Join this channel to get access to perks: ru-vid.com/show-UCX7PZOaDw79k9cYe7PKnlxAjoin
TN Media Bakthi Channel: www.youtube.com/@tnmediaBakthi TN Media UK Channel: www.youtube.com/@tnmediauk TN Media Jolly Time: www.youtube.com/@tnmediaJt
வந்தாரய்யா இந்த அறிவாளி. "இறந்தவர் குடும்பத்துக்கு தான் பத்து லட்சம் இறந்தவருக்கு அல்ல. " என்ன கண்டுபிடிப்பு. அபாரமான மூளை. "உண்மையான அறிவாளி" என்று இவருக்கு பட்டம் வழங்கலாம்.
சமஸ்கிருதம் பிறந்த இடம் எந்த மாநிலத்தில்? அது தனி மொழியல்ல, லத்தின், கிரேக்கம், லித்துவேனியா, சமஸ்கிருதம், பாரசீகம் போன்ற குடும்ப மொழிகளே, பிறந்த இடம் உக்ரைன் பக்கத்தில் உள்ள லித்துவேனியா என்ற பழைய நாடு, ஆரியர்கள் அங்கிருந்து ஒடுக்கப்பட்ட பழங்குடிகளாக மக்களாக பாரசீகம் ஈரான் வழியாக சமஸ்கிருத மொழியோடு தற்போதய இந்தியா வந்தனர், ஆனால் தமிழே உலக மொழி ஒருங்கிணைந்த இந்தியாவில் தமிழே மூத்த இலக்கண இலக்கிய பண்பாட்டு மொழி...
ஆனந்தம் ERAITHUVAM ஸ்ரீஆனந்ததாஸன் உண்மை. ஆனால் வள்ளல்பிரான் மற்ற சித்தர் ரிஷி முனிகளின் அனுபவ உண்மைகளை கற்பனை பொய் என்று கூறுகிறார். சிவன் திருமால் பிரம்மன் கடவுள் ர் இல்லை என்கிறார். இவர்களைக் கடவுளர் என்று சொன்னவர்கள் குறை அறிவு கொண்டவர்கள் என்கிறார். எவரும் இதுவரை இவர் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. மன்னர் மன்னன் இடதுசாரி சிந்தனையாளர் என்று அழைக்கப் படுபவர். அது என்ன இடதுசாரி?
ஒரு மனிதர் பொது வழியில் வந்து நல்ல கருத்துக்களை இந்த சமூகத்திற்கு பேசுகிறார் என்றால் முதலில் அவர் ஒழுக்கமான நபரா இல்லை அவர் சொன்ன கருத்து வரவேற்கக் கூடிய கருத்தா மக்களுக்கு தமிழ் தேசியம் பேசினார்கள் பிறகு தமிழ் தேசிய சிதைப்பார்கள் ஆக வன்மம் கொண்ட நபர்கள்தான் இந்த தியாகு போன்ற இன்னும் எண்ணற்ற நபர்கள் இருக்கிறார்கள் இன்னும் சில நபர்களை கண்டறியும் எச்சரிக்கை தமிழர்கள்
😅இவர்கள் தெலுங்கர்களுக்கு கக்கூஸ் கழுவத்தான் லாய்க்கு 😅பணம் கொடுத்தால் அல்லது பதவி கிடைக்கும் என்றால் அதற்காகத் தட்டில் மலத்தையும் தின்பான் தமிழன்!!! அதனால் இவர்கள் வரலாற்றுப் பெயர் பீத்தமிழர்கள் !!! ஐயாவே இதற்கு ஒரு பெரிய உதாரணம் 😅
மனித சய ஒழுக்கம் இல்லாதவன் இந்த தியாகு திமுகவிடம் காசு வாங்கி விட்டால் மௌனமாக கடந்து சொல்வான் பணம் தரவில்லை என்றால் மிக அதிகமாக கூவுவான் இந்த பெண் பித்தன் தியாகு மனித இனத்தின் அவமான சின்னம் இந்த தியாகு இவனுக்கெல்லாம் அசிங்கம் என்றால் என்ன வென்று தெரியாது கூப்பிட க உடன் வந்து உட்கார்ந்துக்கொன்டான் இந்த மானமில்லாத தியாகு வயதாகிவிட்டது அமைதியாக ஓரம் போய் உட்கார்ந்து கொண்டு இரு அது தான் உனக்கு நல்லது நன்றி
இராணுவ சேவையில் இருந்தா செத்தான்கள்? கள்ளச்சாராய சாவால் இறந்தவர்கள் இறப்பதற்கு காரணமாக இருந்தது ஸ்ராலினும் அவனது கொள்ளைக் கோஷ்டியும்தான். தியாகுவும் ஒரு கோமாளித் தனமான கதை சொல்லுகிறார். இதைவிட தியாகு வேறு ஏதும் தொழில் பார்ங்கலாம்.
எனக்கு செய்யாதீர்கள் நீங்க குடுத்துட்டு சாவர 10 லட்சம் கொடுக்குது அதை பாருங்க முன்னாடி நீ குடிச்சிட்டு சாவுற மாதிரி 10 ஒரு ஒரு ஒருத்தவங்க குடிச்சிட்டு குவாட்டர் குடிச்சிட்டு வந்து படிச்சு செத்தாலும் படுத்து வெக்கமா குடிச்சு குடிச்சு
ஈவேரா தமிழினத்தை ஒருபோதும் நேசிக்கவில்லை அவரின் சித்தாந்தத்தை பின்பற்றுவதாக கூறி அரசியல் இயக்கமாக ஐம்பது ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து தமிழரால்லதோர் வசதியாக வாழவும் ஆளவும் எற்படத்தபட்ட திராவிடம் தமிழனை போதை பழக்கத்திற்கு எற்படுத்தியதை தவிர தமிழினத்தை காப்பற்றிது என்று எதுவும் இல்லை
விஜயை சேர்த்து நாம்தமிழர் வெற்றி பெற்றால் விஜயால்தான் வெற்றி கிடைத்ததாக சொல்வார்கள். மேலும், அது தற்சமய. உயர்வை தகர்க்கக்கூடியதாக அமையலாம். எனவே, சேர்க்காமல் இருப்பது நல்லது
சாட்டை துரை முருகன் அங்கு சென்று விசாரித்து இருக்கிறார்.நாம் தமிழர் வேட்பாளர் கள ஆய்வு நடத்தி இருக்கிறார்.கொழுப்பு எடுத்து குடித்து விட்டு சாவுற திமுக ஆட்களுக்கு இதை விட வேறு என்ன வேண்டும்?