Тёмный
No video :(

சோழர்களை அழிக்கத் துடித்த பாண்டியர்கள் | JayaSree Saranathan | Ponniyin Selvan 2 | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 624 тыс.
Просмотров 26 тыс.
50% 1

#ponniyinselvan #chola #brahmins #pesutamizhapesu #hindu #hindutva
Background music used in this video is Copyright Free Music
Music licensed by : Bensounds.com
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Background music used in this video is Copyright Free Music
Music licensed by : Bensounds.com
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamizhapesuofficial
Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat : sharechat.com/profile/pesutam...
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

12 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 307   
@hatorihanzo999
@hatorihanzo999 Год назад
What a fantastic narration of history. I listened to Madam with rapt attention. Not a dull moment !
@shankarr2053
@shankarr2053 Год назад
Excellent performance of Madam, her hardworking is highly appreciated 🎉
@kvs6830
@kvs6830 Год назад
முதலில் கேள்வி கேட்பவர்கள் நன்றாக தங்களை தயார் செய்துகொண்டு வரவேண்டும். உடையார்குடி கல்வெட்டு என்ன சொல்கிறது என்ற இவர்கள் படித்தார்களை இல்லையா.. ஜெயஶ்ரீ அவர்கள் சொல்லும் எதற்கும் கேள்வி கேட்க ஒன்றுமே இல்லையா.. அந்த கல்வெட்டில் துரோகி என்று தான் குறிப்பு உள்ளது என்கிறார்கள். அதன் விபரம் : "ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்............................................... தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ........................ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கொட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத்தந்தோம். தாங்களும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவரஇ ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையனேன் இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிச தம் படி நாழி நெல்லும் ஆட்டைவட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையனேன் இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன" இந்த செய்தியில் "கொன்ற துரோகிகள் என்று சோமன்............................................... தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும்" என்று வருகிறது. பிறகு கொன்றவர்கள் என்று வரவில்லை என்று எப்படி சொல்கிறார்கள். பிராமணர்கள் தவறு செய்தால் தண்டனை அதிகம்தான். ஆனால் மற்றவர்களுக்கு மரணதண்டனை உண்டு. அது பிராமணர்களுக்கு கிடையாது. ஏனென்றால் பிரம்மஹத்தி என்ற தோஷம் அரசனுக்கு வந்துவிடும் . அதிகபட்சம் காயமின்றி பொருள்களுடன் ஊரைவிட்டு துரத்த வேண்டியது( manusmriti 8.380). இந்த கல்வெட்டு அரச சாசனம் இல்லை. நிலம் வாங்கிய ஆவணம். கொலை குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர்களின்( சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன்) ஆகியோருடைய தம்பியான மலையூறான் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது பற்றியது. மற்ற மூவரும் என்ன ஆனார்கள் என்பது பற்றி இதில் இல்லை.
@arasumani5969
@arasumani5969 Год назад
சோழன் தமிழன் அது போதும்
@ramachandrank8828
@ramachandrank8828 Год назад
PS is very popular not because it is completely historical but because of the great interest roused in the readers and no other historical that is partially historical novel written by Chanakya and others could capture the hearts of the readers and the drawings of Manian are so impressive
@physicswithsir
@physicswithsir Год назад
Excellent interview with historian Jayasree Saranathan. In particular, I liked her comparison of ancient history with Rajiv Gandhi assassination. 👍
@43maruthi
@43maruthi Год назад
The king named karikalan who belonged to sangam era is not to be confused with Adhitha Karikaalan of later chola period
@sradhaib
@sradhaib Год назад
It seems that your entire team is against Brahmins. in any video, your team members are in one way or other , dragging Brahmins. You are not against any other caste. Just take corrective steps., otherwise you will be unnecessarily wounding the feelings of Brahmins for increasing your status and survival.
@ramanankannan2322
@ramanankannan2322 Год назад
It's in the society of Tamil Nadu due to DMK and to some extent AIADMK. Anti-brahminism is used as a weapon to make TN unreachable by BJP.
@ramanathannarayanan4656
@ramanathannarayanan4656 Год назад
These people have indirect attraction/negative attraction for brahmins because they (the brahmin) have the responsibility to guide the entire society through their knowledge, character and sacrifice.
@ravikasinathan2236
@ravikasinathan2236 Год назад
Exactly 💯 I too have voice out so many in the comments section. But what to do, these road side dogs escaped the other day Sting Operation. These PTP anchors are paid dogs to instigate the society. Some of the guests answers are already explained many times but time again these dogs will instigate. These are not responsible content creators and proper trained journalists, they are only paid stray dogs.
@-_.0O
@-_.0O Год назад
Maybe its your ancestors' karma?
@sradhaib
@sradhaib Год назад
@@-_.0O Nobody is planning to born in Brahmin family. Criticism by Pesu Tamizha Pesu, not by karma.
@sivakumarv3203
@sivakumarv3203 Год назад
2000 வருஷம் காக்கா பிரசாத் எங்கப்பா?
@theman6096
@theman6096 Год назад
அவர் கார back கியர் போட்டு 2000 ஆம் வருடத்துக்கு போய் இருக்கார் 😂
@CommonMan94369
@CommonMan94369 Год назад
எந்த பிராமன சமுதாயம் மக்களுக்கு தீங்கு இழைத்தது.... பிராமணர்களை குறை சொல்பவர்களுக்கு ஒரு செய்தி : பிராமன சமுதாயத்தில் பல பிரிவுகள் உள்ளன. அதாவது பல தெய்வங்களை வழிபடும் பிராமன சமுதாயம் உள்ளது. எடுத்துக்காட்டாக : விநாயகருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். முருகனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பர். 33 கோடி தேவர்களை பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். அம்மனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். பிரம்மாவிற்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள், பகவான் ஸ்ரீ பெருமாளுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ விஷ்ணுவிற்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ ராமருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பிராமணர்களை குறை சொல்பவர்கள் மேலேயுள்ள எந்த பிராமன சமுதாயம் மக்களுக்கு தீங்கு இழைத்தது என்று இந்திய மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக சொல்லுங்கள். குறிப்பு : எந்த பிராமன சமுதாயம் ராஜ ராஜ சோழனின் அண்ணனை ஆதித்த கரிகாலனை எந்த பிராமன சமுதாயம் கொன்றது. ஏன் கொன்றார்கள், காரணம் என்ன ? ஆதித்த கரிகாலனின் சித்தப்பாவின் சூழ்ச்சியா ??? அல்லது பாண்டியர்களின் சூழ்ச்சியா??? உண்மையை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள் ! ஹரே கிருஷ்ண🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏
@CommonMan94369
@CommonMan94369 Год назад
