❤ பாராட்டப்படத்தக்க உரை. பேராசிரியருக்கே உரித்தான திறமை, நாவன்மை, மேற்கோள், பாட்டுத்திறமை, தடங்கல் இல்லாத மணிப்பிரவாள நடை.❤❤❤❤ தமிழ் தழைக்க இவர்கள் போன்ற அறிஞர்கள் நீடூழி வாழவேண்டும்.💐💐💐
கேட்க கேட்க வியக்க வைக்கும் சிறப்பான உரை. நமது போற்றுதலுக்குரிய கவிஞ்ஞரின் கவிதைகளை மேன்மேலும் சிறப்பிக்க வேண்டும். வாழ்க பல்லாண்டு கவிஞர் புகழ் பாடும் யாவரும்.
All over Tamilnadu Kaviarsar Pattu Vandi sentrathu whole tamilnadu people know Gita Bhaja Govindam Pattinathar Thriruvalluvar Abhiram Pattar Kamban etc etc etc what a great engal kaviarsar