திவானு பிரகி யின் அண்ணா எல்லோருக்கும் மிக்க நன்றி. ஆபத்தில் துன்பத்தில் துணை நிட்கும் உறவுகள் மிகவும் போற்ற கூடியதே 🙏 உங்கள் அன்பு மனிதாபிமான்மை தொடரட்டும்
தம்பி அனுசன் வணக்கம்! நான் உங்கள் சணலை பார்ப்பது குறைவு முன்பு கிறிஸ்துவின் இணைந்து எடுத்த பதிவுகள் நிறைய பார்த்துள்ளேன் உங்கள் பற்றிய விபரம் முழுக்க அறிந்துகொண்டேன் தற்போது உங்கள் சணலை மனைவிதான் தொடர்ச்சியாக பார்ப்துண்டு அவசியம்தான் உங்கள் கண்ணின் சுகயீனம் பற்றி மிகவும் வேதனையுடன் கூறியவ, அதிர்ந்து போனேன் உங்கள் சிறியவயதில் இப்படி துன்பமான நோயை தந்து இறைவன் சோதிக்கிறார் மனம் தளரவேண்டாம் தம்பி தொடர்ந்து உங்கள் ஜீவகருணிய சேவையை செய்யுங்கள் நிச்சயம் "தர்மம் தலைகாக்கும்" தொடர்ந்து உடல் நலத்திலும் அக்கறையாக மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ளுங்கள் விரைவில் உங்களுடன் தொலைபேசியூடாக கதைக்க ஆவலாயுள்ளோம் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதனையே அறுவடை செய்வீர்கள் கவலையைவிடுங்கள் தொடரட்டும் உங்கள் பணி. நாங்கள் பிரார்த்தனை செய்கின்றோம் எல்லாம் நல்லபடியாக அமையும். நன்றி தம்பி❤🙏
எங்கட செல்லக்குட்டி அனுசானுக்கு கூடிய சீக்கிரம் குணமடைந்து மீண்டும் தனது சேவையை செய்யணும் யாரும் எப்படியும் போகட்டும் ராதியம்மாக்கு பிள்ளை குணமடைந்து அவர்களின் சந்தோஷமாக இருக்கனும் வாழ்க வளமுடன்
இன்று சாட்சி பாவம் தியானம் செய்தேன் மலர் தேவதைகளுக்கும், மஞ்சு அம்மாவிற்கும்,டாக்டர் எட்வர்டு பாட்ச் அவர்களுக்கும், குருமார்களுக்கும் பிரபஞ்ஜத்துக்கும் நன்றி 🙏🙏🙏
அனுஷனின் தர்ம சிந்தனை அவரை நிச்சயமாகக் காப்பாற்றும். ஏராளமான மக்களின் இதயப்பூர்வமான பிரார்த்தனை அவரின் உடல்நலத்திற்கு பலன் கொடுக்கும். மீண்டும் அனுஷன் மக்கள் பணிக்கும்,சமூக சேவைக்கும் திரும்பி ஆரோக்கியமான வாழ்க்கையை மீட்டெடுப்பார் எனும் நம்பிக்கை உள்ளது. வாழ்க வளமுடன் ❤ ❤ தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ் நாடு.❤
அனுஷநெயும், திவாநெயும் கன்டதில் மிக சந்தோஷம். அனுஷனுக்கு விரெய்வில் எல்ளாம் சுகமடெய கடவுளெய் வேன்றுகிரேன்🙏🏻. திவான் நல்ல நன்பன். அவரை கடவுள் ஆசீர்வதிப்பார்🙏🏻. அனுஷநின் நல்ல மநத்திட்கும், நேர்மெய்கும் அவருக்கு ஒரு குரையும் வராது கடவுள் காப்பாறுவார்🙏🏻. என் அன்பார்ந்த வநக்கம்🙏🏻😇❤️🇦🇺 தயவு செய்து எழுத்து பிழைகளெய் மன்னிக்கவும்🙏🏻
அனுஷன் உங்களுடைய குரலில் " அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்" என்பதைக் கேட்ட போது சந்தோசமா இருந்தது. காலம் பகைக்கும் போது இவ்வாறான கஷ்டங்கள் வந்து போகும். கவலை வேண்டாம் . இனி எல்லாமே நல்ல படியாக நடக்கும். " கடவுளோ, இயற்கையோ நல்லவர்களை சோதிக்கும் ஆனால் ஒருபோதும் கை விடாது. தைரியமாக இருக்கவும். அவசரப்படாமல் உங்களுடைய உடல்நலத்தை கவனிக்கவும். நீங்கள் எத்தனை காலம் கடந்து வீடியோ போட்டாலும் எங்களுடைய ஆதரவு உண்டு.❤❤❤❤
நன்றி திவா உங்கள் அன்புக்கும் ,ஆதரவுக்கரம்,உதவிக்கரம் கொடுப்பதற்கு.உண்மைதான் அனுசன் தர்மம் தலை காக்கும்.நாங்களும் உங்களை காண ஆவலுடன் காத்யிருக்கின்றோம்.