எந்த தெய்வத்தை வழிபடும் பிராமன சமுதாயம் ராஜ ராஜ சோழனின் அண்ணனை ஆதித்த கரிகாலனை எந்த தெய்வத்தை வழிபடும் பிராமன சமுதாயம் கொன்றது. ஏன் கொன்றார்கள், காரணம் என்ன??? அல்லது ஆதித்த கரிகாலனின் சித்தப்பாவின் சூழ்ச்சியா ??? அல்லது பாண்டியர்களின் சூழ்ச்சியா?? உண்மையை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். அதர்மத்தின் பாதையை யார் தெர்ந்து எடுத்தாலும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டாக : துரோணாச்சாரியர் அவர்கள் பிராமனராவார். துரோணர் அதர்மம் பாதையை தெர்ந்து எடுத்ததால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜுனன் துரோணாச்சாரியரை கொன்றார். பிராமணர்கள் மற்றும் யாராக இருந்தாலும் அதர்ம பாதையை தெர்ந்து எடுத்தால் தண்டனை உறுதி.... படியுங்கள் மகா பாரதம். ஒருமையில் எல்லா பிராமணர்களையும் குறை சொல்வது முற்றிலும் தவறு, தவறு, தவறு.... இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
@CommonMan94369
@CommonMan94369 Год назад
அதர்மத்தின் பாதையை யார் தெர்ந்து எடுத்தாலும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டாக : துரோணாச்சாரியர் அவர்கள் பிராமனராவார். துரோணர் அதர்மம் பாதையை தெர்ந்து எடுத்ததால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜுனன் துரோணாச்சாரியரை கொன்றார். பிராமணர்கள் மற்றும் யாராக இருந்தாலும் அதர்ம பாதையை தெர்ந்து எடுத்தால் தண்டனை உறுதி.... படியுங்கள் மகா பாரதம். ஒருமையில் எல்லா பிராமணர்களையும் குறை சொல்வது முற்றிலும் தவறு, தவறு, தவறு.... இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
@umamaheswari604
@umamaheswari604 Год назад
🤣🤣
@theman6096
@theman6096 Год назад
மிக மிக அருமையான உண்மையான ஆதார பூர்வ தகவல் அம்மா.... . ...........🙏🙏🙏 இங்கு திராவிடியா மாடல் போல் சும்மா அடிச்சி விடவில்லை........ 😂😂😂
@CommonMan94369
@CommonMan94369 Год назад
எந்த பிராமன சமுதாயம் மக்களுக்கு தீங்கு இழைத்தது.... பிராமணர்களை குறை சொல்பவர்களுக்கு ஒரு செய்தி : பிராமன சமுதாயத்தில் பல பிரிவுகள் உள்ளன. அதாவது பல தெய்வங்களை வழிபடும் பிராமன சமுதாயம் உள்ளது. எடுத்துக்காட்டாக : விநாயகருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். முருகனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பர். 33 கோடி தேவர்களை பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். அம்மனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். பிரம்மாவிற்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள், பகவான் ஸ்ரீ பெருமாளுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ விஷ்ணுவிற்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ ராமருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பிராமணர்களை குறை சொல்பவர்கள் மேலேயுள்ள எந்த பிராமன சமுதாயம் மக்களுக்கு தீங்கு இழைத்தது என்று இந்திய மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக சொல்லுங்கள். குறிப்பு : எந்த பிராமன சமுதாயம் ராஜ ராஜ சோழனின் அண்ணனை ஆதித்த கரிகாலனை எந்த பிராமன சமுதாயம் கொன்றது. ஏன் கொன்றார்கள், காரணம் என்ன ? ஆதித்த கரிகாலனின் சித்தப்பாவின் சூழ்ச்சியா ??? அல்லது பாண்டியர்களின் சூழ்ச்சியா??? உண்மையை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள் ! ஹரே கிருஷ்ண🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏
@CommonMan94369
@CommonMan94369 Год назад
எந்த தெய்வத்தை வழிபடும் பிராமன சமுதாயம் ராஜ ராஜ சோழனின் அண்ணனை ஆதித்த கரிகாலனை எந்த தெய்வத்தை வழிபடும் பிராமன சமுதாயம் கொன்றது. ஏன் கொன்றார்கள், காரணம் என்ன??? அல்லது ஆதித்த கரிகாலனின் சித்தப்பாவின் சூழ்ச்சியா ??? அல்லது பாண்டியர்களின் சூழ்ச்சியா?? உண்மையை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். அதர்மத்தின் பாதையை யார் தெர்ந்து எடுத்தாலும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டாக : துரோணாச்சாரியர் அவர்கள் பிராமனராவார். துரோணர் அதர்மம் பாதையை தெர்ந்து எடுத்ததால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜுனன் துரோணாச்சாரியரை கொன்றார். பிராமணர்கள் மற்றும் யாராக இருந்தாலும் அதர்ம பாதையை தெர்ந்து எடுத்தால் தண்டனை உறுதி.... படியுங்கள் மகா பாரதம். ஒருமையில் எல்லா பிராமணர்களையும் குறை சொல்வது முற்றிலும் தவறு, தவறு, தவறு.... இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
@CommonMan94369
@CommonMan94369 Год назад
அதர்மத்தின் பாதையை யார் தெர்ந்து எடுத்தாலும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டாக : துரோணாச்சாரியர் அவர்கள் பிராமனராவார். துரோணர் அதர்மம் பாதையை தெர்ந்து எடுத்ததால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜுனன் துரோணாச்சாரியரை கொன்றார். பிராமணர்கள் மற்றும் யாராக இருந்தாலும் அதர்ம பாதையை தெர்ந்து எடுத்தால் தண்டனை உறுதி.... படியுங்கள் மகா பாரதம். ஒருமையில் எல்லா பிராமணர்களையும் குறை சொல்வது முற்றிலும் தவறு, தவறு, தவறு....
@ramachandrank8828
@ramachandrank8828 Год назад
The writings of chanakyan were popular mainly with young teen age readers but Kalki was popular with all ages and agegroups
@venkris5226
@venkris5226 Год назад
Nice program with true subject matter experts.🙏🏽🎉
@raghunathan9635
@raghunathan9635 Год назад
Chitra Kumar please read Uudayar Novel by Mr. Balakumaran...you can get some interesting information
@sritharchellappa452
@sritharchellappa452 Год назад
Yessss
@MrSatdevil
@MrSatdevil Год назад
Love these kind of historical discussions
@selvapaul9798
@selvapaul9798 Год назад
சிங்கள நாச்சியார் கோவில் ' என்று கல்கி குறிப்பிடுவார்.
@sunderraj6197
@sunderraj6197 Год назад
PTP questions are all to clarify doubts only...keep it up guys
@Solokarthik
@Solokarthik Год назад
Mutharaiyar thanjai
@chandrashekhars3152
@chandrashekhars3152 Год назад
Excellent video What a clear and detailed views expressed by that lady, after doing so much research. PTP, You did a good job by bringing a educated woman. Keep it up.
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam Год назад
"தட் லேடி" என்று சொல்வதற்கு பதிலாக அவர்கள் பெயரை சொல்லியிருக்கலாமே ??
@chandrashekhars3152
@chandrashekhars3152 Год назад
@@kalyanaraman_subramaniam True I will check again.
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 Год назад
Is this link safe for payment? I want to make payment.
@sunderraj6197
@sunderraj6197 Год назад
Yes
@govindarajangovindarajan2662
நல்லது
@ravik5787
@ravik5787 Год назад
Nowadays the temple is called sengalachi Amman Kovil
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 Год назад
Next part expecting tq soon pl
@PerumPalli
@PerumPalli Год назад
5:20 உங்களுக்கு தெரியாது, எங்களுக்கு நல்லாவே தெரியும் அது கண்ணகி கோவில், சேர நாட்டில் இருந்து அந்த வழிபாடு ஈழம் சென்று, சோழ தேசம் வந்தடைந்த வழிபாடு
@venkatacalamvenkatacalam9292
i love velir vamsam
@PerumPalli
@PerumPalli Год назад
@@venkatacalamvenkatacalam9292 💖
@rajeshvarma6035
@rajeshvarma6035 Год назад
🎉❤ அருமை madam thank you
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 Год назад
Dr. Smt.Saranatan , quite interesting
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Год назад
தஞ்சாவூரில் "செங்கலாச்சியம்மன் கோவில் " ௭ன ஒன்று இ௫க்கிறது. செங்கமல நாச்சியம்மன் ௭ன்பதே அவ்வாறு அழைக்கப்படுகிறது. வெள்ளைத் தாமரைப்பூவில் இ௫ப்பாள் ௭ன்று சரஸ்வதி தேவியைப் பாடுவார் பாரதி. செங்கமலத்தில் இ௫ப்பவள் (செங்கமல நாச்சியம்மன்) தி௫மகளே ஆவார். ஆனால் கல்கி அவர்கள் தன் கதைக்குச் சுவையூட்ட இதனை சிங்கள நாச்சியம்மன் ௭ன்று வ௫ணிப்பாா். மந்தாகினி ௭ன்ற பாத்திரமே கற்பனைப் பாத்திரமாகும். ௭னவே அதற்கு ஆதாரம் தேடவேண்டிய அவசியம் இல்லை..
