எனது குலதெய்வம் ஶ்ரீ அன்னை முத்தாரம்மன் என்னை இரு முறை பெரும் விபத்திலிருந்து நேரடியாக வந்து தடுத்து நிறுத்தினாள். என் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாத தருணம் அது.
அண்ணா உங்களுடைய பதிவுகளை பார்க்கும் அனைவருக்கும் அவர்களது குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அண்ணா உங்களுடைய பதிவுகளுக்கு நன்றி அண்ணா முத்தையா தெய்வத்தை வணங்கி நன்றி சொல்கிறேன் அண்ணா
அருள்மிகு,ஐந்துவீட்டு சுவாமி துணை, உடன்குடி, நீங்கள் மட்டுமில்லை அனைத்து தெய்வங்களும் எனது முயற்சியையும்,முயற்சிகளை தடுக்கவரும்தடைகளையும் காத்து அருள்வாயாக அய்யா, நான்மட்டுமில்லை என்னைபோல் முயற்சிக்கும் அனைவருக்கும் உதவுவாயாக
என் பிறந்த வீட்டு குலதெய்வம் சின்ன மயிலப்பன், பெரிய மயிலப்பன் சுவாமி, வடுகச்சி அம்மன், சின்ன கருப்பர் பெரிய கருப்பர், ராக்கம்மாள், பொற்பணை முனீஸ்வரன். புகுந்த வீட்டு குலதெய்வம் விஸ்காணி அம்மன், நொண்டி அப்புச்சி, அய்யனார் சுவாமி, கருப்பர். 🙏🙏🙏🙏🙏🙏 இவர்களுடன் என்னை காக்கும் என் தாய் சமயபுரத்தாள்🙏🙏🙏🙏
இதைப் போன்று என் வாழ்வில் நடந்த சம்பவம் நன் திருச்சி ல வேலை பார்த்து கொண்டு இருந்தேன் ஒரு நாள் நைட் நானும் எனது மாமா உம் ஹோட்டல் கு சாப்ட போலம் நு பேசிக்கொண்டோம் சரி நு சொல்லிட்டு நா டூ வீலர் எடுத்து போனேன் அந்த சூழ்நிலை அவர் வர கொஞ்சம் லேட் ஆச்சு நா கால் பண்ணேன் sorry mapla நா மறந்து பொய் சாப்டெண் நு சொல்லிட்டாரு நா கொஞ்சம் கோவதுல வண்டிய வேகமா எடுத்து பாய் பாஸ் ல டென் பண்ணேன் வண்டி சருகி நா இந்த ரோட்ல இருந்து அந்த ரோட்டுக்கு சரிகிட்டு போருசு வண்டி வண்டி என்மேல இருந்துச்சு பை பாஸ் ரோட்ல என்னால வண்டிய துக்கவே முடியல வண்டிக்கு கீல நா இருக்கேன் சட்டை ல கிழிஞ்சு அடி பட்டு இருந்தேன் அந்த கணம் ஒருவர் வந்து என்ன துக்கி விட்டு சென்றார் அந்த கணம் குல தெய்வத்தை பார்த்தது போல் இருந்தது எந்துறிக்கவே முடியல ஆன எப்படி நா ரூம் கு போனேன் நு தெரியல என் குல தெய்வம் தா என்ன வந்து ரூம் ல விட்டு சென்றது கருப்பசாமி 🙏
உண்மை தான் நண்பரே. எந்நேரமும் என் ஐயன் என் கூடவே இருக்காங்க. மறுநாளே நிறைவேற்றும். பல முறை என்னை காப்பாற்றிக் இருக்கிறார். ஆராய்ந்து பார்த்தால் என்னை அதிலிருந்து காத்து நிற்கும் நிலையில் என்னை அவருக்கே அர்ப்பணித்து இருக்கிறேன்.
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நீங்கள் சொல்வது போல் எனக்கும் எங்கள் குலதெய்வம் பெரியாண்டிச்சி அம்மன் என் மேல் அருள் வாக்கு வருகிறது எனக்கு தலையில் சாமி சடை போட்டு உள்ளது அதை பற்றி எனக்கு கூறுங்கள் ஐயா மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
ரொம்ப நன்றி அண்ணா... எனக்கு உங்களோட வார்த்தை தான் என்னோட குலதெய்வம்.... மிகவும் வேதனை யில் இருந்தேன் உங்களோட வார்த்தை எனக்கு ஆறுதல் ஆக இருந்தது.... நன்றி 👌🙏