அனுசனை கண்டதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.திவாவையும் இந்த வீடியோவில் கண்டது மிக்க மகிழ்ச்சி.உங்களுடைய நல்ல குணத்திற்க்கு நலம் பெற்று நலமாக இருப்பீர்கள்.கடவுள் துணையாக இருப்பார்.
கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷம் உன்னை பார்த்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி உன் கண்ணுக்கு கடவுள் ஒருபோதும் உன்னை கைவிடமாட்டார் ஏன் என்றால் நீ கடவுளின் மகன் மீண்டும் மறு ஜென்மம் எடுத்து வந்தது போல உன்னை கொண்டு வருவார் உன்னுடன் திவானை வெகு நாளுக்கு பிறகு பார்த்தது ரொம்ப சந்தோஷம் உனக்கு எல்லாரும் உதவுவார்கள் ஏன்னா நீ கடவுளின் மகன் கலங்க வேண்டாம் உங்களுக்காக நாங்கள் ஒவ்வொரு நாளும் கண்ணீர் சிந்தி கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொண்டே இருக்கிறோம் அனுஷன் நீ மீண்டும் நல்ல விதத்தில் வருவாய் வாழ்த்துக்கள் சரீரத்தை பார்த்துக்கொள் கலங்காதே ஒவ்வொரு நிமிஷமும் கர்த்தரிடத்தில் ஜெபித்துக்கொண்டே இரு கடவுளின் மகனே
தம்பி அனுஷன் ❤உங்களை கண்டது மிகவும் சந்தோஷம்🙈♥️♥️♥️♥️♥️♥️♥️நீங்கள் சுகமடைந்து மீண்டும் பழையநிலமைக்கு வரவேண்டும் என ஆண்டவரை வேண்டுகின்றோம்🙏தம்பி திவான் உங்கள் உதவிக்கும் நன்றி🙏🙏🙏ரதிஅம்மாவின் மனநிலமை தற்சமையம் எவ்வாறு இருக்கும் என்று ஒரு தாயாக நான் அறிவேன்,ரதிஅம்மா நீங்கள் கவலைப்படவேணாம் தம்பி அனுஷன் மேல் ஒவ்வொரு அன்புள்ளங்களின் வேண்டுதல் நிச்சயம் கடவுளின் காதில் கேக்கும்🙏அனுஷன் உங்கள் உடல்நலம் பற்றிய தகவல் தந்தமைக்கு நன்றி🙏நீங்கள் சுகமடைய ஆண்டவரிடம் இன்னுமாக வேண்டுகின்றோம்🙏🙏🙏
அன்புள்ள தம்பி அணுஷான் நல் உள்ளம் கொண்டமனிதர்களை எம்பெருமான் நிறையவே சோதிப்பாராம் போதும் இத்திருவிளையாடல் என்பேன், போதும் போதும் இப்போராட்டம் நிறைந்த நலத்துடன் நீடூளி வாழ்க!!!
திவான், பிரகலாதன் இதுதான் உண்மையான அன்பு! அனுஷன் ஓடி, ஓடி மழை , வெயில் ,உடல் நலம் பாராமல் ஏழைகளுக்கு பாலமாக இருந்து செய்த உதவியை மெய்தேவன் மறக்க மாட்டார்.தைரியமாக இருங்கள்.தொடர்ந்து ஜெபிப்போமாக .ஆமேன். 👍🙏
Thank you so much Thivan🙏 Aushan's voice is much better than his last video. Because his best friend is with him now. நல்ல நட்பை விட உலகில் சிறந்தது எதுவும் இல்லை! இப்போது அவருக்கு தேவை மனத்தைரியமும் நம்பிக்கையும் மட்டுமே! நல்ல நண்பனால் நிச்சயம் அதை கொடுக்க முடியும்! எல்லோருடைய பிரார்த்தனைகளும் உங்களை குணப்படுத்தும் Anushan! God bless you🙏
தம்பி அனுஷன் திவா உங்களைப்பார்த்ததும் மிகசந்தோசம் கவளைப்பட வேண்டாம் நாங்கள் இசப்பாக்கிட்ட உங்கலுக்காக ஜெபிக்கிரோம் கூடிய சீக்கிரம் உங்கள் சேவை தொடர வால்த்துகீரோம்
அனுசனை பார்த்ததில் மிகவும் சந்தோசம்..திவானுக்கு நன்றிகள்❤❤.நல்ல நட்புக்கள் அமைவது கடவுள் கொடுத்தவரம்...கவலைவேண்டாம்..மகனே..நம்பிக்கையோடு காத்திரு எல்லாம் நல்லதே நடக்கும்..உனக்காக தினமும் பிரார்த்தனை செய்கின்றோம்🙏
கவனமாக இருங்கள் தம்பி❤எல்லாம் நல்ல படி குணமடைய இறைவனை பிரார்த்திப்போம்.திவா❤❤ உக்களுக்கு எங்களுடைய நன்றிகள் அனுசனுடன் துணையாக எப்போதும் இருங்கள் மிகவும் மகிழ்ச்சி இருவரையும் பார்த்தது.
