மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஆடிக்கூழ் பிலா இலையிலத்தான் குடிப்பது மரபு . மற்றும் பயறை தண்ணியில் அவித்து பின்பு அரிசிமா, உழுத்தம்மா, தேங்காய் பாலில் பணங்கட்டி எல்லாம் கரைத்து வைத்து பயறு அவிந்த பின் ஊற்றினால் வேலைசுலபமாகும் . அரிசியாக கட்டி படாது. நவாலியூர் சோமசுந்தரப்புலவர் பாடிய ஆடிப்பிறப்பிற்கு நாளைவிடுதலை எனும் பாட்டையும் சிறுவர்களுடன் பாடி ஆடிக் கூழைக் குடித்து மகிழலாம். வாழ்க வளமுடன்.❤❤❤❤🎉
அக்கா உருண்டை அரிசி மாவுடன் சிறிது உளுத்தம் மாவும் , சீனியும் , சிறிதளவு உப்பையும் சேர்த்து உருண்டை பிடிக்கவும். சாப்பிடும்போது சுவையாக இருக்கும். அத்துடன் ஏலக்காயுடன் இரண்டு மேசைக்கரண்டி மிளகு , சீரகம் எடுத்து வறுத்து பொடியாக்கி போடவும் . கூழ் வாசனை சூப்பர்ராக இருக்கும். கூழுக்கு சிறிதளவு உப்பு சேர்க்கலாம். 17 ம் திகதி ஆடிப் பிறப்புக்கு செய்து குடித்து பாருங்கள் plz அக்கா. Comment செய்யுங்கள். நீங்கள் கூழ் காய்சிய விதம் சூப்பர். அம்மாவுடன் கூழ் காச்சிய ஞாபகம் வந்தது போயின.மண் சட்டி , பானை , சுளகு ,பனை ஓலை, கூட்டாக அமர்ந்து கூழ் குடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி.uk இல் இருந்து அனு.
எப்ப அடிப்பிறப்புதங்கா?😍நான் நேற்று ஆடிகூல் செய்வது எப்படி என்று யூடியூப் இல் தேடினேன் அருமை நீங்கள் செய்து முறை காட்டினீர்கள் ❤ அம்மாக்கள் செய்தது நான் மறந்திட்டன் அருமை அருமை வன்னி முறைப்படி செய்வதில் தான் எனக்கும் விருப்பம் 😳❤️