சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் வாழ்த்துக்கள் அன்பு அய்யா அவர்கள் நீடுழி வாழ்ந்து இன்னும் நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மும்பையில் இருந்து....
ஐயா பொற்காலம் என்பது பல ஆட்சி காலங்களை ஒப்பிட்டு எந்த ஆட்சி காலத்தில் சிற்பம், ஒவியம், இலக்கியம் மற்றும் பல கலைகள் அதிக வளர்ச்சியுற்று செழிப்பதை அளவு கோலாக கொண்டு தீர்மானிக்கபடுகிறது