Sir I underwent a surgery in 2023 January. in October again I had an inflammation and pus formation in that operated part it was again tested. Went up to PET scan there is no infection, no bacterial growth etc but daily there is a discharge of pus . Doctors said it is not alarming. But have to do another surgery and the whole rib has to be removed. I told this to my friend who was not at all in my contact for the past 4 years . She told about Vel Maral and its importance. I am a Sai devotee. I heard that day Vel Maral. It was too hard for me so ignored it . Next day when I opened RU-vid on my TV. First I saw Vel Maral surprised and ignored again . On Dec 19 th we were returning from After the A great escape from the Tirunelveli floods. In the train one lady called Kala told about Vel Maral to me and gave a book . So as it was the third time repeatedly I was coming across the significance of Vel Maral I understood there is a certainty this is the call for me from Muruga and started reading it from Dec 20 th 2023. . No one can believe that the pus from that wound slowly stopped and Doctors said surgery is not required now . I thanked all the people for telling me about Vel Maral and I continuously read Vel Maral every day early morning at 4.30 AM till date. I am now in Australia even though it is winter here I never gave up . in the cold getting up at 4 AM and read Vel Maral . I daily see your videos also. You are also one of the cause for my cure. Thank you so much 🙏 wish to continue reading Vel Maral till my life time . Om Muruga
Thank you 🙏 now I am in Australia. Here it is freezing cold winter 2 degrees but I regularly get up at 4 o clock and at 4.30 doing Vel Maral parayanam I have slight pain but managing I am very confident that I will recover soon. Om Muruga
அய்யா வணக்கம், இந்த வீடியோ வெளியாக 2 நிமிடம் முன்பு தான் குருப்பெயர்ச்சி பலன் கேட்டு பயந்து கொண்டிருந்தேன். என் பயத்தை போக்குவது போல் முருகன் தங்கள் மூலம் இந்த பதிவை போட்டுள்ளார். நன்றி அய்யா
🙏 வணக்கம் அண்ணா.. வேலுண்டு வினையில்லை.. 🦚மயிலுண்டு பயமில்லை.. குகன் உண்டு குறையில்லை.. கந்தன் உண்டு கவலையில்லை.. நேற்றைய தினம் நாங்கள் திருப்பரங்குன்றம் சென்றிருந்தோம்.. குடும்பத்துடன் வேல் மாறல் படித்தோம்.. தாங்கள் கொடுத்த திருப்பரங்குன்றம் திருப்புகழ் படித்தோம்.. இதுவரை உணராத முழுமையான மனநிம்மதி கிடைத்தது...😃 கோவிலில் அதிக நேரம் செலவிட்டோம்.. நீங்கள் சொன்ன அனைத்து இடங்களுக்கும் சென்றோம்.. மேலும் கந்தர் அலங்காரம்,கந்தர் அநுபூதி, நூல் வாங்கினோம்.. இதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்..😃 வேல் மாறல் மகா மந்திரத்திற்கு விளக்கங்கள் மிகச் சிறப்பாக உள்ளது.. நன்றிகள் பல.. வாழ்க வளமுடன்.. 🙏🙏
ஓம் முருகா வேல் மாற்றல் பத்து நாட்கள் காலை மாலை பாடுவேன் நாள் என் செயும் சேல் பட்டு இதை தினமும் பாடுவேன் என் குடும்பகஷ்டம் கடனை முருகனிடம் சொல்லி வேண்டுகிறேன் நாட்டு பசு விபூதி சஷ்டி அன்று அபிஷேகம் பன்னி வேல் மாறல் பாடுறேன் சார் நீங்க முருகனை பத்தி விரிவான விளக்கம் அருமை சார்முருகா. போற்றி போற்றி போற்றி
மிக்க நன்றி சார்🙏உங்கள் ஆன்மீகப்பதிவுகளைக்கேட்டு வேல் மாறல் பாராயணம் செய்து 48 நாட்கள் முருகப்பெருமான் அருளால் நிறைவடைந்தது 🙏கனவில் வேலாகவும் நேரில் மயிலாகவும் நிறைவு நாளுக்கு முன்தினம் சேவலாகவும் காட்சி தந்து உன்கவலைகளைத்தீர்த்துவைக்க நான் இருக்கிறேன் என்று உணர்த்தி விட்டார் என் அப்பன் முருகன் 🙏
ஐயா.. உங்கள் பதிவுகள் கேட்டு.. முருகன் அருளால் என் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வேல் மாறல் பாராயணம் 21 நாட்கள் முடித்துள்ளேன்.. தொடர்ந்து பாராயணம் செய்யவும் சங்கல்பித்துள்ளேன்.. என் மகளுக்கு முருகன் அருளால் நல்ல வரன் அமைந்து விரைவில் நடக்க தாங்களும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.. நன்றி...
