சகோ, வணக்கம் சில மாதம் முன் உங்களின் "திருச்செந்தூர் மகிமை" பற்றிய பதிவு கண்டேன்.எனக்கு செந்தில் ஆண்டவரை காணும் ஆர்வம் அதிகமாகியது. அவன் அருளால் மூன்று மாதத்தில் 2 முறை தரிசனம் கிடைத்தது.பலருக்கு கோயில் செல்வது எளிமையாக இருக்கும். ஆனால் பிறந்து இத்தனை வருடம் என்னை போன்றோருக்கு அது அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை.முருகன் அருளால் இது நடந்தது. கந்தசாமிக்கு அரோகரா!!
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் 🙏🙏🙏 உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா அனைத்து முருக வழிபாடுகளும் கற்றுதாருங்கள் நன்றி குருவே இலங்கை இருந்து 🙏🙏🙏🙏
முருகா எனக்கு பயமா இருக்கு என்னையும் மீறி நானே எதும் பண்ணிக்குவேனோ நூ 😭😭😭😭என் பசங்கள நீயே பார்த்துக்கோ😭😭😭😭நீ தான் அவங்க இரண்டு பேருக்கும் துணையாக இருந்து உன்னை மட்டுமே அண்ணாவா நினைச்சு வாழனும். எங்கள் வாழ்க்கையில் எது நடந்தாலும் நீ தான் முருகா🙏🙏😭🙏😭🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏 கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏
Evlo bakthi erukkum podhu en thapana mudivu edukuringa, neenga thapa ninaikalana unga problem ennanu solunga ennala mudinja solution solra unga name enna
Muruga en appa en kal vali ,ki vali therka vendum appa Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam
thank you for Sharing 🙏 i did same thing for Vel(i use vibhudi for doing Vel Pooja and collect and use it) at home and once my daughter was severely coughing at midnight and got wheezing kind of difficult to breath, i prayed to Lord Muruga and applied same Vibhudi near her throat and lungs region front and back and we started to Hospital at 3am. Before going to Hospital her cough stopped and Dr was looking (shocking, different) when we saw Dr arround 3.30am no cough , nothing. really miracle. Thanks to lord Muruga and thank you so much for sharing your wisdom
ஓம் சரவணபவ முருகப்பா நீங்க வந்து நான் கேட்டேன் நிறைய அம்மா வந்து என்கிட்ட எனக்கு அந்த பிரச்சனைக்கு தான் இந்த பிரச்சனை இருக்கிறது நான் எனக்காக வேண்டி வாங்க ன்னு சொன்னாங்க அப்ப நான் முருகப்பா இவங்களுக்காக நான் எப்படி வந்தது என்று தெரியவில்லையே அப்படி நான் சொன்னேன் அப்ப விபூதி கோயில் கொண்டு போய் கொடுத்து அர்ச்சனை பண்ணி அதை இது பண்ணுங்க அதை செய்யும் போது உங்களுக்கு சக்ஸஸ் ஆப் பண்றது எனக்கு கூட பேசினீங்க அதுக்காக கோடி நன்றியப்பா இதே போல இந்த வார்த்தைகள் உலகம் எல்லாம் பரவனும் வேண்டுகிறேன் சாமி ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
சுத்தமான சாணதிருநீறு எப்படி கண்டுபிடிப்பது எங்குகிடைக்கும் எனக்கும் நிறைய பூச பிடிக்கும். எல்லாம் போலியாதான் இருக்கிறது..ஓம்சரவணபவ...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா நான் சஸ்தி விரதம் இருந்து முருகன் முன்னாடி கல்யாணம் ஆச்சு இப்ப கருப்பை கட்டி இருக்கு சிஏ லெவல் 109 இருக்கு ஆபரேஷன் செயணும்னு சொல்றாங்க குழந்தை பொறக்கத்து சொல்றாங்க 1 year தான் ஆகுது கல்யாணம் ஆகி enna pannanu sollunga anna
நீங்க டாக்டர் சொல்றாங்க அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்க ன்னு கேட்க வேண்டாம்... உங்கள் பூஜை அறையில் முருகன் போட்டோ இருந்தால் அவரிடம் சென்று முறை இடுங்கள்..அவர் காலடியில்.. விபூதி ஐ வைத்து உங்கள் பிரச்சினை யை அவரிடம் கூறி கண்ணீர் மல்கி வேண்டுங்கள்...பின் அந்த விபூதியினை உங்கள் வயிற்றில் தினமும் 48 நாள் பூசி வாருங்கள்... பின் முருகனை நினைத்து வேறு ஒரு மருத்துவரை அணுகுங்கள்....அனைத்து பிரச்சினைகளும் நிவர்த்தி பண்ணி வைப்பார்...கண்டிப்பாக... ஓம் சண்முகா சரணம் ஓம் சரவணபவ ஓம் நமோ குமராயா நமோ 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚 துணை ...
En kozhandhai pesadhu ,9 yrs old. If he goes toilet also he doesn't say. He is a special need kid. I call my kid muruga. But his full name Nayan Karthik.