இங்க ரேஷன்கடை, இலவசம்...அழுவாதே என்கிற தமிழை அழுகாதே என்று பேசி தமிழ்கொலை, சமூக நீதி, ஓட்டுக்கு பணம், என தமிழன் ஓஹோவென வளரும்போது...யாராவது ஒரிருவர் தனி முற்சியால் உயர்ந்தால் ஆஹா பார்த்தியா தமிழனை என மார்தட்டிக்கொள்வது மிகவும் சிற(ரி)ப்பு...
பெற்றோர்க்கும், ஊருக்கும், மாநிலத்துக்கும், நாட்டுக்கும் இந்த சிறிய அகவையில் பெரிய திறமையுடன் புகழையும், சிறப்பையும் பெற்ற இந்த சிறுமி இன்னும் பல பெருமையும், புகழையும் அடைந்திட உளம் நிறைந்த வாழ்த்துகள்!
மென்மேலும் பல சாதனைகள் புரிந்து பெற்றோர்களுக்கும் நம் இந்திய நாட்டிற்கும் பெருமைகள் சேர்த்திடத் தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டி மனதார வாழ்த்துகிறேன்.
Fantastic about vishalini. All the best to her on her talent at this young age. She is an example for every children in regard to education, talent etc. and very much proud she is a girl of Nellai and I too from nellai feel happy. Government and well known organisations should encourage and to do some help and to use her extraordinary knowledge and talent for the improve in all the level.
அருமை அருமை மகளே வாழ்த்துக்கள் இன்னும் பல சாதனைகளை புரிய வேண்டும் இன் தமிழ்நாடு இளைஞர்கள் தமிழுக்கு பெருமை தமிழ் நாட்டுக்கும் பெருமை உன்னுடைய பெற்றோருக்கும் அதைவிட மிக மிக முக்கியமான பெருமை சேர்க்கும்
நெகிழ்ச்சி வீடியோ வைப் பார்த்து நெகிழ்ச்சியாக உள்ளது.... இதெல்லாம் சரிதான். இந்தப் பெண் பற்றி நீங்களே கதை சொல்லிக் கொண்டு இருந்தால் எப்படி. இந்தப் பெண் கொடுத்த lecture/ speech இருந்தால் link கொடுங்களேன்..... எப்படி இருக்கிறது என்று நாங்களும் பார்த்துப் பாராட்டலாம். .....
Dear grand child I felt rapture when I listened of you,. You are very great and proof that even. Tamil children also very greatest and intelligent in this world ever.I bow my head for your knowledge and will power.many thanks ever.
May God always blesses her. Extremely happy to know the extraordinary talent and IQ of Vilasini..May her intelligence construct a beautiful foundation of computer World.All the best..❤❤❤❤
இதில் ஆச்சிரியம் இல்லை தமிழ் அடிப்படை அகத்தையும் புறத்தையும் உண்மையில் நிலை நிறுத்த வழி செய்கிறது அவருக்கு வளர்ப்பு புரிதல் சார்ந்து இருக்கவே உண்மையின் ஆற்றல் பிரமிப்பில் ஆழ்த்துகிறது நல்ல வளர்ப்பு மொழி திறன் புரிந்துகொள்ளும் ஆற்றல் சரியாக இருந்து இருக்கிறது
முண்டாசுக் கவிஞன் புரட்சி கவி பாரதி காண விரும்பிய புதுமைப் பெண்ணே...... அன்று முறம் கொண்டு புலியைக் துரத்தியடித்த வீர மங்கையர் களை புரணாநூற்றில் கண்டு வியந்தோம்..... இன்று கம்ப்யூட்டர் யுகத்தில் புரட்சி செய்து கலக்கி வியப்பில் ஆழ்த்தும் விஷாலினியை உலகே வியந்து திரும்பி பார்க்கிறது என்ற செய்தி கண்டு களிப்பில் திழைத்து மகிழும் தமிழ் நெஞ்சங்கள் யாவும் உறக்க கூறட்டும்.... நான் தமிழன்டா என்று.... தமிழன் தமிழன் தான்..... தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா.....🎉🎉🎉