@MrRgsram
@MrRgsram Год назад
சிங்கள நாச்சியார் கோவில் குறித்த ஓர் கட்டுரை…
@PerumPalli
@PerumPalli Год назад
❤❤❤❤
@srishar526
@srishar526 Год назад
Great
@ArjunAchyutha-xyz
@ArjunAchyutha-xyz 9 месяцев назад
This show needs a name ! Y doesn't it have a name!...if it has a name , it will trend i believe....also it will be easy to search n find them on RU-vid
@seeroshinchan8531
@seeroshinchan8531 Год назад
நல்ல பதிவு
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Год назад
ஒருவர் எதற்காக கொல்லப் படுகிறார் காரணம் இல்லாமல் இருக்குமா?
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 Год назад
That CORE IDEA seems to exist in today's politics too😂
@vavinthiranshozhavenbha
@vavinthiranshozhavenbha Год назад
இறைவா தமிழர்கள் நாம் இன்னும் எத்தனைஅவலங்களைசந்திக்கப்போகின்றோம் 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🙏🏼🙏🏼🙏🏼
@raju1950
@raju1950 Год назад
DMK lku votre seidhuvittu pulambi yenna payan
@anonymous1450
@anonymous1450 Год назад
செங்கமல நாச்சியார் கோவில் ஒன்று தஞ்சையில் உள்ளது. மக்கள் செங்கல்லாச்சியம்மன் என்பார்கள்.
@singsongc4016
@singsongc4016 Год назад
லட்சுமி தான் செங்கமலநாச்சியார் ..
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Год назад
@@singsongc4016 அம்மையப்பன் சிவசக்தி குறிப்பது லட்சுமி எல்லாம் குறிக்காது
@cholarkal
@cholarkal Год назад
Udaiyargalil irukum 3 sub caste 1) nathaman udaiyar 2)malaiyaman udaiyar 3) suruthiman udaiyar Engaluku community certificatela Malaiyamana subcastela irukavanga malaiyaman endrae irukum Nathaman subcaste na nathamanu irukum Suruthiman subacstena suruthiman endrae irukum !! Lal act as malaiyaman miladu udaiyar role in ponniyan selvan !! Ennoda youtube channel video parkavum
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 Год назад
I made payment of ₹200/- now through card
@Tudutudutuduah
@Tudutudutuduah Год назад
Cholargal ah kondradhu brahmanargal dhhan aana avargal jaadhi veri kagavo Alla sothu sugam kagavo kollavillai! Pandiyargalukaga pazhi theerka kondrargal! Avargal naatukku viswasama irrundhargal!
@balasvb89
@balasvb89 Год назад
Note: இங்கே இவர் சொல்லும் பிராமணர்கள் என்பது வடுக பிராமணர்க்கள்
@sniperbnkp6087
@sniperbnkp6087 4 месяца назад
Her ideology Seems to be different from Deivanayagam aiyaa speech
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Год назад
அதில் சதியில் பழியை ஏற்றுக் கொள்கிறேன் என்று இருக்கலாம்?
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Год назад
எதிலும் மர்மம் உண்மை தன்மை நிரூபிக்க வேண்டும்
@gobinathgobinath6925
@gobinathgobinath6925 Год назад
pandya is black smith capital of adi thatchan nallur. chola is stone mason. your story is book story
@AnthoniShogan
@AnthoniShogan Год назад
Whaaat the...
@logicalbrain4338
@logicalbrain4338 Год назад
பேசு தமிழா பேசு இவர்கள் அவர்கள் அவர்கள் இவர்கள் தமிழர்கள் ஆள வில்லை தமிழர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் தமிழர்கள் யார் .... தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படி பகுத்தறிவு உள்ள மக்கள்
@kannaninsevagan3415
@kannaninsevagan3415 Год назад
your comment suggests that you change your name to "Illogical Brain"..
@ArivazhaganKGP
@ArivazhaganKGP Год назад
பூஜை கிரமமாக என்ற சொல்லாடல் இன்றும் உண்டு
@CommonMan94369
@CommonMan94369 Год назад
எந்த பிராமன சமுதாயம் ராஜ ராஜ சோழனின் அண்ணனை ஆதித்த கரிகாலனை எந்த பிராமன சமுதாயம் கொன்றது. ஏன் கொன்றார்கள், காரணம் என்ன ? ஆதித்த கரிகாலனின் சித்தப்பாவின் சூழ்ச்சியா ??? பாண்டியர்களின் சூழ்ச்சியா??? உண்மையை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
@CommonMan94369
@CommonMan94369 Год назад
எந்த பிராமன சமுதாயம் மக்களுக்கு தீங்கு இழைத்தது.... பிராமணர்களை குறை சொல்பவர்களுக்கு ஒரு செய்தி : பிராமன சமுதாயத்தில் பல பிரிவுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக : விநாயகருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். முருகனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பர். அம்மனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ பெருமாளுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள் பகவான் ஸ்ரீ விஷ்ணுவிற்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ ராமருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். பிராமணர்களை குறை சொல்பவர்கள் மேலேயுள்ள எந்த பிராமன சமுதாயம் மக்களுக்கு தீங்கு இழைத்தது என்று இந்திய மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக சொல்லுங்கள். குறிப்பு : எந்த பிராமன சமுதாயம் ராஜ ராஜ சோழனின் அண்ணனை ஆதித்த கரிகாலனை எந்த பிராமன சமுதாயம் கொன்றது. ஏன் கொன்றார்கள், காரணம் என்ன ? ஆதித்த கரிகாலனின் சித்தப்பாவின் சூழ்ச்சியா ??? பாண்டியர்களின் சூழ்ச்சியா???? உண்மையை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள் ! ஹரே கிருஷ்ண🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏
@theman6096
@theman6096 Год назад
Yes 👌👌👌👌 இன்றும் உண்டு
@CommonMan94369
@CommonMan94369 Год назад
அதர்மத்தின் பாதையை யார் தெர்ந்து எடுத்தாலும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டாக : துரோணாச்சாரியர் அவர்கள் பிராமனராவார். துரோணர் அதர்மம் பாதையை தெர்ந்து எடுத்ததால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜுனன் துரோணாச்சாரியரை கொன்றார். பிராமணர்கள் மற்றும் யாராக இருந்தாலும் அதர்ம பாதையை தெர்ந்து எடுத்தால் தண்டனை உறுதி.... படியுங்கள் மகா பாரதம். ஒருமையில் எல்லா பிராமணர்களையும் குறை சொல்வது முற்றிலும் தவறு, தவறு, தவறு....
@Kala-sb7gc
@Kala-sb7gc Год назад
No.அதற்கு கிரவவித்தன் என்று degree கொடுக்க மாட்டார்கள். கிரமபாடம் பண்ணியிருந்தால் மட்டுமே கிடைக்கும்
@venkatacalamvenkatacalam9292
i love cholan velir vamsam
@vetripandian5424
@vetripandian5424 Год назад
மாறவர்மன் சுந்தர பாண்டியன்..❤ பாண்டியன் வாரிசு...
