Тёмный

"சிந்தனை வழி செம்மையாதல்"-செம்மை வாழ்வு- ஜனவரி 2022 வகுப்பு-ஆசான் ம.செந்தமிழன் 

Semmai Marabupalli
Подписаться 52 тыс.
Просмотров 29 тыс.
50% 1

செம்மை வனத்தில் ஜனவரி 2022'ல் நடந்த செம்மை வாழ்வு வகுப்பில் "சிந்தனை வழி செம்மையாதல்" என்ற தலைப்பில் ஆசான் ம.செந்தமிழன் அவர்களின் உரை..
*************************************************************
செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
semmaivanam.or...
*************************************************************
செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
www.semmaivana...
/ semmaivanam
/ semmaimarabupalli
/ semmaikalvi
*************************************************************

Развлечения

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@saraathi6289
@saraathi6289 2 года назад
பொருத்தமானவற்றோடு எம்மை பொருத்தி பொருந்தாதவற்றிலிருந்து எம்மை விலக்கி இன்பமாய்வாழச்செய்வாய் இறைவா..
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 2 года назад
dear sir may god bless for your wis
@1988HAJI
@1988HAJI 2 года назад
இந்த கூடலுக்கு வர விரும்பியும்.. இறை வர அனுமதிக்கவில்லை... ஆசானின் சிந்தை உயிர்பெற்ற எனை மீண்டும் உயிர்பிக்கிறது...
@vajrampeanut2453
@vajrampeanut2453 2 года назад
தோழரே!அடியேன்தேனிமாவட்்டம் எங்கள் ஊரில் செம்மை,செழிக்க வாய்ப்பு உண்டா ? அவன்அருளாள்
@durairajsolaisamy1237
@durairajsolaisamy1237 Год назад
தோழரே அடியேனும் தேனி தான் .தாங்கள் எங்கு வசிக்கிறீர்கள்
@vinayagaelectronicssenthil
@vinayagaelectronicssenthil 2 года назад
ஆசானின் வகுப்பில் கலந்துகொள்ள அம்மையப்பர் அருள் இருந்தால் மட்டுமே முடியும்.
@marimuthu3665
@marimuthu3665 2 года назад
வாழும் அந்தணர் ஆசான் ம செந்தமிழன் அண்ணன்
@sumathee53755
@sumathee53755 2 года назад
வணக்கம் அண்ணா. வாழ்க நலமுடன் என்றென்றும். 11.50மணித்துளியில் உள்ள பதிவு மிகவும் பொருத்தம். இதுவரை கற்றுக்கொண்டு பயன் பாடு அடைந்தவை வேண்டாம் என்பதல்ல, அதில் நிறைவடைந்ததில் கிடைத்த "போதும்" என்கிற மனநிலை. மிகவும் நன்றி அண்ணா. போதும் என்பது ஒற்றை நிலைப்பாடு & வேண்டும், வேண்டாம் என்பது இரட்டை நிலைப்பாடு.
@arivezhil
@arivezhil 2 года назад
இயல்பாய் இருங்கள்
@karuppu5442
@karuppu5442 2 года назад
செம்மை கருத்துகளில் விருப்பமுடையவர்கள்
@sathiskumar3940
@sathiskumar3940 2 года назад
நன்றி
@ziyaulhaq2017
@ziyaulhaq2017 2 года назад
ஆசானுக்கு வணக்கம்🙏
@ranjithamvenkatesan834
@ranjithamvenkatesan834 2 года назад
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்... எங்களை தெளிவாக்கும் வார்த்தைகள்.. ஆசானுக்கு நன்றிகள்..
@balagurusamyflimdirector9489
@balagurusamyflimdirector9489 2 года назад
குரு வணக்கம்.
@stephenbabu4441
@stephenbabu4441 2 года назад
