மறுபடியும் இவரைப்பற்றிய பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி சார்.இவரது கடந்த பதிவை 10 முறைக்கு மேல் கவனித்து பார்த்தேன்.சப்தமின்றி நன்னெறியாளராய்......உண்மையில் இவரும் மகாத்மா தான்❤❤
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா…😅😅😅
மிக அற்புதமான காணொளி நுட்பமான விசயத்தை எளிமைப்படுத்தி சுவைகுறையாமல் எங்களுக்கு படைத்த திரு பேராசிரியர் முரளிசாருக்கு என் நன்றிகளும் வணக்கமும் உள்முக பயணத்தில் நுட்பமான வெளிக்குள் நம்மை அழைத்துபோகிறார் திரு திக் நியட் ஹான் நம் இந்திய பரப்பில் பெளத்தம் சரிவர புரிந்து கொள்ள படவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது இங்கு அமைதிகூட ஆரவாரத்தோடுதான் கற்பிக்க படுகிறது இன்றய அவசரமான இந்த வாழ்க்கை சூழலில் எல்லாவிதமான மக்களுக்கும் இந்த வாழ்க்கையைப் பற்றிய புரிதல் சிறிதலவேனும் சென்று சேரவேண்டும் அதற்கான ஒரு புத்தாக்கமிக்க அடித்தளம் இங்கு அமையவேண்டிய கட்டாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது காலமே அதை உருவாக்கும் என்று நம்புகிறேன்
ஐயா நீங்கள் எல்லோரும் முன் மடையை விட்டு புறமடை அடைக்கிறீர்கள். ஆபிரகாமிய மதங்கள் வாழ்வை துன்பம் ஆக்குகிறது. இதனை யூதத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்ற நிலைப்பாடு ஆள்கிறது. உணர்வோம் எழுவோம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு செய்து உலகை சொர்க்கமாக மாற்றுவோம் 🙏❤❤❤❤
விருப்பம் வேரு. ஆசை வேரு. விருப்பம். கடவுளிடம் கேட்பது. சரி எனில் நிறைவேற்றுவார் ஆசை நாம் முயற்சிப்பது அது கிடைத்தாலும் இறுதியில். துன்பம் தரும் கடவுளாக கொடுப்பது. இன்பம்
Only our earth ( Gaiai ) is the sole planet in our solar system which has the correct conditions ( e. g. enough water n oxygen , certain gases n elements , ) to sustain life, as we know it.
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா…