அண்ணா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்று நான் முருகனுக்கு தினமும் நெய் தீபம் போட்டு சற்குண தீபம் போட்டு வேல்மாறல் திருப்புகழ் படித்துக்கொண்டு வருகிறேன் நீங்கள் என்னை வாழ்த்துங்கள் நல்லபடியாக எனக்கு குழந்தைப்பேறு அமைய
நான் மிக சிறந்த சிவனடியார் என்று சொல்வார்கள்.திருவாசமே உயிர் மூச்சாக வாழும் நான் பல கர்மாவை சுமந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த அடிநாயேன் 64வயதில் உங்கள் சொற்பொழிவு கேட்டு வேல்.வேல் மாறத் புத்தகமும் வாங்கி அங்கேயே படிக்க ஆரம்பித்து 16நாட்கள்.இரண்டு முறை பழனி மலைக்கு போய் வந்து விட்டேன்.முருகனிடம் என்னை அழைத்து சென்றது நீங்கள் தான்.வாழ்க பல்லாண்டுகள் மகனே
நன்றி தம்பி ,வேல்மாறல் விளக்கம்கேட்டு படிக்கும்பொழுதுமிகவும் எளிமையாக உள்ளது வேல்மாறல் விளக்கம் பதிவுகள் தொடறவேண்டுகிறேன் என் அப்பனே முருகா போற்றி போற்றி🎉
அப்பா முருகா என்னை எதுக்கு அதிகமாக சோதனை செய்கிற நான் எந்த தவறுகள் செய்து இருந்தாலும் என்னை மன்னித்து விடு அப்பா உன் பாதங்களை காட்டு அப்பா முருகா உன் பாதங்கள் போதும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🐓🐓🐓🐓🐓🐓⭐⭐⭐⭐⭐⭐
வாழ்க வளமுடன் ❤️. நீங்கள் கூறும் விளக்கங்கள் மிக அருமை. நான் கடந்த ஒரு வாரமாக தான் வேல் மாறல் பாராயணம் செய்து கொண்டு இருக்கிறேன். மனது மிகவும் லேசான ஒரு உணர்வு. எது நடந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற தைரியம். எல்லாம் முருகன் செயல் என்ற நம்பிக்கை.
மிக்க நன்றி ஐயா உங்கள் பேச்சை கேட்க கேட்க கண்ணில் நீர் வருகிறது நான் தினமும் ஏதாவது இரண்டு மூன்று திருப்புகழ் படிப்பேன் எனக்கு அடிக்கடி முருகன் காட்சி கொடுப்பார் வேலுன்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன உண்டு கவலை இல்லை மனமே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🏻🙏🏻
எங்களை போல முருகன் அடிமைகளுக்கு இது போன்ற பதிவு வர பிரசாதம் நண்பா இன்னும் முருகனின் மகிமையை பற்றி சொல்லுங்கள் திருப்புகழ் கந்தர் அலங்காரம் விளக்கம் கொடுங்கள் ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை🙏🙏🦚🦚
வேல்மாறல் எல்லா வரிகளும் ம் என்ற ஓங்காரத்தில் முடிகிறது வேல்மாறல் படிக்கும்பொழுது கிடைக்கும் நிம்மதி வேறு எங்கும் கிடைக்காது அதை அனுபவித்தால் மட்டுமே புரியும் அப்பன் முருகனுக்கு நன்றி ,ஓம் முருகாபோற்றி போற்றி🎉
நன்றி ஐயா.நான் தினமும் மாலையில் விளக்கேற்றி வேல்மாறல்படிக்கிறேன்ஐயா.முருகனின்அருள்உங்கள்வேல்மாறல் விளக்கம் கேட்கும் போது அவ்வளவுசந்தோஷம்ஐயா.எல்லாம் முருகனின் கருணை.ஐயா நீங்கள் போடும் பதிவு எல்லாம் நான் தவறாமல்கேட்ப்பதுஉண்டு.நன்றி ஐயா.வேலும் மயிலும்துணை🙏🙏
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 அருமையான விளக்கம் 🙏மிக்க நன்றி 🙏 உங்கள் ஆன்மீக சொற்பொழிவு இனிதே தொடரட்டும் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
Thankyou sir, expecting more and more videos from you, really very useful for my life. Thanks a lot sir 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
Kundrathur temple la oru papan swamigal statue eruku..avar romba powerfull..yanna vandunalum kedaikum.... Entha sir oru positive person.. thank you for your crystal clear explanation ❤❤❤❤❤❤❤❤
நான் நினைக்கும் நிறைய கேள்விகளுக்கு முருகன் உங்கள் காணொளிகள் மூலம் பதில் கொடுத்து இருக்கிறார். மிக்க நன்றி ஐயா. ஆனால் நீங்கள் இன்னும் நிறைய பதிவுகளை பதிவு இடுங்கள் ஐயா எப்பொழுது உங்கள் பதிவுகள் வரும் என்று எதிர்பார்த்து கொண்டு இருப்பேன். முருகனே நேரில் சொல்வது போல எனக்கு தோன்றும்.
அய்யா நான் எப்படி வேல்மாறல் படிக்க ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை. நானாகவே விளக்கம் எடுத்து ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் சொல்லி படித்தேன்.ஆனால் இன்று உங்களுடைய விளக்கம் கேட்கும் போது முருகன் எனக்கு முன்பே எனக்கு சொல்லிக்கொடுத்துவிட்டார் என்று தோன்றுகிறது. அதோடு திருப்புகழ் படிக்கிறேன். எனக்கு திருப்புகழையும் வேல் மாறாலையும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொண்டு செல்வதே என்னுடைய லட்சியம்.வேல் மாறளும் 15 திருப்புகழ் மனனமாக பாட முருகன் ஆசீர்வதித்து இருக்கிறார். உங்களுடைய பேச்சு எனக்கு ரொம்ப புடிக்கும்.