சிந்தனைமேம்பட ஆசான் மூலமாக இறைவன் என்னோடு பேசியதாகவே என்னுகிறேன் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் நன்றி.
@chithiraiselvan4771
@chithiraiselvan4771 2 года назад
அருமை ஆசான்
@Manikavasagari
@Manikavasagari 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakmerocks
@lakmerocks 2 года назад
செம்மை மரபுபள்ளி youtube channel லில் நான் முதன் முறையாக comments turn on செய்துள்ளதை பார்க்கிறேன்..மிக்க மகிழ்ச்சி. எப்போதும் நிறைய சொல்ல வேண்டும் என்று தோன்றும்.. பிறகு என்ன கூறுவது என்று தெரியாமல் எதுவும் உரைக்க வேண்டியது இல்லை என்று பேசாமல் இருந்து விட தோன்றும் .. உங்களை போன்று வேறு யாரும் வழி காட்ட உள்ளார்களா என்று எனக்கு தெரியவில்லை. உங்களின் உரைகள் மிகவும் ஆழமானதாக சிந்தனைகளை தூண்டுவதாக , மற்றும் இப்போதுள்ள சூழலுக்கு பெரும் வழிகாட்டியாக உள்ளது... தங்களது channel எனக்கு தற்செயலாக காண்பிக்க பட்டது.. அதற்கு அந்த இறைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏 உணர்ச்சி தூண்டல்களுக்கு ஆட்படாதீர்கள் என்ற இந்த உரை அற்புதம் . நன்றி..
@jainjain3442
@jainjain3442 2 года назад
மெய்யியல் தந்தைக்கு நன்றி
@ilakkiyamathiselvaraj387
@ilakkiyamathiselvaraj387 2 года назад
❤️❤️❤️
@aravind_1992
@aravind_1992 2 года назад
நிறைவடைந்து, உணவு உண்டாலும் மீண்டும் பசிக்கிறது ஏன் ?.. அப்போது சிந்தனை உணவால்/உணவில் நிறைவடையவில்லை என்று பொருளா ? தெளிவிற்காகக் கேட்கிறேன். விளக்குக.
@thangamanis5502
@thangamanis5502 2 года назад
வயிற்றில் உள்ள பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.. நல்ல மருத்துவத்தை அணுகவும்
@saraathi6289
@saraathi6289 2 года назад
உண்பதில் நிறைவு என்றால் அந்த உணவு வேண்டும் எனும் தவிப்பு நீங்கிவிடுதல். பசி என்பது அளவு குறைவதால் தோன்றுவது. பசித்தல் அல்லது பசிதீருதல் என்பது அளவு/பொருட்கள் சம்பந்தப்பட்டது. நிறைவு சிந்தனையால் கிடைப்பது
@makeshkumar8887
@makeshkumar8887 2 года назад
அது ஆணவம் உடல் உயிரோடு இருக்க உணவு வேண்டும். தவறு இல்லை. எந்த உணவாக இருந்தாலும் போதும் என்பது நிறைவு.
@lakmerocks
@lakmerocks 2 года назад
வரும் நிறைவடையும் .. வரும் நிறைவடையும் என்று கூறியுள்ளார். கேளுங்கள்
@The---Master
@The---Master 2 года назад
முன்ஜென்ம கர்மமும் காரணமாகலாம்
@Infinity-mk1dw
@Infinity-mk1dw 2 года назад
🙏❤️
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumaresankathirvel140
@kumaresankathirvel140 Год назад
Yes
@paramaguruarumugam9565
@paramaguruarumugam9565 2 года назад
"
@vimalanathanvimalanathan8915
@vimalanathanvimalanathan8915 2 года назад
Super 💟
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 года назад
அருமை.
@paulkanikamaraj4530
@paulkanikamaraj4530 Год назад
🙏🙏🙏
@sujivasanth7271
@sujivasanth7271 2 года назад
🙏
@shreelekha2647
@shreelekha2647 2 года назад
🙏🙏🙏
Далее
Провал со стеклянным хлебом…
00:41