கள் தோன்றா மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்த குடிமக்கள் எம் தமிழ் மக்கள்........... தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா............. தமிழர் புகழ் ஓங்குக.........
தமிழ் பறை இசை கேட்கவே இனிமையாக இருக்கிறது நாடி நரம்பு துடிக்கிறது.. தயவுசெய்து இது போல் சிறுவர்களிடம் சிறு வயதில் இருந்து நம் தமிழ் பெருமையை சொல்லி கொடுத்து வளருங்கள் அப்பொழுது தான் தமிழ் பறை இசை ஓங்கி ஒலிப்பது போல் தமிழின் பெருமையும் ஓங்கி ஒலிக்கும்... வாழ்க தமிழ் 💪வளர்க நம் தமிழ்நாடு 🙏🙏🙏🙏🙏தமிழன் டா😎
ஏன்றேன்றும் பறை சொல்லும் ஆதித்தமிழர்கள் வரலாறு போர் மூரசு வீரபறை வெற்றி பறை .... மேலும் மேலும் வாழ்த்துக்கள் பறையடிக்கும் கலைஞர்களுக்கும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தமிழர்களை தமிழர்களை தலைநிமிரசெய்த ஆதித்தமிழர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
உலகம் முழுவதும் எங்கள் தமிழ் தலைநிமிர்ந்து நிற்கும்..... தமிழன் என்று சொல்லடா தலை நாமிற்ந்து நில்லடா.... தமிழன் என்பதில் பெறுமை கொள்கிறேன்.... உலகின் மிகச்சிறந்த மொழி நம் தமிழ் மொழி என்பதில் நாம் பெறுமை கொள்வோம்.... வாழ்க தமிழ்🔥🔥🔥
நான் ஒரு முஸ்லீம் இசை ஹராம் என்று எனது மார்க்கம் சொல்கிறது இருந்தாலும் தமிழனின் பெருமையை சொல்லியே ஆக வேண்டும் தமிழனுக்கு நிகரானவன் இந்த உலகத்தில் எவனும் கிடையாது ஆகையால் தான் தமிழ் மொழி பேச கூடியவன் எந்த ஜாதிகாரனாக இருந்தாலும் அலிக்கப்படுவான் காரணம் அவனிடம் மட்டுமே உல்லது அன்பு பாசம் ஈவு இறக்கம் கஸ்ட படுகிறவனுக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று கண்ணீர் விட்டு அலுபவனே தமிழன் அதர்க்காக வீரமற்றவன் என்று பொறுள் அள்ள தமிழனே சிறந்த மாவீரன் பல மத மொழி கொண்டவன் இந்த தமிழினத்தை அலிக்க பார்க்கிறான் ஒற்றுமையை நாசம் செய்கிறான் இருந்தும் வெற்றி காண்பவன் சத்தியமாக தமிழனாகத்தான் இருப்பான் வாழ்க என் தமிழின உறவுகள் அனைவரும்🙏🌹💐💝👌👍
சலங்கை சேர்க்காத தப்பு அடிக்க தடை இல்லை இசுலாத்தில். நபிகளார் மக்காவிட்டு மதீனா வந்த பொழுது மக்கள் தப்பு அடித்து தான் வரவேற்றார்கள். கல்யாண வீடுகளில் நாம் தப்ஸ் என்கிற பெயரில் அடிப்பதும் இந்த தப் தான். தமிழர் வாழ்வியலுக்கும் இசுலாத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தது எனவேதான் இசுலாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள் நம் முன்னோர். மதம் மாற முடியும் இனம் மாற முடியாது இனத்தால் என்றும் நாம் தமிழர்களே...
தமிழரின் பாரம்பரிய இசை பறை...( சாவிற்க்கு அடிப்பதை நிறுத்துங்கள், தலைநிமிர்ந்து வாழுங்கள்) கலை நிகழ்ச்சிகள் நடத்துங்கள்.வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள், வாழ்த்துக்கள்.
இறப்பு என்பதை தவறான கண்னொடத்தோடு பார்ப்பதால் உங்களுக்கு இவ்வாறு தோன்றுகிறது... நவீன காலம் வரும் முன்பு இறந்தவர்களை பரிசோதிப்பதற்காக பறை இசைக்கப்பட்டது.... ஆகவே பறை இசை சாவிற்கானது என்றாகி விடாது...
பறையன பாத்தா என்ன அவ்வளவு கேவளமா, எங்க பறை மேளம் இல்லாமலே எந்த சாவும் போவாதம்மா, இது போல ( பாடல் பாடுவதை) வரிகளை தவிர்க்க வேண்டும்..மற்றபடி வேறொன்றும் இல்லை. பதிவிடும் நண்பர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்...
நம்ம திருமணம் என்றாள் தண்டடைமேளம். தான் என்று ஆகிவிட்டது காலம் மாறிவிட்டது ஆனால் இந்த குழந்தைகள் கேரளம் ஆச்சரியம். படும் வகையில் இசைஅமைத்தார்கள் வாழ்த்துகள்
செம அடி... அண்ணன் சீமான் அவர்களை வணங்கி மகிழ்கிறோம். எங்கள் செல்ல தாய்த்தமிழ் உறவுப் பிள்ளைகளை நம் பாட்டன் முருகன் அன்போடு வாழ்த்த வேண்டிக் கொள்கிறோம்.... வாழ்க நீவிர் பல்லாண்டு... வாழ்க தமிழ் வளர்க தமிழினப் பெருமை.... நாம் தமிழர் நாமே தமிழர்.
நமது தமிழ் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் எல்லோருக்கும் அணுப்பவும் கேரளத்து செணடா மேகத்தில் உள்ள மோகத்தை விட்டு நமது தமிழ் கலாச்சாரத்தை பின் பற்றவும் கேரளத்து காரனுக்கு கொடுக்கிற பணத்தை நமது தமிழனுக்கு கொடுக்கவும்
எம் தமிழனின் இசை கேட்கும் போதே நாடி நரம்பெல்லாம் ஆட்டம் ஆடுகிறது....இதை ஒரு சமூகத்துக்கான இசை என பார்க்கப்படுவது வேதனை....தமிழனின் இசை....வாழ்க தமிழர் பண்பு
நமது உலகெங்கும் ஒலிக்கச் செய்வோம் தமிழனின் பறை தாய்நாட்டின் பறை தமிழ் சங்கத்தின் பறை தமிழனின் வரலாற்றில் பறை தலைநிமிர்ந்து வாழ தமிழனின் பறையை போற்றுவோம் அகில உலகம் காணட்டும் கேட்கட்டும் தமிழனின் பறை ஒலியை வாழ்க தமிழன் வளர்க கலை👌🙏🙏🙏
மண் வாசனை என்பது நுகரும் மண்ணின் வாசமென்று நினைக்கும் மக்களே அதல்ல மண்வாசம்..... இதுவே மண் வாசம்... வாசம் செய்யும் மண்ணின் பெருமை ....... நாம் வாசம் செய்யும் நம் மண்ணின் பெருமை........ பரவும் எட்டு திசையெங்கும் நம் தமிழ் மொழி....