ( நீங்கள்...) சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம் தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம் என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம் இப்போது புரியாது எதிர்காலம் காட்டும் நாடக வேஷம் கூட வராது நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன் பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில் பாவம் செய்தவன் தலைமுறை வரையில் பார்க்கின்றேன் ( நீங்கள்...)
Yes true - I remember words from Lena Tamilvanan in Kalkandu - The singer who brings the exact situation in front of our eyes with his versatile singing
நண்பரே சும்மா கற்பனைக்கும் கூட அப்படி எல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டாம். எங்களை போன்றவருக்கு மாரடைப்பே வந்து விடும். டி.எம்.எஸ் அவர்களை தவிர இது போன்ற கம்பீரமான தத்துவ பாடலை யாராலும் பாடவே முடியாது
இந்தப்பாடலை பாலசுப்பிரமணியம் தனது வழுக்கை குரலில் பாடியிருந்தால் பாடல் என்னவாகியிருக்கும் என்று நண்பன் கேட்டான் நான் சொன்னேன் பாட்டு செத்திருக்கும் என்று கூட இருந்தவர்கள் எல்லோரும் உண்மை என்று சொல்லி சிரித்தார்கள்
தயவுசெய்து இந்த மாதிரியான காலத்தால் அழிக்க முடியாத,மனசாட்சி மிக்கவர்கள் மனசுக்கு மனசாந்தியை வழங்கிக் கொண்டிருக்கும் பாடலை உருவாக்கிய சிற்பியான பாடல் ஆசிரியர் பெயரையும் பதிவு செய்தால்,அது இன்றைய தலைமுறையினருக்கு கண்டிப்பாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த பாடலாசிரியர் மகிமையை பாரறிய பரை சாற்றும்.
Illai .. Just look at the movie titles and decide. Watch the movie on RU-vid and you will not find Vaali anywhere. This song and all songs in the movie En Makan was written by Kaviarasar. In fact Mellisai mannar has commented in an interview stating that he had scolded Kannadasan for writing such opening lines in movie songs, as it makes him uncomfortable to present this song on Musical tours in front of common people.
சிவாஜியின் கால் நகம் கூட நடிக்கும் --தமிழ் நாட்டில் இன்னும் 100 வருடங்களுக்கு இவரை போல் ஒரு நடிகரை பார்க்க முடியாது -- நடிப்பை படைத்த மகான் எங்கள் சிவாஜி --சிவாஜியே உலகம் --தமிழ் சிங்கம் சிவாஜி
அவசர நிலை காலம்!திமுக ஆட்சிக்கு ஊழல் பட்டம் ,எம்.ஜி.ஆரின் கலைஞர் எதிர்ப்பு.இந்தச்சூழலில் வெளிவந்த படம்! கவியரசுகண்ணதாசன்,தி.மு.க வை சாடிஎழுதிய பாடல்.நடிகர் திலகம் கறுப்பு சிவப்பு உடையில்!கருநாகம்,மேலிடம்,நாடக வேஷம்என்ற கடுமையான சொற்கள்! தியேட்டரில் ரசிகர்கள் ஆரவாரமின்றி உன்னிப்பாக கவனித்துக் கேட்ட பாடல்!
பால்வீதியில் நிறைய சூரியன் உண்டு நாட்டில் நிறைய முதலமைச்சர் இருந்தார்கள் இன்னும் இருக்கிறார்கள் ஆனால் எங்கு தேடினும் ஒரே சிவாஜி அதுவும் அண்ட சராசரத்தில் ஒரே சிவாஜி
Sevaliye Sivaji had already guessed the Political Situation now in India including Tamil nadu 48 years before. What a man he is..We shall be proud of him...All that glitters are not GOLD.
wonderful and meaningful song. this song is absolutely apt/ fit for NT . And also NT`s performance is excellent. This song requires more expression NT did well. It would not require dappankutthu aattam(fast virviruppu dance).
இப்பொழுது குப்பைஹள்தான் படமாஹ வருகிறது பெரும்பாலும். ஸினிமா உலஹம் அவலத்தை நோக்கி போஹஆரம்பித்து எவ்வளவு வருஷங்கள் ஆஹிவிட்டது... இன்றைய படங்கள் பெரும்பாலும்???????????????........??????