அருமை நண்பா நானும் அப்படிதான் ஆனால் எனது தாயார் எனக்காக கேப்டனை எனது மூத்த மகன் என்று தான் சொல்வார் ஆனால் இன்று அவர் என்னுடன் இல்லை ஆனாலும் நான் எனது வாகனத்தில் எழுதிய வசனம் கேப்டனேதுணே என்று
6 songs in this movie. All songs were big hit. i was 3 when the film was released. those days these songs were played during festivals in speakers. Magical Ilayaraja...
second you.. those days are unfogettable & memorable for 80s kids ..Ippo thala kizha ninnu kutti karanam adichalum idhu madhiri oru album poda mudiyathu.. and special mention about the lyrics from gangai amaren
பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி பாடாத தெம்மாங்கு முன்னாடி வாழ்க்கை கல்லு பட்ட கண்ணாடி போல என் பொண்டாட்டி வாழ்க்கை முள்ளு மேல பட்டாட போல முன்னாடி வாழ்க்கை கல்லு பட்ட கண்ணாடி போல என் பொண்டாட்டி வாழ்க்கை முள்ளு மேல பட்டாட போல பன்னீரும் இல்லாம கண்ணீரும் இல்லாம தள்ளாடி நின்னேனே நான் தானே பன்னீரும் இல்லாம கண்ணீரும் இல்லாம தள்ளாடி நின்னேனே நான் தானே தோளில் போட்டவ என் தாயி என் சோகம் தீர்த்திட வாதாயி ஏ சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல வந்தத விட்டு நின்னேனே நிம்மதி என்னைக்கு என்கிட்ட வந்திடுமோ பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட கையெடுத்து தந்தேனே காவலுக்கு நின்னேனே கண்ணீரு ஏனம்மா பூமானே கையெடுத்து தந்தேனே காவலுக்கு நின்னேனே கண்ணீரு ஏனம்மா பூமானே சாமி கொடுக்கல குழந்தை வரம் உன்னாலே பேர புள்ள நூறு வரும் அட வந்தது எல்லாம் வந்தது இல்ல போவது எல்லாம்போவது இல்ல இன்னைக்கு நீ தந்த நிம்மதி போதுமம்மா பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி பாடாத தெம்மாங்கு
இன்னா பாட்டு தலைவா *📻🎼🎤🎶 📺🎞️📽️ 🎥 கங்கை அமரன் அவர்கள் எழுத்து இசைஞானி இளையராஜா அவர்களின் இசை ஆஹா * உலக சினிமா ரசிகர்களின் இதயங்ளில் என்றும் ஒலிக்கும் ஜொலிக்கும்* இதே தேதியில் ரிலீஸ் 10-6-1988 ரிலீஸ் சூப்பர் ஹிட்*
என் அப்பா என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் இது வரை நானும் என் அப்பாவும் சண்டை போட்டது இல்லை ஆனால் கேப்டனுக்காக அப்பாவிடம் ஒரு முறை சண்டை போட்டேன் அந்த அளவிற்கு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தீவீர ரசிகன் தொண்டன் நான் ஏழை எளிய மக்களுக்கு தன் சொந்த பணத்தில் நிறைய உதவிகளை செய்துள்ளார் தமிழகம் நல்ல தலைவரை புறக்கணித்து விட்டனர்