அப்பப்பா என்னவென்று சொல்வது இந்த பாடலை மனித இனத்தை படைத்தவனுக்கே தெரியாத ஒரு அற்புதமான கற்பனை காதல் காவியம் இது பாடலைக் கேட்கும் பொழுது முதியவர்களுக்கு கூட மனதில் வயகராவை ஏற்படுத்திக் கூடிய ஒரு சக்தியை தருகின்ற பாடல் இது உடல் சம்பந்தப்பட்ட பாடல்ல மனம் மனம் சம்பந்தப்பட்ட பாடல் பாடல் இடம்பெற்ற படம் நிச்சயதாம்பூலம் சிவாஜிகணேசன் மற்றும் ஜமுனாராணி பாடலில் இன்னும் ஒரு அருமையான பாடல் உள்ளது படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே மனித இனத்துக்கே படைத்த ஒரு அற்புதமான பாடல் அது ஆனால் காதல் வயப்பட்டு கொண்டிருக்கும்போது அந்த பாடல் நமக்கு தேவை இல்லைதான் நீ பாடல் அபிநயம் கஞ்சாவையும் கலந்து தூளாக்கி அதை வரிகளாக மாற்றி இருக்கின்றார் இந்த கவிஞர் இது காதல் மயக்கத்துக்கு மட்டும் தான் உயர்ந்த மயக்கத்திற்கும் கிடையாது வயது 90 தான் ஆகின்றது இந்த பாடல் கேட்டால்
திரு.சிவாஜி கணேசன் அவர்களும், திருமதி. ஜமுனா அவர்களும்.... காதலர்களாக இந்த பாடலில் வாழ்ந்து இருக்கிறார்கள். அழகானபாடல், அழகான நடிப்ப....இருவரும் காதல் மொழியில் ....❤❤❤❤
இன்று 12/4/2024.எத்தனை முறை இந்த பாடலை கேட்டுள்ளேன் என தெரியவில்லை.ஆனால் கடைசியாக வரும் வரிகளை கேட்டால் தானே கண்ணீர் வருகிறது. எங்கே என் காலமெல்லாம்.....
என் கணவருக்கு மிகவும் பிடித்த பாடல் அவரும் சூப்பரா பாடுவார்.அக்டோபர் 17 அவர் என்னை விட்டு (எங்கள்அனைவரையும் )இறைவனை சேர்த்துவிட்டார்.இதில் வரும் வரியை மறைத்துவிட்டாலும் மறுபடியும் எழுந்து வந்து மாலை சூடுவேன்.அவர் வருவார் .மாலையும் சூடுவார்.ஓம் சாந்தி
❤❤❤ஐயா எனக்கு 66 வயசு ஆகிறது.😭😭😭😭😭😭வா என்று கூறாமல் வருவதில்லையா????❤❤❤ காதல் தாவன்று கேளாமல் தருவதில்லையா???? ❤❤❤இந்தப் பாட்டிலேயே இந்த வசனங்கள் என்னை நன்றாக கவர்ந்து இருக்கின்றது. 😭😭😭😭பல ஆண்கள் ஏன் சுயநலமாக நடந்து கொள்கிறார்களோ தெரியாது??? 👺👺👺ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அந்தப் பெண்ணை அடைய ஏன் ஆசைப்படுகிறார்கள்??? 👺👺👺முன் பின் தெரியாத பெண்களிடம் பல ஆண்கள் கேட்க்கின்றார்கள் ஏன் என்னை பிடிக்கவில்லை???? 😈😈😈உங்களுக்கு என் மேலே என்ன குறை இருக்கின்றது???? 🙈🙈🙈ஆண்களுக்கு நிறைய அழகு இருக்கலாம், 😜😇😇பணம் இருக்கலாம், 😇😇😇படிப்பு இருக்கலாம், 💀💀💀எல்லாம் இருக்கலாம், 👾👾👾ஆனால் ஒரு பெண் ஒரு ஆணை விரும்புவது அதை வைத்து அல்ல!!!!!! 💃💃💃ஒரு பெண் ஆணை இதயபூர்வமாக விரும்புவது என்பது 🌺🌺🌺சர்வவல்லமுள்ள கடவுளிடம் இருந்து வரும் ஒரு அளப்பெரிய ஊற்றாக இருக்கின்றது🌹🌹🌹 அது கடவுள் எங்களுக்கு தரும் ஒரு அருமையான பரிசாக இருக்கின்றது ஆண்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் பெண்களை🌺🌺🌺
தங்கச்சி, உயிர்த்தெழுதல் என்று ஒன்று இருப்பதாக கடவுளுடைய வார்த்தையில் கற்றுக் கொண்டேன். உங்கள் கணவரை சர்வவல்லமைஉள்ள கடவுள் வெகு விரைவில் உங்கள் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தப் போகிறார்.