பூரண குணமடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். நீங்கள் எத்தனையோ ஏழைகளின் கண்ணீரைத் துடைத்துள்ளீர்கள். உங்களை நிச்சயம் கடவுள் காப்பாற்றுவார். உங்கள் சேவைகள் நிச்சயம் மீண்டும் தொடரும்.
அனுஷன் பூரண குணமடைந்து வரவேண்டுமென ஒவ்வொரு நாளும் பிராத்திக்கிறோம். நீங்கள் குணமடைந்து வந்த பிறகு இன்னும் பல மடங்கு ஆசிர்வாதம் கிடைத்து youtube வேலைகள் துரிதமாகச் செயல்படும் அனுஷன் தம்பி. 🙌
அனுஷன் கவலைப்படாதீங்கள். நாள்தோறும் உங்களுக்காக பிரார்த்தனை செய்துவருகிறேன். இன்று இந்த வீடியோவில் உங்களை பார்த்ததில் சந்தோசம். உங்கள் ஒரு கண்தான் சிவந்து இருக்கிறது. அதுவும் நல்லமாறுதல் தெரிகிறது. நீங்கள் மக்களுக்கு செய்யும் உதவிகள் கண்டிப்பாக உங்களுக்கு எதுவித கெடுதலும் நடக்க கடவுள் விடமாட்டார். உங்கள்அன்புள்ளங்களின் பிரார்தனையும் கூடிய விரைவில் உங்களுக்கு சுகமடையும். நான் நினைக்கிறேன் நீங்கள் கண்ணுக்கு ஓய்வில்லாமல் எடிட்டிங் வேலைகள் செய்வது ஒழுங்காண நித்திரை இல்லாமை வெயிலில் அலைச்சல் இவைதான் காரணம். இப்போ நீங்கள் ஓய்வாக இருக்கும் போது மெதுமெதுவாக சுகமாகிவிடும். எதற்கும் கவலைப்படாதீங்கள். திவாவும் நன்பர்களும் உங்ககூட வந்திருக்கிறார்கள். அவ்ர்களுக்கு மனமார்ந்த நன்றி! 🙏❤️
அனுஷன் நிச்சயம் உங்களுடைய நல்ல என்னங்களுக்கு நல்லதே நடக்கும் வெகு விரைவில் உங்கள் உடல் ஆரோக்கயமாக வந்து மீண்டும் உங்கள் பணி தொடர இறைவன் துணை நிப்பார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் குரலில் விளங்குகிறது உங்கள் சுகம் இன்னும் இன்னும் முன்னேற்றம் வெகு விரைவில் கிடைக்கும் உங்களை திரும்ப பார்த்ததும் சந்தோஷம் நன்றி தம்பிமார் பகிர்வுக்கு.
திவான் இடத்தில் இப்ப கிருஷ்ணா இருந்திருந்தால் 10 வார்த்தையில் 6 வார்த்தை ஆங்கிலத்திலும் பேசி இரண்டு கைகளையும் கட்டி நின்று 3 மோதிரத்தையும் காட்டி ஒரு கண்ணாடியும் போட்டு திரும்ப திரும்ப ஒருவார்த்தையையயே பேசியிருப்பார்.
தம்பி உமக்கு எப்பவும் கடவுள் உன்கூட இருப்பார் ஆசிர் வாதமும் தாருவார் .நானும் கடவுளிடமும் பிராத்திக்கிறேன் உமக்கு நல்ல சுகம். கெதியில் பெறுவிர் பயப்பிடவேண்டாம் தம்பி