அருமையானபதிவுவாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு குலதெய்வம் காவல் தெய்வம் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன் இனிய காலை வணக்கம்
@@maharajan6982 is a great place to work for and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and and I I I I able to
30 நாள் கடந்த பின்பு அல்லது அடப்பு காலம் முடிந்த பின்பு வினாயகர், அனுமன் சன்னதிக்கு சென்று விட்டு பின் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம்... இறந்தவர் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் தேங்காய் உடைத்து சாமி கும்பிட லாம்... இறந்தவர் பங்காளிகள் கூட்டு குடும்பமாக (ஒரே உளையில் சோறுவடிப்பது) அல்லாமல் வேறு வேறு ஊர்களில் வசித்தால்...குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம்... பொங்கல் வைக்கலாம் மற்ற பங்காளிகள்...ஒரே வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பி என இருப்பின் ஒரு வருடம் கடைபிடிக்க வேண்டும்... ஒருவரின் அப்பாவுடன் பிறந்த அண்ணன் அல்லது தம்பி என்றாள் வெவ்வேறு ஊரில் இருந்தால் இது பொருந்தும்...
Anathapur gangamma can we pray In our home itself can u plz clear my doubts . If we fulfill our wish in our home There is no changes in our life if is very difficult to move on can u plz say us the parihara
ஐயா, வணக்கம்! எனக்கு அப்பா, அம்மா, மனைவி, இரு ஆண் குழந்தைகள் என அனைவரும் உள்ளனர், அனைத்து அமாவாசைகளிலும், அனைத்து பௌர்ணமிகளிலும் என் குலதெய்வத்திற்கு நான் விரதம் இருக்கலாமா?!
1.குல தெய்வம் தெரியவில்லையா? சப்த கன்னியரை வழிபட்டால் விரைவில் குல தெய்வம் உங்களை வந்து சேரும்... 7 அகல் விளக்கு வைத்து அதில் ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு கன்னியரை ஆவகனம் செய்து 21 அல்லது 48 நாட்கள் வரை விரதம் இருந்தால் நிச்சயம் குல தெய்வம் தெரிந்து விடும்... 2. குல தெய்வம் வீட்டிற்குள் வர வேண்டுமானால், ஒருமுறை "கணபதி ஹோமம்" செய்தால் பலன் உண்டு.
ஐயா வணக்கம் எங்கள் குடும்பம் சாமி அடுபவர்கள் 32குடும்பங்களுக்கு நாங்கள் தான் பூசாரி எனது பங்காளி எனது தாத்தா ஆடினர் இப்போது எனது பெரியப்பா ஆடுகிறார் எனது பெரியப்பா இல்லை என்றால் எனது அப்பாஆடுவார் தற்பொழுது அவர்களுக்கு பிறகு அந்த தெய்வம் யார் மீது வரும் எனது பெரியப்பா மகன் கிறிஸ்டின் சேர்ந்து விட்டார் இப்பொழுது நான்தான் எல்லாம் நடத்துக்கிறேன் எனது தம்பி எனது பெரியப்பா எனது அப்பா எனது இரண்டாவது பெரியப்பா சேர்ந்து நடத்துகிறோம் இனி இந்த தெய்வம் யார் மீது வரும்