@srinivasansankaran6602
@srinivasansankaran6602 Год назад
She is spinning stories on the epigraphy of udaiyar kudi inscription , and explanation is also not on a neutral one
@mathan393
@mathan393 Год назад
நானும் இந்த வரலாற்று ஆசிரியர்களால் முத்தரையர் வரலாற்றை ஒதுக்குவதே வேலையாக இருக்கின்றார்கள்
@asirjeyasingh9362
@asirjeyasingh9362 Год назад
Why not take interview from Tamilar udagam person about Chola history.
@gobinathgobinath6925
@gobinathgobinath6925 Год назад
thatchan Mayan land this. your book story speech
@anianto20
@anianto20 Год назад
மன்னர் மன்னன் , பாரிசாலன் போன்றவர்கள் இல்லாமல் ஒரு வரலாற்று கலந்துரையாடல் முழுமை அடையாது ....only a group discussion or debate can browse out truth in full velocity.
@user-gv1qv6cy7j
@user-gv1qv6cy7j Год назад
Avanga lam Naam Tamizhar ideology ya establish panna vandhavanga..! Not neutral
@user-nq6lo6ij7y
@user-nq6lo6ij7y Год назад
@@user-gv1qv6cy7j correct
@TheKing-xp7lq
@TheKing-xp7lq Год назад
Avanunga RU-vidrs avlo than
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Год назад
Paarisalan is a self styled Tamizh Expert...reel viduvaaru
@user-gv1qv6cy7j
@user-gv1qv6cy7j Год назад
@@mchandrashekhar4043 he is not an expert at all 😂
@vartamalthopasamy4540
@vartamalthopasamy4540 5 месяцев назад
கடாரம் குறித்து ஆய்வுகள் வேண்டுமே அம்மா. செய்வீர்களா?! Indian/Tamil influance at Southeast Asia .
@prabhuvp5517
@prabhuvp5517 Год назад
எதிரி நெஞ்சி குத்துவான். ...துரோகி முதுகில் குத்தி விட்டான்
@dhanushkumardhanush1372
@dhanushkumardhanush1372 Год назад
ராஜவேல் நாகராஜன் 😅
@madras2quare
@madras2quare Год назад
​@@dhanushkumardhanush1372 நமஸ்காரம். நீயும் உன் தலைவன் ச்சீமண்ணும் நம் நாட்டின் துரோகிகள் , எதிரிகள் எல்லாமே. ஜெய் ஸ்ரீ ராம் ! ஜெய் ஹிந்த்!! பாரத் மாதா கி ஜே!!!
@dhanushkumardhanush1372
@dhanushkumardhanush1372 Год назад
@ramesh gopal 😅😆😆😆
@theman6096
@theman6096 Год назад
​@rameshgopal-gn2wo EVR மூத்திர சட்டி 😂
@CommonMan94369
@CommonMan94369 Год назад
எந்த பிராமன சமுதாயம் மக்களுக்கு தீங்கு இழைத்தது.... பிராமணர்களை குறை சொல்பவர்களுக்கு ஒரு செய்தி : பிராமன சமுதாயத்தில் பல பிரிவுகள் உள்ளன. அதாவது பல தெய்வங்களை வழிபடும் பிராமன சமுதாயம் உள்ளது. எடுத்துக்காட்டாக : விநாயகருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். முருகனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பர். 33 கோடி தேவர்களை பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். அம்மனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். பிரம்மாவிற்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள், பகவான் ஸ்ரீ பெருமாளுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ விஷ்ணுவிற்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ ராமருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பிராமணர்களை குறை சொல்பவர்கள் மேலேயுள்ள எந்த பிராமன சமுதாயம் மக்களுக்கு தீங்கு இழைத்தது என்று இந்திய மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக சொல்லுங்கள். குறிப்பு : எந்த பிராமன சமுதாயம் ராஜ ராஜ சோழனின் அண்ணனை ஆதித்த கரிகாலனை எந்த பிராமன சமுதாயம் கொன்றது. ஏன் கொன்றார்கள், காரணம் என்ன ? ஆதித்த கரிகாலனின் சித்தப்பாவின் சூழ்ச்சியா ??? அல்லது பாண்டியர்களின் சூழ்ச்சியா??? உண்மையை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள் ! ஹரே கிருஷ்ண🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏
@jayanth1551
@jayanth1551 Год назад
தனஞ்செய முத்தரையன் ஆண்டதால் தனஞ்செயன் ஊர் தஞ்சாவூர் ஆனதாக சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்
@singsongc4016
@singsongc4016 Год назад
தனஞ்செய் சமஸ்கிருதப்பேர்
@AraiyarilMooththavan29
@AraiyarilMooththavan29 Год назад
@@singsongc4016 விஜயாலயன், ராஜேந்திரன், ராஜாராஜன்லாம் என்னா பேரு ? வைதெருச்சல் நல்லா தெரியுது 😂
@pandipandiyam9912
@pandipandiyam9912 Год назад
@@singsongc4016 போடா
@pandipandiyam9912
@pandipandiyam9912 Год назад
உண்மை
@vetripandian5424
@vetripandian5424 Год назад
முத்துரையர் தெலுங்கு 😄
@podango.....8410
@podango.....8410 Год назад
கொலைய விட துரோகம் மோசமானது
@seeroshinchan8531
@seeroshinchan8531 Год назад
எசாலம் செப்பேடுகள் பற்றி இனிமேல் கேளுங்கள். அதில் நிறைய தகவல்கள் உள்ளன
@theman6096
@theman6096 Год назад
​@rameshgopal-gn2wo EVR மூத்தர சட்டி 😂
@vaimurthy
@vaimurthy Год назад
@@theman6096 அவரு ஆமைக்கறி கூட்டம்.
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Год назад
​@rameshgopal-gn2wo Can you share the article weblink of Veterinary Organisation. Yours is a general statement whereas Siddha & Ayurvedic Research in terms of medicine has different versions.
@pandipandiyam9912
@pandipandiyam9912 Год назад
@ramesh gopal தம்பி நீ சாமான் குருப்பா?
@rajamanickam1750
@rajamanickam1750 Год назад
சோழர்கள் உடையாரா இருக்கலாம். ஆனால் திருச்சிto மதுரை highway. சோழ எல்லையில் முத்தரையர்கள். புதுகோட்டைTo சிவகங்கை ல சோழ நாட்டு எல்லை புதுக்கோட்டை யில் முத்தரையர். பாண்டிய எல்லையில் முக்குலத்தோர். அதே போல் தஞ்சை யில் முத்தரையர். .சோழ நாட்டு எல்லையில் பாதுகாப்பு முத்தரையர்கள். பாண்டிய நாட்டு எல்லை காவலில் முக்குலத்தோர். . சோழ நாட்டு கடற்கரையில் முத்தரையர் இன்றும் உள்ளனர். விஜயாலய சோழன் வானத்திலிருந்து குதிச்சானா விஜயாலயன் சோழன் முன்னோர்கள் தேடி போங்க. ரேநாட்டு சோழர் இருந்த இடத்தில் முதிராஜ்னு இருகாங்க. கரிகாலன் சோழன் கங்கர் தொடர்பு. கங்க மன்னர் தன்னை முத்தரசர். என்று சொல்லிஇருக்கார்கள். சோழ குழுவினர். உடையார். வன்னியர். பிள்ளை முத்தரையர். . இன்றளவும் முத்தரையர். முக்குலத்தோர்(பாண்டியர் ) பகை உள்ளது..
