சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....
Jeeva உங்களை மதிக்கிறோம். ஆனால் நீர் இளையராஜாவை ஒரு பெரிய issue maathiri virivaakkikondey போகிறாய். ஒரு மாபெரும் கலைஞர் அவரை அசிங்க படுத முயல்வது aல்பத்தின் aல்பம். . Moodikittu வெற வெலய ப்பாரு. ராஜா எப்போவுமே ராஜா தான். நீயெல்லாம் ந நைக்கும் அளவுக்கு சாதாரண கலைஞன் இல்லை. புரிந்துகொள். அரசியல் வேறு கலை வேறு.
இல்லை ஜீவா சன்டை காட்சி பற்றி டி ஆரே கூறியிருக்கிறார் ரோட்டில் சண்டை நடந்தால் திட்டிக்கொண்டு சண்டைசெய்வார்கள் அதைப்போல்தான் இவர் வசனம் பேசுவதாம் அவரே கூறினார்.
கலை மேதை என்பதை தாண்டி சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பால் உயிர்ப்பித்த வரலாற்று, புராண மற்றும் இலக்கிய பாத்திரங்கள் ஏராளம். அதற்காகவே அவர் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டிய தகுதி நிறைந்தவர்.
ஆலங்குடி அவர்களே, புன்னகை மன்னன் படத்தில் AR ரகுமான் ஒரு குறிப்பிட்ட பகுதி இசை அமைத்ததாக ஜீவா அவர்கள் சொல்லும் போது இல்லை, இல்லை இளையராஜா சொன்னதை கருவி மூலம் வாசித்தால் எப்படி அது ar ரகுமான் பாடலாகும் என்று சொல்லும் நீங்கள், இளையராஜாவுக்கு காப்பி ரைட் பிரச்சினை மட்டும் எப்படி இளையராஜாவுக்கு சொந்தமாகும், அது இயக்குனர் சொன்ன இடத்திற்கு ஏற்ப காசு வாங்கி கிட்டு தானே இசை அமைத்தார், இதை மட்டும் இளையராஜாவுக்கு சப்போட் செய்வது தவருதானே,
@@lawrencemathieson5422 85 to 95 கல்லூரி படித்தவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அந்த காலத்தில் நீங்கள் படித்து இருந்தால் தெரிந்து இருக்கும் அப்படி இல்லை என்றால் நீங்கள் கல்லூரி பக்கம் மழைக்கு கூட ஒதுங்கினது இல்லை என்று வைத்துக்கொள்ளலாம், உங்களை நினைத்தால் ஒன்றும் தெரியாத பிள்ளை என்றே கருத தோன்றுகிறது.
சுத்தமான உளறல் . இந்தியன் 1 ல மனோரமா ன்னு ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி நடக்கும் சாதிக் கார பிரச்ச தான் படத்தோட ஹயிலைட் .. கஸ்தூரி க்கு ப்ராஹ்மண டாக்டர் மூலமா வர problem மற்றும் ஹை கிளாஸ் சந்துரு பண்ற ஊழல் ன்னு எல்லாமே கவர் பண்ணி இருக்காரு bro. ஆனாலும், லேட்டஸ்ட் issues பேசுனா தான் படம் ஓடும். பேசல ன்னு சொல்றது நம்புற மாறி இல்ல.
Music அதிக சத்தம், பாடல் voice கம்மியா கேட்குது இது தான் அனிருத் கேட் கிர மாதிரி இல்லை.இப்ப ரஹ்மான் இசைஅமைத்தாலும் இந்த அளவுதான் இருக்கும் .ஏன்னா இந்த காலத்துக்கு தகுந்த மாதிரி இசை அமைக்கிறார் ARR.2k kids க்கு இது தான் பிடிக்குது,என்ன பாடுராங்கனு தெரியாம கத்துராங்க இது தான் இந்த காலத்து பசங்களுக்கு பிடிக்குது.பழைய ரஹ்மான் இப்போது இல்லை காலத்துக்கு தகுந்தவாறு மாறிவிட்டார்.
முதலில் தமிழ்நாடு முழுவதும் இந்துக்களாக மாற வேண்டும் ஆந்திரா கர்நாடகா முழுவதும் 95 % இந்துக்கள் இந்துக்களாக இந்துகளாகாவே இருக்கின்றனர் இங்கே அப்படியா முதலில் இதை செய்யுங்கள் அதன்பின்பு இந்த ------கூர் தூ -------யார் பற்றி தூ ஜெய் ஹிந்த் நாடு முழுவதும் நலமாக இருக்க வேண்டும் என்று என்னும் சாதாரண குடிமகன்