Yes ..yen parents sum sondhathuladhan pannanga...yennala sari padikka mudiyadhu...fast endha velaium panna mudiyadhu... physicaly gud...but mentally not strong....she is 100%crrt...
அந்த காலங்களில் சொந்தங்களில்தான் கல்யாணம் பண்ணி நிறைய பிள்ளைகள பெத்துவளத்திருக்கிறார்கள்.நன்றாகதான் இருக்கிறார்கள்.இதெல்லாம் கார்ப்பரேட்களின் சதிவேலை இப்படியேல்லம் மக்களை திசை திருப்பினால் தான் மருத்துவவணிகம் பெருகும் .
அக்காவின் மகள், முறைப்பெண் அல்ல மருமகள்தான். எனது சேனலில் பண்டைய தமிழரின் சரியான திருமண உறவுமுறை பற்றி பதிவேற்றியுள்ளேன்.. முழு தகவல்களுக்கு எனது சேனலை பாருங்கள்....
மருத்துவம் வியாபரம் ஆகிவிட்டது...திருமணமே பன்னாதீங்கனு சொன்னாலும் ஆச்சரியபடுறதற்க்குயில்லை....சொந்தம் எல்லாம் கடவுள் கொடுத்த ஒருவரம் அந்தவாழ்க்கையை தொலைச்சுறாதீங்க...இவங்க சொல்றமாதிரியெல்லாம் 100 ல 2 பேருக்கு நடக்கலாம்....
நீங்கள் கூறுவதில் லொஜிக் இல்லை. இரண்டு பின்னடைவு கொண்ட மரபணுக்கள் இணைந்தால் தான் மரபணு நோய்கள் உண்டாகும். அது சொந்தத்தில் திருமணம் செய்தாலும் சரி வெளியில் திருமணம் செய்தாலும் சரி. அப்படியெனில் வெளியில் திருமணம் செய்தவர்கள் மரபணு நோய் இன்றி பிறபதில்லையா? பாதிபான குழந்தைகள் பிறப்பதில்லையா? அதற்கு உங்கள் மருத்துவர்களிடம் பதில் இல்லை. ஆனால் ஏதாவது குழந்தைக்கு பிரச்சினை என்றால் நீங்கள் ரிலேட்டிவ் மெரேஜ் ஆ என்று கேட்கும் பழக்கத்தினை பல மருத்துவர்கள் கொண்டுள்ளார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் கிளி பிள்ளை நாம் சொல்லி கொடுபதினை அப்படியே திரும்ப கூறுவது போல் சுய சிந்தனை இல்லாமல் மருத்துவர்களது நிலை உள்ளது. அது இன்று பிரபல்யம் அடைந்து சொந்தத்தில் திருமணம் என்றால் பயப்பிடும் அளவிற்கு ஆகி விட்டது. மரபு பண்புகள் தந்தையின் ஊடாகவே கடத்தப்படும் என்பது அறிவியல் அதனால் சொந்தத்தில் திருமணம் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் தொடர்ந்து அந்த வட்டத்துக்குள்ளயே சுழன்று கொண்டு இருந்தால் தான் பரம்பரைக்குள் ஏதாவது மரபணு நோய்கான ஜீன்கள் இருந்தால் அது ஒன்று சேர்ந்து குழந்தையை பாதிப்பதற்கான வாய்புகள் உள்ளன. மருத்துவம் கூறுவது என்னவென்றால் இரண்டு பின்னடைவான மரபணுக்கள் கொண்ட இருவர் திருமணம் செய்வதால் தான் குழந்தைக்கு மரபணு நோய்கள் ஏற்படும் என்று. அதை கருத்துருவாக வைத்தே இந்த சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தைக்கு பிரச்சினைகள் வரும் என்பது உருவாக்கபட்டது. ஆனால் இது சொந்தத்திற்கு மட்டும் பொருத்தமானது அல்ல என்பதை மருத்துவ உலகத்துக்கு தெரியாது போல தனி சொந்தத்துக்குள் திருமணம் செய்வதால் தான் பிரச்சினை என்பது போல் மெத்த படித்த மருத்துவர்கள் சுய சிந்தனை இல்லாமல் கூறுகின்றனர். ஆனால் இதுவே வெளியில் திருமணம் செய்யும் நபர்களுக்கும் மரபணு சார்ந்த சிக்கலுகள் குறைபாடு உடைய குழந்தைகள் நான் அறிந்தே நிறைய ப பேர்கள் உள்ளனர். அப்படியெனில் அதுக்கு இந்த மெத்த படித்த சுய சிந்தனை இல்லாத மருத்துவர்களின் பதில் என்ன? இதிலிருந்தே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தைகளின் குறைபாடுகளுக்கு காரணம் இரண்டு பெற்றோர்களின் பின்னடைவான மரபணுக்களே ஆகும்.அது எல்லாருக்குமே பொருந்தும் அப்படியிருக்க தனி சொந்தத்தினை மட்டும் சாடுவது அநாகரிகம் ஆக இங்கே திருமணத்தினை மருத்துவ பொருத்தம் பார்த்தே செய்தல் வேண்டும் என்பதே உண்மை. இங்கே கருத்துருவே இரண்டு பின்னடைவான மரபணுகள் இணைய கூடாது என்பது தான். அது சொந்தத்தில் மாத்திரமல்ல வெளியில் இருந்தாலும் சரி ஆகவே இதனை பொதுவாக கூறுங்கள் உங்கள் அறியாமையை போக்கி பதிவிடுங்கள். நன்றி.
@@lampolampo5592 please answer pannunga... Blood relative la marriage panni, first baby ku problem iruntha, next baby kum affect varuma.. please answer