@prakashjeyakumar5014
@prakashjeyakumar5014 Год назад
முத்தரையர்களும் சரி முக்குலத்தோரும் சரி சோழனையோ அல்லது பாண்டியரையோ உரிமை கொண்டாட முடியாது.
@prakashjeyakumar5014
@prakashjeyakumar5014 Год назад
எப்படி சோழரை உடையார் என்று முட்டாள்தனமாக கூறுகிறீர்கள்?
@rajamanickam1750
@rajamanickam1750 Год назад
@@prakashjeyakumar5014 உடையாராக இருக்கலாம் னு தான் சொல்லி இருக்கேன்... வேறு யாராக இருக்க முடியும். நீங்க சொல்லுங்கள்.
@pandipandiyam9912
@pandipandiyam9912 Год назад
@@rajamanickam1750 சோழர்கள் முத்தரையர் தான்!!
@balasvb89
@balasvb89 Год назад
Mukkuthor Not cast... Kallar veru... maravar veru.
@mohannarayanan6580
@mohannarayanan6580 Год назад
Thambi pl pronounce idaiyinam properly.
@yogipillai9977
@yogipillai9977 Год назад
Madam With all due respects Rohana in Srilanka is not a mountain Its one of the three divisions of Srilanka which is in deep South of Srilanka Other divisions are Raja Rata Malayarata ராஜரட்ட in the north of Srilanka where cholas were highly influential மலையரட்ட ரட்ட means country Also read Mahavamsa and corroborates the facts facts on both sides of palk straights Pandiyar Sinhalese relationship dates back to King Vijaya
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 8 месяцев назад
Maha uruttu mami !
@user-bt1st2hv2o
@user-bt1st2hv2o Год назад
Revadasn gramaviddan endra character arulmozhi uai Kolla yaanai angusam Payan kondu muyarchi seidadaha PS yil varum
@user-jn4er2we7k
@user-jn4er2we7k 29 дней назад
பாரிசாலன் , மன்னர் மன்னன் அவர்களையும் இவங்க கூட சேர்த்து பேட்டி எடுக்கணும் இந்த சேனல்.இந்த அம்மா அப்பதான் நன்றாக பதில் சொல்லுவார்கள்
@cyrusthegreat3081
@cyrusthegreat3081 Год назад
Assassins of Aditha were employees of Tamil king veera pandiya and they killed Karikalan not because caste enmity but as part of their loyalty and job! Question should be, why did king Veera pandiyan trusted Brahmins and not other caste! Why did those Brahmins , inspite of having good govt job and trust of cholas, dint betray king Veerapandian after his death and demise of kingdom and dedicated their lives and that of relatives knowing that they will not be rewarded but punished?
@kmmaran
@kmmaran Год назад
JayaSree Saranathan now assuming Brahmin didn't commit the murder....how true is this?, and JayaSree Saranathan please don't bring LTTE into this to prevail the murderer, are you purposely or unknowingly tying this two events for some benefits ...don't do this.
@user-jn4er2we7k
@user-jn4er2we7k 29 дней назад
உடையார்குடி கல்வெட்டை இந்த மேடம் பார்க்க வில்லையோ.
@Wings_of_lenity
@Wings_of_lenity 11 месяцев назад
38:06 time waste 😔
@fireyking191
@fireyking191 Год назад
Sathasiva pandarathar greater scholar than neelakanda sastri ...
@surentharjayaraman4164
@surentharjayaraman4164 Год назад
பூவந்தி சோழன் .வரலாறு படித்தால் சோழர்கள் அழிய யார் காரணம் என்று புரியும்..
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Год назад
Can you give the details to study it.
@singamsingam5900
@singamsingam5900 Год назад
சோழ, பாண்டிய மன்னர்களை இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சியில் அவன், இவன் என்று ஒருமையில் பேசுவது தான் நாகரிகமான செயலா? அதிபுத்திசாலி தம்பிகளுக்கு இதை கேட்க தோன்றவில்லையா?
@kalab2557
@kalab2557 Год назад
கம்பரையே கம்பன் சொல்லுவான் என்றும் பேசும்போது இந்த உணர்வு உங்களுக்கெல்லாம் வருவதில்லையே
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam Год назад
ஒரு நாட்டோட பிரதமரையே அவ இவன் அப்படின்னு பேசற கூட்டம் ஆளுகின்ற கட்சிக்குள்ளையே இருக்காங்க .... அவங்களை எதுத்து நீங்க குரல் எழுப்பின மாதிரியே தெரியலியே ?
@mathanproductions1862
@mathanproductions1862 10 месяцев назад
Kalki solluvathu poi ..Neengalum uruttaatheengga
@MrBp2404
@MrBp2404 Год назад
Everything has to be taken with a grain of salt, this is her take on the historical events. just because she says these doesn’t mean it is factual. Historical events have gaps, very input on details should be analyzed. More over she is also a person of bhramin origin so she can have bias and came here to save her ethnicity face so Tamils don’t hate Bhramins. Bhramins do have bad reputation for concocting stories, misconstrue, add unwanted sexual content into historical events and claim the events as theirs for opportunistic reasons. Her say is not the end of it all. But this lady does seems to wrap Bhramins into these events as if they were important which is not true and has to be investigated further.
@muraliv5239
@muraliv5239 Год назад
ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை கல்கி ஏன் குறிப்பிடவில்லை .அவர்கள் பிராமணர்கள் என்பதாலா.
@theman6096
@theman6096 Год назад
அப்படி ஏதும் ஆதாரம் இருக்கா ?????? இல்லை திராவிடியா மாடல் போல் சும்மா அடிச்சி விடு அடிச்சி விடா?????????
@thangavelunagan913
@thangavelunagan913 Год назад
@@theman6096 கல்வெட்டு ஆதரமே இருக்குங்க கொஞ்சம் வரலாறு படிங்க
@theman6096
@theman6096 Год назад
@@thangavelunagan913 அயல் நாட்டான் யாரோ எழுதிய வரலாற்றில் என்ன இருக்கும்????? கல்வெட்டு ஆதாரத்துடன் உள்ள ஆய்வு கட்டுரை ( PHD)ஏதும் உள்ளதா??????? ஆனால் இந்த அமையார் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தவர்............ கடவுள் நம்பிக்கை மற்றும் குரு ஸ்தானத்தில் , உலகில் போர் வேண்டாம் என்று நினைபவர்கள் பஞ்சமாபாதகம் செய்ய கூடாது என்று சொல்லுபவர்கள் கொலை செய்வார்களா???????? இப்போ இருக்கும் கூட்டம் நேற்று கண் எதிரில் நபந்தவற்ரையே நல்லா உறுட்டுறீங்க. ( இப்போதும் பொய் செய்தி ) இதுல 2000 ஆண்டு முன் நடத்தவற்றை விளக்கு பிடித்து பார்த்தது போல் சொல்லுவீங்களா???????????
@vaimurthy
@vaimurthy Год назад
உளறல், வீரபாண்டியனை கொன்ன ஆதித்த கரிகாலன் சாதியை பத்தி பேசுவோம்.
@cyrusthegreat3081
@cyrusthegreat3081 Год назад
ரவிதாசன் பஞ்சவன் பிரம்மாதிராஜன் என்று பாண்டியர்களிடம் பட்டம் பெட்ரா ஒற்றன் . வீர பாண்டியன் தலை கொய்ததற்கும் அதை கோட்டையின் முன்னர் தொங்க விட்டதற்கும் பழி வாங்கும் வகையில் ஆதித்தனை கொன்றார்கள் . பாண்டியன் பிராமணர்களை நம்பி ஒற்றனாக அனுப்பினார்கள் . பாண்டியன் இறந்துவிட்டான் , பாண்டிய நாடும் இல்லை , கையில் இருக்கும் சோழ அரசு வேலையை செய்து சொகுசாக வாழ்க்கையை ஒட்டாமல் , தன் மீது பாண்டியன் வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப , கொலை செய்து , தன உயிர் சொத்து , உறவினர் சொத்து அனைத்தையும் இழந்து பாண்டியனுக்கு அர்பணித்தார்கள் அந்த வீர பிராமிணர்கள் . வீர பாண்டியன் பார்க்காத சாதியை இபொழுது பிராமின் வெறுப்பு பேசும் சாதியினர் செய்கிறார்கள் .