என் IAF நண்பர் திரு.பாவாடை அவர்களுக்கு எனது 72வது வயதில் நான் பலமுறை ரசித்து அனுபவித்து கேட்ட பாடலை சமர்பிக்க விழையும் நண்பன் ஜெ.ஜானகிராமன், விமானப்படை (ஓய்வு). நன்றி. வணக்கம்.
Sivaji and TMS combination is always "Superior to any combination in Tamil films".. New printed copy.. "Puthithaaga padam Paarpathu pondra biramippai yaerpaduthukiradhu".. Thanks for your effort.. " Dravida Sangamam".. Vaazhka..
ஒவ்வொரு புதனன்றும் இரவு 10.00 முதல் 11.00 மணி வரையிலும் நேயர் விருப்பம் என்ற சென்னை வா. Noலியில் மன்னாதி மன்னன், நிச்சய தாம்பூலம், பாக்கிய லக்ஷ்மி முதலிய படங்களில் இருந்து பாடல்கள் ஒலி பரப்பாகும்.
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா பாவாடை தாவணியில் பார்த்த உருவமா பாலாடை போன்ற முகம் மாறியதேனோ பனி போல நாணமதை மூடியதேனோ பாவாடை தாவணியில் பார்த்த உருவமா... ( *வாவென்று கூறாமல் வருவதில்லையா காதல் தாவென்று..கேளாமல்... தருவதில்லையா* )2 சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா.. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா (தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா)2 முத்தமிழே முக்கனியே மோக வண்ணமே முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா இங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும் மங்கை உன்னை தொட்டவுடன் மறைந்து விட்டாலும் நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன் பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
சகோதரி,மனைவி மீது அன்பு உள்ள கணவரால் தான் எப்போதும் பாட முடியும் சகோதரி நீங்கள் கொடுத்து வைத்தனீர்கள், நானும் என் மனைவியை பார்த்து 35 வருடங்களாக பாடி வருகின்றேன்
நான் ஆரம்ப பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், பார்த்த படம் இன்று எனக்கு வயது 72 .. மறக்கவே முடியாத அந்த பருவம். மறக்க முடியாத படம். அருமையான பாடல்.
பாடல் - பாவாடை தாவணியில் பாரத்த படம் - நிச்சய தாம்பூலம் பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகர் - டி.எம்.சௌந்தர்ராஜன் நடிகர் - சிவாஜிகணேசன் இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயக்கம் - பி.எஸ்.ரங்கா படவெளியீடு - 09 பெப்பரவரி 1962
🌹எங்கே என் காலமெ ல்லாம் ! கடந்து விட்டா லும் ! ஓர் இரவினிலே !முதுமையை நான் ! அ டைந்து விட்டாலும் ! மங் கையுன்னை ! தொட்டவு டன் ! மறைந்து விட்டாலு ம் ! நான் மறுபடியும் பிற ந்து வந்து மாலை சூடு வேன் ! 💐😝😍😎😘
This song kindles our feeling of first night scenario perhaps would have lost this much charm except that only Shivaji Ganesan and Jamuna can being it back.