ஐயா, மிக்கநன்றி, அருமையான விளக்கங்கள், வேல் மாறல் மஹாமந்திரம் மனனம் செய்து தினமும் மனதில் பாடிவருகிறேன், திருப்தியாக உள்ளது😊🙏🙏 நான் ஓர்நாள் வேல்விருத்தம் பாடல் முதல் முறையாக என் மகளுக்காக வருத்தமுடன் இருக்கும்போது கேட்டேன்,கேட்க்க கேட்க்க அழுகை வந்துவிட்டது மறுநாள் காலையில் என் மனவருத்தத்திற்கு தீர்வு நல்லமுறையில்அமைந்தது, மிக்க மிக்க நன்றி வெற்றிவேல் முருகா, அனுபவத்தில் உணர்ந்த உண்மை🎶🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தம்பி நீங்கள் விளக்கம் சொல்ல சொல்ல நான் வேல்மாறல் மணப்பாடம் செய்து வருகிரேன் மிக எளிமையாக உள்ளது.நானும் தினமும் வேல்மாறல் படித்து வருகிரேன் என்அப்பன் முருகன் காப்பான்.அப்பனே முருகா போற்றி போற்றி போற்றி🎉
உங்கள் பதிவு கேட்டு மற்றுமொரு சகோதரியும் சொல்லி வேல்மாறல் படிக்கிறேன். உலகத்தில் எல்லோரும் நல்ல மனதுடன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முருகன் துணை ஆகனும். நன்றி
நீங்கள் சொல்வது 100% உண்மை ஐயா திருப்புகழ் படிக்க தொடங்கிய பின் மனப் பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது அதை நான் உணர்கிறேன் வேலுண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை . 🙏🏻🙏🏻🙏🏻
ஐயா எனது கனவில் திருச்செந்தூர் முருகன் கோயில் கடலில் இருந்து ஒருவர் கடலிருந்து காவி உடை அணிந்து மொட்டை அடித்து கொண்டு கையில் வேலை வைத்து கொண்டு என்னை பார்த்து நீ நினைத்து அனைத்தும் நிறைவேறும் என்று கூறினார் ஐயா
ஜயா தங்கள் பதிவுகளை பார்த்து வேல் மாறல் படிக்க துவங்கினேன் 26 நாட்களாக பாராயணம் செய்து வருகின்றேன், வாழ்வில் நல்ல முன்னேற்றம் மற்றும் மனம் தெளிவாக உள்ளது 🙏 தங்கள் சொற்பொழிவில் என் அப்பன் முருகப்பெருமானை கண்டு மகிழ்கிறேன் 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
நேற்றுதான் என் ஜாதகம் பார்த்து ஒருவர் சொன்னார் இன்னும் 5 வருடம் மிகக்கடுமையான காலகட்டம் வாழ்வில் அனைத்தையும் இழப்பாய் என்று ஆனால் இந்த பதிவை பார்த்த பின் நிம்மதியாக உள்ளது நன்றி ஐயா 🙏
வணக்கம் அய்யா நான் மலேசியாவில் வாசிக்கிறேன் வேல் மாறல் ஒவ்வொரு பதிகத்திற்கும் பொருள் விளக்கம் வேண்டும் என்று மணம் சொல்லி கொண்டிருந்தது முருகன் அருளால் சிறப்பான விளக்கம் தந்த வண்ணம் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நன்றி
Wow thank you so much for the elaborate and word to word explanation. It not only makes it easy to understand,it helps to appreciate the essence of it. They are not just mere words for me anymore, your explanation is helping me to connect with them and chant with more devotion. Thank you so much and thank you to Lord Muruga for this wonderful blessing.
When I started to read thirupugazh I got vel unexpectedly from our tenant who went to sabari malai . And when I went to murugan temple near our house I got a small booklet with kandha sashti kavasam skandhaguru kavasam,kandhar anuboodhi and kandhar alankaram all in one book. This both I got unexpectedly. I feel this things happen because of murugan arul. Om muruga
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்🙏🦚
மிகவும் அருமை அண்ணா உங்கள் பேச்சைக் கேட்க கேட்க எனக்கு மிகவும் அழுகையாக வருகிறது. நீங்க சொன்னதுல இருந்து நானும் வேல்மாறல் படித்துக் கொண்டிருக்கிறேன் என் முருகனை நினைத்து அண்ணா. வேல்மாறல் படிக்கும்போது அதை உள்வாங்கி என்னால படிக்க முடியல படிக்கும்போது ஏதேதோ எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது நான் என்ன செய்வது அண்ணா எனக்கு ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ் அண்ணா🙏🙏
வணக்கம் ஐயா எல்லாம் வல்ல முருகப்பெருமான் அருளால் தங்களின் பதிவு தினம் ஒரு பதிவு வெளியிட வேண்டும் என்று அடியேன் மிகத் தாழ்மையுடன் வேண்டுகின்றேன் நன்றி வணக்கம்