எண்ணற்ற நன்றிகள் அண்ணா ஆசான் செந்தமிழன் அண்ணா வாழ்க வளமுடன்... இந்த உரை யார் இறையால் காக்கப்படுவார்கள் இயற்கையின் உறுப்புகள் மனிதர்கள் ஒழுங்குகளோடு இயல்புகளோடு ஒரு கூட்டமைவாக இருந்தால் இறையால் காக்கப்படுவார்கள் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது அண்ணா எண்ணற்ற நன்றிகள் அண்ணா தாய் வாழ்க தந்தை வாழ்க