@user-dw3mh3zk7x
@user-dw3mh3zk7x Год назад
Neeyum Brahmin athan Kalki and mani rathnan ku support panra blady
@ramadevims6058
@ramadevims6058 Год назад
Needhan poi parthiya .yenda Brahmins vambu izhukka villai yendral ungalukku soru irangadha da?
@amuthsbalaraman15
@amuthsbalaraman15 Год назад
யாரும்மா நீ இப்படி கதை சொல்றியே
@theman6096
@theman6096 Год назад
கதை , பொய், பித்தலாட்டம் சொல்ல இவர்கள் என்ன திராவிட கூட்டமா?????? PHD படித்த வரலாற்று ஆய்வாளர் ................. குடி தமிழா, விழி தமிழா
@vsridharan51
@vsridharan51 Год назад
தலைப்பு ?? சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று எண்ணம் ஆனால் சாதி பெயர்களை பயன் படுத்தாதீர்கள்.
@ramanathannarayanan4656
@ramanathannarayanan4656 Год назад
No one can destroy or remove castes from the society..because no one wants to lose his caste identity.
@lakshminarayanan4395
@lakshminarayanan4395 Год назад
Who is this lady relative to some tv artist who is to talk bullshit, okay why do you want this interview bro to increase yr TRP, reate fresh confusion, which never happened, no ody was born, this lady let her in general about Selvan but not accusing one single community, you & lady will land into legal problems ,please avoid lies
@loneleopard
@loneleopard Год назад
Thanks PTP for bringing this comedy piece again, she's more fun to watch than Paari Salan. This "scientist's" next theory is all Chozhas are Brahmins and they preferred Sanskrit over Thamizh.
@akartmedia3534
@akartmedia3534 Год назад
Paari salan eluminati muttal piece 😂😂
@ramanathannarayanan4656
@ramanathannarayanan4656 Год назад
Learned Brahmins are always great.
@Madhu.R
@Madhu.R Год назад
​@rameshgopal-gn2wo அவர்களின் அடம்: இதே மொக்கய நாக்கு தள்ளுற வரை போடுவேன்.
@theman6096
@theman6096 Год назад
ஏன் உன்னிடத்தில் கல்வெட்டு, ஓலை சுவடி ஆதாரம் இருந்தால் இக் கருத்தை மறுக்கலாம் அதவிட்டு முட்டால் போல் திராவிடியா மாடல்ல சும்மா அடிச்சி விடுகிறாயே???????
@vaimurthy
@vaimurthy Год назад
@ramesh gopal ஆமாம் நாங்க மனுஷ மூத்திரம் தான் குடிப்போம் - இப்படிக்கு தம்பிகள்.
@user-uw2uu6yt4z
@user-uw2uu6yt4z Год назад
நீ பாஜகவுக்கு சொம்படிக்கிறதுக்கு நாங்க ஏண்டா காசு கொடுக்கனும். அண்ணாமலை கொடுக்கிறது போதலையா
@gobinathgobinath6925
@gobinathgobinath6925 Год назад
your story is fake book story
@hara23scorp
@hara23scorp Год назад
அடிச்சு விடு அடிச்சு விடு... திராவிட மாடல்....
@gobinathgobinath6925
@gobinathgobinath6925 Год назад
@@hara23scorp you will (kohen)
@cyrusthegreat3081
@cyrusthegreat3081 Год назад
ரவிதாசன் பஞ்சவன் பிரம்மாதிராஜன் என்று பாண்டியர்களிடம் பட்டம் பெட்ரா ஒற்றன் . வீர பாண்டியன் தலை கொய்ததற்கும் அதை கோட்டையின் முன்னர் தொங்க விட்டதற்கும் பழி வாங்கும் வகையில் ஆதித்தனை கொன்றார்கள் . பாண்டியன் பிராமணர்களை நம்பி ஒற்றனாக அனுப்பினார்கள் . பாண்டியன் இறந்துவிட்டான் , பாண்டிய நாடும் இல்லை , கையில் இருக்கும் சோழ அரசு வேலையை செய்து சொகுசாக வாழ்க்கையை ஒட்டாமல் , தன் மீது பாண்டியன் வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப , கொலை செய்து , தன உயிர் சொத்து , உறவினர் சொத்து அனைத்தையும் இழந்து பாண்டியனுக்கு அர்பணித்தார்கள் அந்த வீர பிராமிணர்கள் . வீர பாண்டியன் பார்க்காத சாதியை இபொழுது பிராமின் வெறுப்பு பேசும் சாதியினர் செய்கிறார்கள் .
@thamizha8094
@thamizha8094 Год назад
எந்த அளவுக்கு முட்டு குடுக்க முடியுமோ... அந்த அளவுக்கு முட்டு குடுத்தாச்சு...😅 கருத்துச்சுருக்கம்: பிராமனர்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள்...😌
@theman6096
@theman6096 Год назад
எதிர் கருத்து சொல்ல ஆதாரம் இல்லையா உங்களிடம் ......????????? அப்போ திராவிடியா மாடல் போல் சும்மா அடிச்சி விடுங்க 😂
@CommonMan94369
@CommonMan94369 Год назад
அதர்மத்தின் பாதையை யார் தெர்ந்து எடுத்தாலும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டாக : துரோணாச்சாரியர் அவர்கள் பிராமனராவார். துரோணர் அதர்மம் பாதையை தெர்ந்து எடுத்ததால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜுனன் துரோணாச்சாரியரை கொன்றார். பிராமணர்கள் மற்றும் யாராக இருந்தாலும் அதர்ம பாதையை தெர்ந்து எடுத்தால் தண்டனை உறுதி.... படியுங்கள் மகா பாரதம். ஒருமையில் எல்லா பிராமணர்களையும் குறை சொல்வது முற்றிலும் தவறு, தவறு, தவறு.... இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
@05stanlykumar
@05stanlykumar Год назад
😂🤣 👌
@SR-mv6wn
@SR-mv6wn Год назад
கொன்றது பாண்டியர்கள் பிராமன்ஸ் துணை போனார்கள் அவ்வளவு தான்
@05stanlykumar
@05stanlykumar Год назад
@@SR-mv6wn padam pathavargalukku theriyum bro
@duraimurugans4451
@duraimurugans4451 Год назад
சங்கி😂
@theman6096
@theman6096 Год назад
அங்கி, மங்கி 😂😂😂
@CommonMan94369
@CommonMan94369 Год назад
எந்த பிராமன சமுதாயம் மக்களுக்கு தீங்கு இழைத்தது.... பிராமணர்களை குறை சொல்பவர்களுக்கு ஒரு செய்தி : பிராமன சமுதாயத்தில் பல பிரிவுகள் உள்ளன. அதாவது பல தெய்வங்களை வழிபடும் பிராமன சமுதாயம் உள்ளது. எடுத்துக்காட்டாக : விநாயகருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். முருகனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பர். 33 கோடி தேவர்களை பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். அம்மனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். பிரம்மாவிற்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள், பகவான் ஸ்ரீ பெருமாளுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ விஷ்ணுவிற்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ ராமருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பிராமணர்களை குறை சொல்பவர்கள் மேலேயுள்ள எந்த பிராமன சமுதாயம் மக்களுக்கு தீங்கு இழைத்தது என்று இந்திய மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக சொல்லுங்கள். குறிப்பு : எந்த பிராமன சமுதாயம் ராஜ ராஜ சோழனின் அண்ணனை ஆதித்த கரிகாலனை எந்த பிராமன சமுதாயம் கொன்றது. ஏன் கொன்றார்கள், காரணம் என்ன ? ஆதித்த கரிகாலனின் சித்தப்பாவின் சூழ்ச்சியா ??? அல்லது பாண்டியர்களின் சூழ்ச்சியா??? உண்மையை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள் ! ஹரே கிருஷ்ண🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏
@CommonMan94369
@CommonMan94369 Год назад
அதர்மத்தின் பாதையை யார் தெர்ந்து எடுத்தாலும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டாக : துரோணாச்சாரியர் அவர்கள் பிராமனராவார். துரோணர் அதர்மம் பாதையை தெர்ந்து எடுத்ததால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜுனன் துரோணாச்சாரியரை கொன்றார். பிராமணர்கள் மற்றும் யாராக இருந்தாலும் அதர்ம பாதையை தெர்ந்து எடுத்தால் தண்டனை உறுதி.... படியுங்கள் மகா பாரதம். ஒருமையில் எல்லா பிராமணர்களையும் குறை சொல்வது முற்றிலும் தவறு, தவறு, தவறு.... இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
@CommonMan94369
@CommonMan94369 Год назад
எந்த தெய்வத்தை வழிபடும் பிராமன சமுதாயம் ராஜ ராஜ சோழனின் அண்ணனை ஆதித்த கரிகாலனை எந்த தெய்வத்தை வழிபடும் பிராமன சமுதாயம் கொன்றது. ஏன் கொன்றார்கள், காரணம் என்ன??? அல்லது ஆதித்த கரிகாலனின் சித்தப்பாவின் சூழ்ச்சியா ??? அல்லது பாண்டியர்களின் சூழ்ச்சியா?? உண்மையை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். அதர்மத்தின் பாதையை யார் தெர்ந்து எடுத்தாலும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டாக : துரோணாச்சாரியர் அவர்கள் பிராமனராவார். துரோணர் அதர்மம் பாதையை தெர்ந்து எடுத்ததால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜுனன் துரோணாச்சாரியரை கொன்றார். பிராமணர்கள் மற்றும் யாராக இருந்தாலும் அதர்ம பாதையை தெர்ந்து எடுத்தால் தண்டனை உறுதி.... படியுங்கள் மகா பாரதம். ஒருமையில் எல்லா பிராமணர்களையும் குறை சொல்வது முற்றிலும் தவறு, தவறு, தவறு.... இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
@pandipandiyam9912
@pandipandiyam9912 Год назад
போடா சொங்கி பயலே
@parthibanpandurangan2407
@parthibanpandurangan2407 Год назад
வாயை திறந்தாலே அவ்வளவு போய் பேசுபவர்கள் இவர்கள். இதுல இவர்களை பேட்டி வேற எடுக்கிறிங்க 😡
@theman6096
@theman6096 Год назад
ஏன் திராவிடியா மாடல்???? இவ்க என்ன கால்லெட் வெல் பெண்னா இவங்க?????? உன்னிடத்தில் ஆதாரம் இருந்தா மறுக்கலாம். பின் வெட்டி கமெண்ட் 😂
@Madhu.R
@Madhu.R Год назад
Have respect for her scholarship. ஆனா ஜாதிய வச்சு generalise பண்ணுறவங்க கிட்ட என்ன fairness எதிர்பாக்க முடியும்?!
@theman6096
@theman6096 Год назад
​@@Madhu.R அவர்கள் அக்காலத்தில் நடந்திருகலாம் என்பதை கல்வெட்டு தகவல் கொடுக்கிறார்கள்........ அவ்ளவு தான்........
@CommonMan94369
@CommonMan94369 Год назад
எந்த பிராமன சமுதாயம் மக்களுக்கு தீங்கு இழைத்தது.... பிராமணர்களை குறை சொல்பவர்களுக்கு ஒரு செய்தி : பிராமன சமுதாயத்தில் பல பிரிவுகள் உள்ளன. அதாவது பல தெய்வங்களை வழிபடும் பிராமன சமுதாயம் உள்ளது. எடுத்துக்காட்டாக : விநாயகருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். முருகனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பர். 33 கோடி தேவர்களை பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். அம்மனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள். பிரம்மாவிற்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்று அழைப்பார்கள், பகவான் ஸ்ரீ பெருமாளுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ விஷ்ணுவிற்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ ராமருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைப்பார்கள். பிராமணர்களை குறை சொல்பவர்கள் மேலேயுள்ள எந்த பிராமன சமுதாயம் மக்களுக்கு தீங்கு இழைத்தது என்று இந்திய மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக சொல்லுங்கள். குறிப்பு : எந்த பிராமன சமுதாயம் ராஜ ராஜ சோழனின் அண்ணனை ஆதித்த கரிகாலனை எந்த பிராமன சமுதாயம் கொன்றது. ஏன் கொன்றார்கள், காரணம் என்ன ? ஆதித்த கரிகாலனின் சித்தப்பாவின் சூழ்ச்சியா ??? அல்லது பாண்டியர்களின் சூழ்ச்சியா??? உண்மையை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள் ! ஹரே கிருஷ்ண🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏
@CommonMan94369
@CommonMan94369 Год назад
எந்த தெய்வத்தை வழிபடும் பிராமன சமுதாயம் ராஜ ராஜ சோழனின் அண்ணனை ஆதித்த கரிகாலனை எந்த தெய்வத்தை வழிபடும் பிராமன சமுதாயம் கொன்றது. ஏன் கொன்றார்கள், காரணம் என்ன??? அல்லது ஆதித்த கரிகாலனின் சித்தப்பாவின் சூழ்ச்சியா ??? அல்லது பாண்டியர்களின் சூழ்ச்சியா?? உண்மையை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். அதர்மத்தின் பாதையை யார் தெர்ந்து எடுத்தாலும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டாக : துரோணாச்சாரியர் அவர்கள் பிராமனராவார். துரோணர் அதர்மம் பாதையை தெர்ந்து எடுத்ததால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜுனன் துரோணாச்சாரியரை கொன்றார். பிராமணர்கள் மற்றும் யாராக இருந்தாலும் அதர்ம பாதையை தெர்ந்து எடுத்தால் தண்டனை உறுதி.... படியுங்கள் மகா பாரதம். ஒருமையில் எல்லா பிராமணர்களையும் குறை சொல்வது முற்றிலும் தவறு, தவறு, தவறு.... இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
@senthilmessi1261
@senthilmessi1261 Год назад
சோழன் பூர்வ பட்டையத்தில தெளிவா இருக்கு யார் ஆண்ட பரம்பரைனு கொங்கு சோழர் பற்றி தெறிந்தவன் இப்படி பேசமாட்டார்கள்
@sathish5202
@sathish5202 Год назад
என்ன இருக்கு 🤔
@cyrusthegreat3081
@cyrusthegreat3081 Год назад
ரவிதாசன் பஞ்சவன் பிரம்மாதிராஜன் என்று பாண்டியர்களிடம் பட்டம் பெட்ரா ஒற்றன் . வீர பாண்டியன் தலை கொய்ததற்கும் அதை கோட்டையின் முன்னர் தொங்க விட்டதற்கும் பழி வாங்கும் வகையில் ஆதித்தனை கொன்றார்கள் . பாண்டியன் பிராமணர்களை நம்பி ஒற்றனாக அனுப்பினார்கள் . பாண்டியன் இறந்துவிட்டான் , பாண்டிய நாடும் இல்லை , கையில் இருக்கும் சோழ அரசு வேலையை செய்து சொகுசாக வாழ்க்கையை ஒட்டாமல் , தன் மீது பாண்டியன் வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப , கொலை செய்து , தன உயிர் சொத்து , உறவினர் சொத்து அனைத்தையும் இழந்து பாண்டியனுக்கு அர்பணித்தார்கள் அந்த வீர பிராமிணர்கள் . வீர பாண்டியன் பார்க்காத சாதியை இபொழுது பிராமின் வெறுப்பு பேசும் சாதியினர் செய்கிறார்கள் .