now we will be bring . in this new generation,so you will be weite our layric cerate now new generation s song he is one of the cereater his name you well know!? &
What a song feel lyric tune sivaji alaki jamuna expression loot our heart poetic feel of a love husbund o his beloved lover enke en kaalamellam sendru vidaalum oru eravil muthumaiyai adainthu vidaalum marupadiyum piranthu vanthu maalai suduvan
❤❤❤வா என்று கூறாமல் வருவதில்லையா????❤❤❤ காதல் தாவன்று கேளாமல் தருவதில்லையா???? ❤❤❤இந்தப் பாட்டிலேயே இந்த வசனங்கள் என்னை நன்றாக கவர்ந்து இருக்கின்றது. 😭😭😭😭பல ஆண்கள் ஏன் சுயநலமாக நடந்து கொள்கிறார்களோ தெரியாது??? 👺👺👺ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அந்தப் பெண்ணை அடைய ஏன் ஆசைப்படுகிறார்கள்??? 👺👺👺முன் பின் தெரியாத பெண்களிடம் பல ஆண்கள் கேட்க்கின்றார்கள் ஏன் என்னை பிடிக்கவில்லை???? 😈😈😈உங்களுக்கு என் மேலே என்ன குறை இருக்கின்றது???? 🙈🙈🙈ஆண்களுக்கு நிறைய அழகு இருக்கலாம், 😜😇😇பணம் இருக்கலாம், 😇😇😇படிப்பு இருக்கலாம், 💀💀💀எல்லாம் இருக்கலாம், 👾👾👾ஆனால் ஒரு பெண் ஒரு ஆணை விரும்புவது அதை வைத்து அல்ல!!!!!! 💃💃💃ஒரு பெண் ஆணை இதயபூர்வமாக விரும்புவது என்பது 🌺🌺🌺சர்வவல்லமுள்ள கடவுளிடம் இருந்து வரும் ஒரு அளப்பெரிய ஊற்றாக இருக்கின்றது🌹🌹🌹 அது கடவுள் எங்களுக்கு தரும் ஒரு அருமையான பரிசாக இருக்கின்றது ஆண்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் பெண்களை🌺🌺🌺
அண்ணா சுப்பிரமணியம் ரமேஷ் அண்ணாவின் பாடசாலை பருவத்தில் காதல் கடித பாடல் Dessford Estate Ilower DIVISION NANUOYA GRAND HOTEL NUWARAELIYA COURTS SRILANKA ❤🇳🇪🇱🇰🇯🇵🇨🇦🇦🇪🇨🇦🇯🇵🍞
எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும் மங்கை உன்னை தொட்டவுடன் மறைந்து விட்டாலும் நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்
❤❤❤ஐயா எனக்கு 66 வயசு ஆகிறது.😭😭😭😭😭😭வா என்று கூறாமல் வருவதில்லையா????❤❤❤ காதல் தாவன்று கேளாமல் தருவதில்லையா???? ❤❤❤இந்தப் பாட்டிலேயே இந்த வசனங்கள் என்னை நன்றாக கவர்ந்து இருக்கின்றது. 😭😭😭😭பல ஆண்கள் ஏன் சுயநலமாக நடந்து கொள்கிறார்களோ தெரியாது??? 👺👺👺ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அந்தப் பெண்ணை அடைய ஏன் ஆசைப்படுகிறார்கள்??? 👺👺👺முன் பின் தெரியாத பெண்களிடம் பல ஆண்கள் கேட்க்கின்றார்கள் ஏன் என்னை பிடிக்கவில்லை???? 😈😈😈உங்களுக்கு என் மேலே என்ன குறை இருக்கின்றது???? 🙈🙈🙈ஆண்களுக்கு நிறைய அழகு இருக்கலாம், 😜😇😇பணம் இருக்கலாம், 😇😇😇படிப்பு இருக்கலாம், 💀💀💀எல்லாம் இருக்கலாம், 👾👾👾ஆனால் ஒரு பெண் ஒரு ஆணை விரும்புவது அதை வைத்து அல்ல!!!!!! 💃💃💃ஒரு பெண் ஆணை இதயபூர்வமாக விரும்புவது என்பது 🌺🌺🌺சர்வவல்லமுள்ள கடவுளிடம் இருந்து வரும் ஒரு அளப்பெரிய ஊற்றாக இருக்கின்றது🌹🌹🌹 அது கடவுள் எங்களுக்கு தரும் ஒரு அருமையான பரிசாக இருக்கின்றது ஆண்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் பெண்களை🌺🌺🌺