அது அங்கு மட்டும் இல்லாமல் இப்போ எங்கும் நடக்குது விவசாயிகளிடம் நேரடியாக வாங்குவது மட்டும் தான் சரியானதாக இருக்கும் வியாபாரிகள் ஆட்டின் வாயில் புனல் வைத்து தண்ணீர் நிரப்பி விற்று கொள்ளை லாபம் அடைவார்கள்
அனைத்தும் உண்மையே ....நேரில் பார்த்த அனுபவம் எனக்கு உள்ளது..... இன்னும் சொல்வதற்கு நிறையவே உள்ளது இந்த ஏமாற்று வேலையை பற்றி..... முழுமையாக தகவல் வேண்டும் என்றால் உங்கள் number ஐ comment செய்யுங்கள்..... நம்மால் ஒருவர் காப்பாற்ற படுகிறார் என்றால் மகிழ்ச்சி தான்💯💥