@cyrusthegreat3081
@cyrusthegreat3081 Год назад
Assassins of Aditha were employees of Tamil king veera pandiya and they killed Karikalan not because caste enmity but as part of their loyalty and job! Question should be, why did king Veera pandiyan trusted Brahmins and not other caste! Why did those Brahmins , inspite of having good govt job and trust of cholas, dint betray king Veerapandian after his death and demise of kingdom and dedicated their lives and that of relatives knowing that they will not be rewarded but punished?
@pandipandiyam9912
@pandipandiyam9912 Год назад
தனஞ்செயன் முத்தரையர் உருவாக்கிய ஊர் தனஞ்செய முத்தரையனூர். இதுவே பின்னாளில் தஞ்சாவூர் ஆனது!!
@andrewtt1780
@andrewtt1780 Год назад
adei athu Naan+sei+aavur = Thanjavur da ... vanthutaan kadhai solla puthusa
@AraiyarilMooththavan29
@AraiyarilMooththavan29 Год назад
நீங்க இன்னுமே நிறைய கல்வெட்டுக்கள் பாக்கவேண்டி இருக்கு Madammm... சோழர்களும் முத்தரையர்களும் ஒருவரே... முத்தரையர்கள் பற்றிய செய்திகளை உங்களால் தெளிவாக சொல்ல முடியாததே அதற்கு ஆதாரம்...
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Год назад
May I know where those stone inscriptions are preserved ? Has it been saved & researched by ASI or AS-TN ?
@worldfact9900
@worldfact9900 Год назад
Cholargal Udayar.
@AraiyarilMooththavan29
@AraiyarilMooththavan29 Год назад
@@worldfact9900 Udayar Booklayae Raja Raja Chozhanai Muththarayargal endruthaan BalaKumaran kurippitturuppaar… 🙏
@GODFATHER-zi1fb
@GODFATHER-zi1fb Год назад
டேய் இப்போதான் டா புரியுது திராவிட கழகம் ஏன் வந்தது னு.
@theman6096
@theman6096 Год назад
ஆயிங்கிலேயனிடம் மாத சம்பளம் பெற்று வயிறு வளர்க்க தான் ............... 😄😄😄
@vaimurthy
@vaimurthy Год назад
@@theman6096 அருமை, செருப்படி பதில்
@cyrusthegreat3081
@cyrusthegreat3081 Год назад
ரவிதாசன் பஞ்சவன் பிரம்மாதிராஜன் என்று பாண்டியர்களிடம் பட்டம் பெட்ரா ஒற்றன் . வீர பாண்டியன் தலை கொய்ததற்கும் அதை கோட்டையின் முன்னர் தொங்க விட்டதற்கும் பழி வாங்கும் வகையில் ஆதித்தனை கொன்றார்கள் . பாண்டியன் பிராமணர்களை நம்பி ஒற்றனாக அனுப்பினார்கள் . பாண்டியன் இறந்துவிட்டான் , பாண்டிய நாடும் இல்லை , கையில் இருக்கும் சோழ அரசு வேலையை செய்து சொகுசாக வாழ்க்கையை ஒட்டாமல் , தன் மீது பாண்டியன் வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப , கொலை செய்து , தன உயிர் சொத்து , உறவினர் சொத்து அனைத்தையும் இழந்து பாண்டியனுக்கு அர்பணித்தார்கள் அந்த வீர பிராமிணர்கள் . வீர பாண்டியன் பார்க்காத சாதியை இபொழுது பிராமின் வெறுப்பு பேசும் சாதியினர் செய்கிறார்கள் .
@wolfsr9259
@wolfsr9259 Год назад
பின்னாலே நன்னா எரியுறதா ?
@MrRaghavann
@MrRaghavann Год назад
@@theman6096 avan kelambum bothu avan kitta irundha nilatha gift ah vangurathuku. Namma PTR madhiri.😂
@appuasedits8250
@appuasedits8250 Год назад
பிராமின்ஸ் மன்னிப்பு இவங்களால சகிசிக்க முடியல ஒரு ராஜ்யத்துள்ள இருக்குறவங்களுக்கு தான் அவங்க கஷ்டம் தெரியும் 😂😂
@cyrusthegreat3081
@cyrusthegreat3081 Год назад
ரவிதாசன் பஞ்சவன் பிரம்மாதிராஜன் என்று பாண்டியர்களிடம் பட்டம் பெட்ரா ஒற்றன் . வீர பாண்டியன் தலை கொய்ததற்கும் அதை கோட்டையின் முன்னர் தொங்க விட்டதற்கும் பழி வாங்கும் வகையில் ஆதித்தனை கொன்றார்கள் . பாண்டியன் பிராமணர்களை நம்பி ஒற்றனாக அனுப்பினார்கள் . பாண்டியன் இறந்துவிட்டான் , பாண்டிய நாடும் இல்லை , கையில் இருக்கும் சோழ அரசு வேலையை செய்து சொகுசாக வாழ்க்கையை ஒட்டாமல் , தன் மீது பாண்டியன் வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப , கொலை செய்து , தன உயிர் சொத்து , உறவினர் சொத்து அனைத்தையும் இழந்து பாண்டியனுக்கு அர்பணித்தார்கள் அந்த வீர பிராமிணர்கள் . வீர பாண்டியன் பார்க்காத சாதியை இபொழுது பிராமின் வெறுப்பு பேசும் சாதியினர் செய்கிறார்கள் .
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Год назад
கிருமி கண்ட சோழன்... ராமானுஜனை நாடு கடத்திய மன்னன்.... ராமானுஜன் கிருமி யூதன் ..
@ravichandran7234
@ravichandran7234 Год назад
இந்த அம்மா பிராமணர்களுக்கு ஆதரவாகத் தான் பேசுவார்கள். என் தெரிந்தும் ஏனப்பா இவர்களை பேட்டி எடுக்குறீர்கள்
@samvel9305
@samvel9305 Год назад
பேசு சங்கி பேசு . காசு வாங்கிட்டு பேசு .
@05stanlykumar
@05stanlykumar Год назад
Thoppa pithunga sarakku adichu kitte kasu vangura video pathen bro
@hara23scorp
@hara23scorp Год назад
Proud sangi. Rather be a monkey by believing and dancing to dravida model policy, money to vote and getting freebies without thinking..🤣🤣🤣🤣
@vaimurthy
@vaimurthy Год назад
விடுங்க, எல்லாரும் திமுகவிடம் திருட்டுத்தனமா காசு வாங்கிட்டு பேசறமாதிரி இருக்க முடியுமா.
@pandipandiyam9912
@pandipandiyam9912 Год назад
நீ கதறு சொங்கி கதறு
Далее
I Built a Trampoline Park in My House!
29:50
Просмотров 8 млн
I Built a Trampoline Park in My House!
29:50
Просмотров 8 млн